Admin2

Admin2

பேரூராட்சிக்கு மின்கல வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி

பேரூராட்சிக்கு மின்கல வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டம் சார்பில் 5 பேட்டரி வாகனங்கள் வழங்கும் துவக்க விழா நடைபெற்றது....

இளைய சமுதாயத்தை காக்க பேரணி

இளைய சமுதாயத்தை காக்க பேரணி

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி  மாவட்ட ஆட்சியர் ஆல்.பி.ஜான் வர்கீஸ், உத்தரவுபடி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில்,  பொன்னேரியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே...

மக்களின் குறைகள் குறித்து S.P

மக்களின் குறைகள் குறித்து S.P

இராணிப்பேட்டை :  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். சைலேந்திர பாபு இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று...

செல்போன் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை, சில நிமிடங்களில் விரட்டிப் பிடித்த காவல்துறையினர்!

மாநகர காவல் ஆணையருக்கு பதவி உயர்வு

திருச்சி :  திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக திரு.கார்த்திகேயன் அவர்கள் இன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக...

293வது பிறந்தநாள் நாள் அரசு விழா

293வது பிறந்தநாள் நாள் அரசு விழா

சிவகங்கை :  சிவகங்கை ராணி வீரமங்கை வேலு நாச்சியாரின் 293வது பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்....

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சி

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சி

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம் சக்கந்தி , கொல்லங்குடி மற்றும் மல்லல் ஆகிய அரசு உயர்நிலைப் பள்ளிகளில் மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள்...

39 நபர்களுக்கு பணி நியமன ஆணை

39 நபர்களுக்கு பணி நியமன ஆணை

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு கடந்த (14.12.2022) அன்று ஆள்சேர்ப்பு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு, (21.12.2022) அன்று தேர்வு நடைபெற்றது. அதில் தேர்வான 39...

புதிய செயலி குறித்து அறிமுக கூட்டம்

புதிய செயலி குறித்து அறிமுக கூட்டம்

தூத்துக்குடி :  தமிழ்நாட்டில் காவல்துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பாராமரிக்கவும் தமிழக காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர் செயலி“ காவல்துறை தலைமை இயக்குநர்...

தொடர் கைவரிசை மர்மநபர்கள் கைது

தொடர் கைவரிசை மர்மநபர்கள் கைது

தேனி :  தேனி மாவட்டத்தில் தேனி, வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் தொடர் செயின் பறிப்புகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தேனி மாவட்ட காவல்...

நள்ளிரவில் திடீர் வாகன சோதனையில் S.P

நள்ளிரவில் திடீர் வாகன சோதனையில் S.P

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் மற்றும் காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பழனி அவர்கள்...

கழுகு பார்வையில் தீவிர ஆய்வு!

கழுகு பார்வையில் தீவிர ஆய்வு!

நீலகிரி :  நீலகிரி மாவட்டம், நீயூஹோப் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பாடந்துறை கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூடலூருக்கு வரும் வழியில் தனது மூன்று சவரன்...

கைகளில் ஒளிரும் பட்டைகளுடன் காவல்துறையினர்

கைகளில் ஒளிரும் பட்டைகளுடன் காவல்துறையினர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு நலன்...

மாணவர்களுடன், எஸ்.பி!

திருச்சியில் ரயில்வே S.P நியமனம்

திருச்சி : திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி மாறுதல் பெற்ற திரு.செந்தில்குமார் காவல்...

மலைப்பகுதியில் காவல் துறையினரின் அதிரடி

மலைப்பகுதியில் காவல் துறையினரின் அதிரடி

சேலம் :  சேலம் மாவட்டத்தில் காவல்துறையினர் குற்ற செயல்களில் மற்றும் சாராய வேட்டையில் தீவிர நடவடிக்கை எடுத்து  அழித்து வருகின்றனர். இதை அடுத்து சேலம் மாவட்டம் வாழப்பாடி...

விரகினூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

விரகினூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

விருதுநகர் :  விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிறதுமால் உபவடி நிலத்திற்கு (கிருது மால் நதி) குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக (03/01/2023) முதல் 10 நாட்களுக்கு...

தஞ்சை தனிபடையினரின் மது வேட்டை!

அரூர் கோட்டத்தில் 1,455 பேர் கைது

தர்மபுரி :  தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.கலைச்செல்வன், உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு சாராயம், பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்தவர்கள் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரால்...

ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் S.P

ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் S.P

மதுரை : மதுரை அலங்காநல்லூர் அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு திரு. சிவபிரசாத் ஆய்வு செய்தார். ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் வந்தாலே கூடவே ஜல்லிக்கட்டு...

புதுமைப்பெண் திட்டம் பற்றி காவல்துறையினர்

புதுமைப்பெண் திட்டம் பற்றி காவல்துறையினர்

சேலம் :  சேலம் கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் புதுமைப்பெண் திட்டம் பற்றிய விழிப்புணர்வு, உயர்கல்வி வழிகாட்டுதல், பெண்களுக்கான பாதுகாப்பு & அவசர...

மதுரையில் சிறுவர்கள் கைது!

கழுக்காணிமுட்டம் பகுதியில் பெண் கைது

மயிலாடுதுறை : மயிலாடுதுறை திருவிழந்தூர் கழுக்காணிமுட்டம் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம், மற்றும் போலீசார்...

Page 90 of 200 1 89 90 91 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.