கிருஷ்ணகிரி S.P க்கு பதவி உயர்வு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்,மாவட்ட கண்காணிப்பாளர் ஆக இருக்கும் .திரு. சரோஜ் குமார் டாகுர் IPS அவர்கள் D.I.G ஆக பதவி உயர்வு பெற்றுள்ளதாக தமிழக அரசு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்,மாவட்ட கண்காணிப்பாளர் ஆக இருக்கும் .திரு. சரோஜ் குமார் டாகுர் IPS அவர்கள் D.I.G ஆக பதவி உயர்வு பெற்றுள்ளதாக தமிழக அரசு...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஏற்படாத வண்ணம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துவது அவசியமாகிறது. 5 தேசிய நெடுஞ்சாலைகள் 224 கி.மீ. நீளத்திலும், 15...
விழுப்புரம் : விழுப்புரம் ஆங்கில புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அனைத்து சோதனைச்சாவடிகள்...
விருதுநகர் : விருதுநகர் சிவகாசி, திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வடமலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருத்தங்கல் பகுதியை சேர்ந்த மகாராஜன் என்கிற...
விருதுநகர் : விருதுநகர் திருச்சுழி, இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விருதுநகர் நேரு யுவகேந்திரா சார்பில் கிராம, ஒன்றிய அளவிலான பல்வேறு விளையாட்டு...
தூத்துக்குடி : தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த செலஸ்டின் மகன் பனிமய க்ளாட்வின் மனோஜ் (38) என்பவருக்கு அவரது மொபைலில் வாட்ஸ் அப் மூலம் டோகோவில்...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. பேபி, அவர்களின்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள முத்தாண்டியாபுரம் கிராமத்தில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட உணவு...
சென்னை : சென்னை ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் பைரோ பாட்ஷா (45). தொழில் அதிபரான இவர், சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார். தனது நிறுவனத்துக்கு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள மணிக்கூண்டு என்ற பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி டிக்கெட் விற்று கொண்டிருந்த தேன்கனிக்கோட்டைக்கு...
மதுரை : மதுரை அருகே உள்ளது அழகர்கோவில் ஆகும். இது ஆழ்வார்களால் பாடல் பெற்ற புகழ்பெற்ற ஸ்தலமாகும். ஆங்கில புத்தாண்டை ஒட்டி, அழகர் மலை மேல் உள்ள...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் லட்சுமணபுரத்தை சேர்ந்த மல்லிகா (61), என்பவரின் வங்கி கணக்கிலிருந்து UPI Transaction மூலம் மர்ம நபர் ரூ.1,09,000/- பணத்தை ஏமாற்றியதாக மனுதாரர்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட...
தூத்துக்குடி : தமிழக காவல்துறையில் 1987ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து பல்வேறு காவல் நிலையங்கள், பல்வேறு உட்கோட்டங்களில் துணை கண்காணிப்பாளராகவும் சிறப்பாக பணியாற்றி பதவி...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் (01.01.2023), புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருஸ் பர்னாந்து சிக்னல் சந்திப்பில் மாவட்ட காவல்...
கள்ளக்குறிச்சி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் குறிப்பாணையின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் அலுவலகங்கள் ஆயுதப்படை மற்றும் குடியிருப்புகளில் ஒவ்வொரு வாரமும்...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த தனிப்படை...
மதுரை : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், தொடங்கி வைக்கப்பட்டுள்ள முப்பொழுதும் அன்னதானம் திட்டம். சென்னையில், காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்....
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட சிவகங்கை ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பேட்டரி...
ஈரோடு : ஈரோடு மாவட்ட காவல்துறை சென்னிமலை காவல்நிலையம் காக்கும் கரங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி (31-12-22) இன்று சென்னிமலை காங்கயம் ரோடு வெப்பிலி பிரிவில் சென்னிமலை காவல்நிலைய...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.