Admin2

Admin2

கிருஷ்ணகிரி S.P க்கு பதவி உயர்வு

கிருஷ்ணகிரி S.P க்கு பதவி உயர்வு

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம்,மாவட்ட கண்காணிப்பாளர் ஆக இருக்கும் .திரு. சரோஜ் குமார் டாகுர் IPS அவர்கள் D.I.G ஆக பதவி உயர்வு பெற்றுள்ளதாக தமிழக அரசு...

விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற தீவிர நடவடிக்கை

விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற தீவிர நடவடிக்கை

விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஏற்படாத வண்ணம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துவது அவசியமாகிறது. 5 தேசிய நெடுஞ்சாலைகள் 224 கி.மீ. நீளத்திலும், 15...

150 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

150 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

விழுப்புரம் :  விழுப்புரம் ஆங்கில புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அனைத்து சோதனைச்சாவடிகள்...

சென்னை பெருநகர காவல் செய்திகள்!

ரோந்து பணியில் 2 பேர் அதிரடி கைது!

விருதுநகர் :  விருதுநகர் சிவகாசி, திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வடமலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருத்தங்கல் பகுதியை சேர்ந்த மகாராஜன் என்கிற...

இளைஞர்களுடன் காவல்துறையினர்

இளைஞர்களுடன் காவல்துறையினர்

விருதுநகர் :  விருதுநகர் திருச்சுழி, இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விருதுநகர் நேரு யுவகேந்திரா சார்பில் கிராம, ஒன்றிய அளவிலான பல்வேறு விளையாட்டு...

போலியான விளம்பரம் மூலம் 37 லட்சம் மோசடி

போலியான விளம்பரம் மூலம் 37 லட்சம் மோசடி

தூத்துக்குடி :  தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த செலஸ்டின் மகன் பனிமய க்ளாட்வின் மனோஜ் (38) என்பவருக்கு அவரது மொபைலில் வாட்ஸ் அப் மூலம் டோகோவில்...

லிட்டர் கணக்கில் கள்ளச்சாராயம் அழிப்பு

லிட்டர் கணக்கில் கள்ளச்சாராயம் அழிப்பு

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. பேபி, அவர்களின்...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

பதுக்கிய 65 மூட்டைகள் பறிமுதல்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள முத்தாண்டியாபுரம் கிராமத்தில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட உணவு...

காவல்துறையினர் ரோந்தில்  பெண்கள் கைது!

தொழில் அதிபரிடம் மோசடி பெண் கைது

சென்னை :  சென்னை ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் பைரோ பாட்ஷா (45). தொழில் அதிபரான இவர், சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார். தனது நிறுவனத்துக்கு...

சட்டவிரோதமான செயலில்,சேலம் வாலிபர்கள் கைது!

மணிக்கூண்டு பகுதியில் முதியவர் கைது

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள மணிக்கூண்டு என்ற பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி டிக்கெட் விற்று கொண்டிருந்த தேன்கனிக்கோட்டைக்கு...

ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கூட்டம்

ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கூட்டம்

மதுரை :  மதுரை அருகே உள்ளது அழகர்கோவில் ஆகும். இது ஆழ்வார்களால் பாடல் பெற்ற புகழ்பெற்ற ஸ்தலமாகும். ஆங்கில புத்தாண்டை ஒட்டி, அழகர் மலை மேல் உள்ள...

இணைய மோசடி ரூ.1,09,000 உரியவரிடம் ஒப்படைப்பு

இணைய மோசடி ரூ.1,09,000 உரியவரிடம் ஒப்படைப்பு

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் லட்சுமணபுரத்தை சேர்ந்த மல்லிகா (61), என்பவரின் வங்கி கணக்கிலிருந்து UPI Transaction மூலம் மர்ம நபர் ரூ.1,09,000/- பணத்தை ஏமாற்றியதாக மனுதாரர்...

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

மதுபான விற்பனை 16 பேர் கைது

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட...

நினைவு பரிசு வழங்கிய S.P

நினைவு பரிசு வழங்கிய S.P

தூத்துக்குடி :  தமிழக காவல்துறையில் 1987ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து பல்வேறு காவல் நிலையங்கள், பல்வேறு உட்கோட்டங்களில் துணை கண்காணிப்பாளராகவும் சிறப்பாக பணியாற்றி பதவி...

பொதுமக்களுடன் S.P  சிறப்பு நிகழ்ச்சி

பொதுமக்களுடன் S.P சிறப்பு நிகழ்ச்சி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் (01.01.2023), புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருஸ் பர்னாந்து சிக்னல் சந்திப்பில் மாவட்ட காவல்...

மலைபகுதியில்  200 காவல்துறையினர்

மலைபகுதியில் 200 காவல்துறையினர்

கள்ளக்குறிச்சி :  தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் குறிப்பாணையின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் அலுவலகங்கள் ஆயுதப்படை மற்றும் குடியிருப்புகளில் ஒவ்வொரு வாரமும்...

பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு!

பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த தனிப்படை...

முதல்வர் தொடங்கி வைத்த அன்னதானம் திட்டம்

முதல்வர் தொடங்கி வைத்த அன்னதானம் திட்டம்

மதுரை :  மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், தொடங்கி வைக்கப்பட்டுள்ள முப்பொழுதும் அன்னதானம் திட்டம். சென்னையில், காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்....

புதிய தொழில் தொடங்க உதவி, மாவட்ட ஆட்சியர்

திட்ட விளக்க கையேட்டினை வெளியிட்ட ஆட்சியர்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட சிவகங்கை ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பேட்டரி...

பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர்

பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர்

ஈரோடு :  ஈரோடு மாவட்ட காவல்துறை சென்னிமலை காவல்நிலையம் காக்கும் கரங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி (31-12-22) இன்று சென்னிமலை காங்கயம் ரோடு வெப்பிலி பிரிவில் சென்னிமலை காவல்நிலைய...

Page 92 of 200 1 91 92 93 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.