Admin2

Admin2

மதுரை கிரைம்ஸ் 18/10/2022

மதுரை கிரைம்ஸ் 30/12/2022

57 லட்சம் மோசடி 2 பெண்கள் உட்படநான்கு பேர் கைது!   மதுரை : திருப்பூர் வெள்ளகோவில் உப்பு பாளையம் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி நம்புனேஸ்வரி (34),...

மதுரை பக்தர்கள் கோரிக்கை!

மதுரை பக்தர்கள் கோரிக்கை!

மதுரை : மதுரை மாவட்டம், திருநகரில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் இந்து சமய அறநிலைத் துறைக்கு பாத்தியப்பட்ட திருக்கோவிலாகும். இத் திருக்கோயிலில், கடந்த சில...

பத்து லட்ச மதிப்பில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை

பத்து லட்ச மதிப்பில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில், அமைந்துள்ள மாலையாபுரம் பகுதியில் பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரேஷன் கடை கட்டுவதற்கு...

துபாயில் இருந்து சென்னைக்கு, புளூ டூத் ஹெட்போனில் கடத்தபட்ட தங்கம்!

15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

மதுரை : துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடமிருந்து 278 கிராம் மதிப்புள்ள ரூபாய். 15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை, மதுரை விமான நிலைய சுங்க...

தேசிய அளவிளான போட்டியில் வெற்றி, நேரில் அழைத்து பாராட்டிய S.P

தேசிய அளவிளான போட்டியில் வெற்றி, நேரில் அழைத்து பாராட்டிய S.P

வேலூர் :  வேலூர் கடந்த (25.12.2022) முதல் (27.12.2022) தேதி வரை தேசிய அளவில் சிலம்பம் போட்டி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வேலூர்...

8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது!

270 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 எதிரிகள் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில்...

நவீன முறையில் புதியதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்

நவீன முறையில் புதியதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலையத்தின் புதிய கட்டிடத்தை இன்று (30.12.22) ம் தேதி மாண்புமிகு தமிழக முதல்வர், அவர்கள் காணொளி மூலம் திறந்து...

சார்பு ஆய்வாளருக்கு பணி பாராட்டு சான்றிதழ்

சார்பு ஆய்வாளருக்கு பணி பாராட்டு சான்றிதழ்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.12.2022) ம்தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் ஆயுதப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.K.பால்பாண்டி அவர்களுக்கு மாவட்ட...

கஞ்சா கடத்திய, 3 நபர்கள் கைது!

கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த தனிப்படை...

விமான நிலையத்தில் அமைச்சர் பேட்டி

விமான நிலையத்தில் அமைச்சர் பேட்டி

மதுரை :  மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக , மதுரை விமான நிலையம் வருகை தந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே.எஸ்.எஸ்....

கண்மாயில் மறுகால் ஓடிய தண்ணீர்

கண்மாயில் மறுகால் ஓடிய தண்ணீர்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அசோலா கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாயில் மறுகால் ஓடியதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மதுரை மாவட்டம்,...

கடனுதவி வழங்கும் விழா

கடனுதவி வழங்கும் விழா

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவை மாண்புமிகு தமிழக முதல்வர்...

பணி ஆணையை வழங்கிய S.P

பணி ஆணையை வழங்கிய S.P

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணி அலுவலர்கள் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசிற்கு காவல்துறை...

ரகசிய தகவலில் போதை ஆசாமி கைது!

தீவிர விசாரணையில் 7 பேர் கைது

தருமபுரி :  தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C. கலைச்செல்வன், அவர்கள் உத்தரவின் படி அரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.புகழேந்தி கணேஷ் அவர்களின் மேற்பார்வையில் பொம்மிடி...

5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

தொடர் குற்ற செயலில் வாலிபருக்கு குண்டாஸ்

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம், ஒரத்தி கிராமத்தை சேர்ந்த வள்ளி என்பவரை கள்ளச்சாராயர் (BOOTLEGGER) தடுப்பு காவல்...

காவலர்களுக்கு புதிய எண் வழங்கிய  S.P

காவலர்களுக்கு புதிய எண் வழங்கிய S.P

திருப்பத்தூர் :  வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் வேலூர் மாவட்ட காவலர் எண்...

தனிப்படையினரின் போதை வேட்டை!

தனிப்படையினரின் போதை வேட்டை!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.செந்தில்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு தனிப்படை செயல்பட்டு வருகின்றது, தனிப்படை சார்புஆய்வாளர் திரு.பார்த்திபன், அவர்கள் தனது...

கிராம மக்கள் சாலை மறியல்

கிராம மக்கள் சாலை மறியல்

மதுரை : மதுரை , திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் 70க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். விளாச்சேரி அருகே, கலைஞர் நகர் குடியிருப்பு வாசிகளுக்கு பொதுப் பாதை...

சேதம் அடைந்த சாலைகளை சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

சேதம் அடைந்த சாலைகளை சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சமீப காலத்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக சாலைகள் மிகவும் சேதம் அடைந்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும்...

Page 94 of 200 1 93 94 95 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.