பேரூராட்சிக்கு மின்கல வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டம் சார்பில் 5 பேட்டரி வாகனங்கள் வழங்கும் துவக்க விழா நடைபெற்றது....
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டம் சார்பில் 5 பேட்டரி வாகனங்கள் வழங்கும் துவக்க விழா நடைபெற்றது....
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மாவட்ட ஆட்சியர் ஆல்.பி.ஜான் வர்கீஸ், உத்தரவுபடி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில், பொன்னேரியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே...
இராணிப்பேட்டை : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். சைலேந்திர பாபு இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று...
திருச்சி : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக திரு.கார்த்திகேயன் அவர்கள் இன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக...
சிவகங்கை : சிவகங்கை ராணி வீரமங்கை வேலு நாச்சியாரின் 293வது பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்....
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சக்கந்தி , கொல்லங்குடி மற்றும் மல்லல் ஆகிய அரசு உயர்நிலைப் பள்ளிகளில் மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு கடந்த (14.12.2022) அன்று ஆள்சேர்ப்பு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு, (21.12.2022) அன்று தேர்வு நடைபெற்றது. அதில் தேர்வான 39...
தூத்துக்குடி : தமிழ்நாட்டில் காவல்துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பாராமரிக்கவும் தமிழக காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர் செயலி“ காவல்துறை தலைமை இயக்குநர்...
தேனி : தேனி மாவட்டத்தில் தேனி, வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் தொடர் செயின் பறிப்புகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தேனி மாவட்ட காவல்...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் மற்றும் காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பழனி அவர்கள்...
நீலகிரி : நீலகிரி மாவட்டம், நீயூஹோப் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பாடந்துறை கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூடலூருக்கு வரும் வழியில் தனது மூன்று சவரன்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு நலன்...
மதுரை : மதுரை அருகே சமயநல்லூர் - கூடல் நகர் பிரிவு ரயில் பாதை அருகே வசிப்பவர் சூர்யா. அவரது தந்தை பெயர் சுந்தர மகாலிங்கம். சூர்யா...
திருச்சி : திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி மாறுதல் பெற்ற திரு.செந்தில்குமார் காவல்...
சேலம் : சேலம் மாவட்டத்தில் காவல்துறையினர் குற்ற செயல்களில் மற்றும் சாராய வேட்டையில் தீவிர நடவடிக்கை எடுத்து அழித்து வருகின்றனர். இதை அடுத்து சேலம் மாவட்டம் வாழப்பாடி...
விருதுநகர் : விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிறதுமால் உபவடி நிலத்திற்கு (கிருது மால் நதி) குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக (03/01/2023) முதல் 10 நாட்களுக்கு...
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.கலைச்செல்வன், உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு சாராயம், பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்தவர்கள் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரால்...
மதுரை : மதுரை அலங்காநல்லூர் அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு திரு. சிவபிரசாத் ஆய்வு செய்தார். ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் வந்தாலே கூடவே ஜல்லிக்கட்டு...
சேலம் : சேலம் கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் புதுமைப்பெண் திட்டம் பற்றிய விழிப்புணர்வு, உயர்கல்வி வழிகாட்டுதல், பெண்களுக்கான பாதுகாப்பு & அவசர...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை திருவிழந்தூர் கழுக்காணிமுட்டம் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம், மற்றும் போலீசார்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.