கள்ளத்தனமாக அரசு மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது
தஞ்சை : தஞ்சை மாவட்டம், பாபநாசம் உட்கோட்டம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் அரசு மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு...
தஞ்சை : தஞ்சை மாவட்டம், பாபநாசம் உட்கோட்டம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் அரசு மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு...
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், மல்ல சமுத்திரம் காவல் நிலைய எல்லையை சேர்ந்த இரண்டு தரப்பினர் பேக்கரி முன்பு வாய் தகராறு செய்து கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக...
மதுரை : மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், அகத்தர மதிப்பீடு மையம், உடற்கல்வி துறை, தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை...
திண்டுக்கல் : திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உண்டார்பட்டி செல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோஸ்வா(28), இவரின் ,மாமியாரிடம் மர்ம நபர்கள் 3 பேர் பணம் கேட்டு மிரட்டி...
மதுரை : மதுரை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். பிரபல ரவுடி...
திண்டுக்கல் : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் தலைமையில் யோகா...
மதுரை : நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தேத்தாகுடி தெற்கு, மேலவெளி, க.எண்.12/165-ஐ சேர்ந்த காளிமுத்து மகன் குணசேகரன் என்பவர் மனித உயிருக்கு ஊறு விளைவித்து சமூகத்தைச்...
கோவை : உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு V. பாலகிருஷ்ணன் தலைமையில் கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை மாநகர...
மதுரை : மதுரை கோயம்புத்தூர் சூலூர் தாலுகா அரசூரை சேர்ந்தவர் நல்லையா மகன் ராமசாமி (43) இவரிடம் வில்லாபுரம் வேலுப்பிள்ளை தெருவை சேர்ந்த குணாளன் மகன் ராஜா...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொருளூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு அடியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில்...
விருதுநகர் : விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதியில் சட்ட விரோதமாக சிலர், பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வச்சக்காரப்பட்டி காவல்நிலைய...
திண்டுக்கல் : திண்டுக்கல் பெரிய பொன்னுமாந்துறை பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி ஜான் கென்னடி (28), சேசுராஜ் (32), ஆகிய 2 பேரும் கடந்த 2016 ஆம் ஆண்டில்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதியில், தடை செய்யப்பட்டுள்ள குட்கா விற்பனை அதிகரித்து இருப்பதாகவும், கர்நாடகா மாநிலத்திலிருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டு விருதுநகர் மாவட்டத்தின்...
சேலம் : சேலம் மாவட்டம், பூலாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லு கடை என்ற இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை எண் 7415 செயல்பட்டு வருகிறது. அத்துடன்...
திருப்புத்தூர் : திருப்புத்தூர் நகர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் திருப்புத்தூர், கண்டவராயன் பட்டி, நாச்சியாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் குறைந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு சிறப்பு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் தனியார் மஹாலில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்களின் செல்போனை திருடிய பால்பாண்டி என்ற சுடுகாடு(27), என்பவரை வத்தலகுண்டு காவல் துறையினர்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பயங்கரம். ஜாமீனில் வந்த வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை காரைக்குடியில் பட்டப்பகலில் வினீத் என்ற இளைஞர் ஒருவர் ஓட...
சென்னை : சென்னை எழும்பூரிலுள்ள காவல் மருத்துவமனை (01.04.1928) அன்று காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் உட்பட அவர்களது குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சை...
விருதுநகர்: ராஜபாளையத்தில் நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில், கழிவுநீர் கலந்து வந்ததால்,பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அளித்த புகாருக்கு முறையான பதில் அளிக்கவில்லை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.