Admin2

Admin2

மீஞ்சூர் பகுதியில் சாலை மறியல் போரட்டம்

மீஞ்சூர் பகுதியில் சாலை மறியல் போரட்டம்

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதி வெளிவட்ட சாலை முதல் திருவெற்றியூர் நெடுஞ்சாலை வரை உள்ள சாலையை செப்பனிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM)...

காடுபட்டி ஊராட்சியில் திடீரென சாலை மறியல்

காடுபட்டி ஊராட்சியில் திடீரென சாலை மறியல்

மதுரை :  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தான் அருகே உள்ளது காடுபட்டி ஊராட்சி. 9 வார்டுகள் உள்ளன ஊராட்சி மன்ற தலைவராக ஆனந்தன் உள்ளார். இந்நிலையில்...

மத்திய சிறையில் திடீர் சோதனை

மத்திய சிறையில் திடீர் சோதனை

மதுரை :  மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்தநிலையில், கைதிகளிடம் செல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள்...

வீட்டில் போதைப்பொருள் வாலிபர் கைது!

ரோந்தில் ஆயுதங்களுடன் சிக்கிய 6 பேர்

மதுரை :  மதுரையில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சட்ட விரோதமாக செயல்படுபவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று காவல் ஆணையர் திரு.செந்தில்குமார், உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் துணை...

காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

லட்ச மதிப்பில் கஞ்சா பறிமுதல், 192 பேர் கைது!

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு இதுவரை 33 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளை...

தேடுதல் வேட்டையில் சிக்கிய குற்ற வழக்கு வாலிபர்கள்!

16,526 குற்றவாளிகள் கைது

திருச்சி :  திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 16,526 பேர்கள் மீது சிறப்பு...

சேலம் வாலிபருக்கு காவல் ஆணையரின் உத்தரவு!

குற்ற செயலில் வாலிபருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி நெல்லை அருகே உள்ள மேல தாழையூத்தை சேர்ந்தவர் இசக்கிதுரை என்ற கட்டத்துரை (22). இவர் தேவர்குளம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்...

விடுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை

விடுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து...

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

சட்ட விரோதமான செயலில் 12 பேர் கைது

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் வெளிமாநில மதுவிற்ற அதே பகுதியை சேர்ந்த சரத்குமார் (30) என்பவரை தாலுகா போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம்...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற 4 டன் பொருள் பறிமுதல்

திருவாரூர் :  திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள கேத்தனூர் கிராமத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அரித்துவாரமங்கலம் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து...

ஈரோட்டில் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது!

தாளமுத்துநகரில் இருவர் கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி தாளமுத்துநகர் துப்பாஸ்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் பிரம்மநாயகம் (49), இவருக்கும், தூத்துக்குடி கோமஸ்புரத்தை சேர்ந்த மூக்காண்டி மகன் முருகன் (52), என்பவருக்கும்...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

3 மூட்டைகளில் கடத்தல் குற்றவாளி கைது

தூத்துக்குடி :  தூத்துக்குடி  கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர்கள் ஹரிகண்ணன், அமல்ராஜ், மற்றும் போலீசார் மந்தித்தோப்பு ரோட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிரே...

மதுரை மயான பகுதியில், மர்மகும்பல் கைது!

போதை ஆசாமி குண்டாஸில் கைது

வேலூர் :  வேலூர் பேரணாம்பட்டு அருகே கோட்டைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (29), சாராய வியாபாரி. இவர் மீது பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் 6 சாராய வழக்குகளில்...

கைதிகளை கண்காணிக்க காவலர்கள் உடலில் கேமராக்கள்

கைதிகளை கண்காணிக்க காவலர்கள் உடலில் கேமராக்கள்

வேலூர் :  வேலூர் ஜெயிலில் ஏராளமான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கைதிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துகிறார்களா? என்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும்...

காவல்துறையினர் 12 குழுக்களாக பிரிக்கப்பட்டு தீவிர சோதனை

காவல்துறையினர் 12 குழுக்களாக பிரிக்கப்பட்டு தீவிர சோதனை

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் உத்தரவின்பேரில் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கணேஷ், அவர்களின் தலைமையிலான 120 காவல்துறையினர் 12...

பழங்குடியின மக்களுக்காக  காவல்துறையின் சிறப்பான செயல்

பழங்குடியின மக்களுக்காக காவல்துறையின் சிறப்பான செயல்

நீலகிரி :  நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கைதர்த்தை மேம்படுத்தும் வகையில் காவல் துறை சார்பில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

சந்தன கட்டை கடத்தல் குற்றவாளிகள் கைது!

சந்தன கட்டை கடத்தல் குற்றவாளிகள் கைது!

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்களுக்கு சந்தன மரக்கட்டையை கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் தெற்கு காவல்...

பாதயாத்திரை செல்லும் பக்தர்களிடம் காவல்துறையினர்!

பாதயாத்திரை செல்லும் பக்தர்களிடம் காவல்துறையினர்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு நலன்...

அரசு பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர்

அரசு பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர்

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு பகுதிக்கு உட்பட்ட அரியன் வாயல் பகுதியில் 6 ஆம் வகுப்பு அறைகளைக் கொண்ட...

தருமபுரி, நாமக்கல் I.P.S அதிகாரிகள் பணியிடமாற்றம்

தருமபுரி, நாமக்கல் I.P.S அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை : 20 காவல் துறை ஐ.பி.எஸ் அதிகாரிகள்  பணியிடமாற்றம் தமிழ்நாடு அரசு உத்தரவு. தமிழ்நாடு போலீஸ் அகாடமி S.P சிவகுமார், சேலம் மாவட்டம் S.P ஆக...

Page 93 of 200 1 92 93 94 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.