120 டன் கடத்தல் பொருள் பறிமுதல்!
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல்...
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல்...
திருநெல்வேலி : திருநெல்வேலி கூடங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தலைமையில் தாமஸ் மண்டப பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பொருட்கள் ஏற்றி...
திருநெல்வேலி : திருநெல்வேலி திசையன்விளையை அடுத்த அப்புவிளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 4 மின்மோட்டார்கள் மற்றும் 2 இரும்பு குழாய்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக...
வேலூர் : வேலூர் 2023 ஆங்கில புத்தாண்டை இளைஞர்கள் கேக் வெட்டியும், மதுபிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுவகைகளை நண்பர்களுடன் அருந்தி உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டு தினத்தன்று...
வேலூர் : வேலூர் ஒடுகத்தூர் அடுத்த முத்துக்குமரன் மலை பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (23), விவசாயி. அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயன் மகன் அபிமன்யு (23), படவேட்டான்...
நீலகிரி : நீலகிரி மாவட்டம், உதகை நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையத்திற்கு கர்நாடகா மாநிலத்திலிருந்து வரும் அரசு பேருந்தான KSRTC ல்...
தூத்துக்குடி : குற்றால அருவியில் குளித்து கொண்டிருக்கும்போது வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 4 வயது சிறுமியை தனது உயிரை பொருட்படுத்தாமல் விரைந்து சென்று காப்பாற்றிய தூத்துக்குடி மாவட்டம்...
காஞ்சிபுரம் : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இரண்டாவது மேம்பாட்டுக் கூட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை செங்கம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் இணைந்து வலையாம்பட்டு காட்டுப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து 31.12.2022 ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற மணிமுத்தாறு காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.சுடலையாண்டி அவர்களுக்கும், சேரன்மகாதேவி காவல்நிலைய...
திருநெல்வேலி : தென்காசி மாவட்டம், அய்யாபுரம் , பகுதியில் மாநில அளவிலான கபாடி போட்டி, (30.12.2022) மற்றும் (31.12.2022) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை,...
மதுரை : மதுரை மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் சுற்று வட்டார கிராமங்களில் இருக்கும் சிறுவர் சிறுமிகளை ஊக்கப்படுத்தும் கர்நாடகாவை சேர்ந்த ஒரு அறக்கட்டளை நிறுவனம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி...
நாகை : நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மட்டும் ரூ.1 கோடியே 33 லட்சத்து 12 ஆயிரத்து 800 மதிப்பிலான 1331.28 கிலோ கஞ்சா பறிமுதல்...
கோவை : கோயம்புத்தூர் மாவட்டத்தின் புதிய டி.ஐ.ஜி யாக ( D.I.G. Of Police, Law&Order, Coimbatore District) தமிழறிஞர் முனைவர் C. விஜயகுமார் IPS அவர்கள் ...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 10,710 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 ஆயிரத்து 608 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு...
திருச்சி : திருச்சி பீமநகர் நியூராஜா காலனியை சோ்ந்தவர் சுந்தரேசன் (54), இவர் நேற்று முன்தினம் காலை திண்டுக்கல் ரோடு கோரையாறு பாலம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்....
திருநெல்வேலி : திருநெல்வேலி நெல்லை மாநகர பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்றதாக நெல்லை டவுன் பிள்ளையார்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் தாலுகா பகுதிகளில் போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் ரோந்து சென்றனர். அப்போது பொம்மிகுப்பம் கிராமத்தில் சந்தேகப்படும்படி சுற்றிக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசா...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் தாலுகா காவலர் குடியிருப்பு மைதானத்தில் சிறுவர்களுக்கான பூங்கா அமைத்துதரக்கோரி குடியிருப்பில் வசிக்கும் போலீசார் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணனிடம், கோரிக்கை விடுத்திருந்தனர்....
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.