முக்கிய பகுதிகளில் S.P யின் அதிரடி
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சாலையின் முக்கிய பகுதிகளில் சமிக்ஞை...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சாலையின் முக்கிய பகுதிகளில் சமிக்ஞை...
வேலூர்: வேலூர் பீஞ்சமந்தை மலைப்பகுதியில் சோதனை செய்து 1800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழித்தனர். போதைப்பொருட்களை விற்பனை செய்யப்பட்டாலும் / பயன்படுத்தப்பட்டாலும் 9092700100 WhatsApp எண் மற்றும்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகரத்தில் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் (ம)ஓட்டுனர் உரிமம் வாகனத்தின் ஆவனங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயனிப்பது மது...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த அனுப்பப்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கரும்பாறை ஸ்ரீ முத்தையா சாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் அசைவ...
விருதுநகர் : தமிழ்நாடு அரசு உத்தரவின்படி 20 காவல் துறை I.P.S அதிகாரிகள் பணியிடமாற்றம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் புதிய காவல் கண்காணிப்பாளராக உயர்திரு. சீனிவாச...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சிறப்பு ரோந்து மேற்கொள்ளுமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும்...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை தடுக்க தனிப்படை அமைத்து...
ஈரோடு : ஈரோடு மாவட்ட காவல்துறையில் 13 போலிசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் பொங்கள் தொகுப்பில் தேங்காய் சேர்த்து வலிறுத்தி சித்தோடு நால்ரோடு பகுதியில் பாஜகா விவசாய அணி...
விருதுநகர் : சிவகாசி தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது தைப்பொங்கல் திருநாள். தைப்பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டு, பொங்கல் பரிசு தொகுப்பில்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில், கீழடி அகழ் வைப்பகக் கட்டிடப் பணிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டுமானப் பணிகள், பள்ளிகளில்...
மதுரை : தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கூட்டுறவுத்துறை சார்பாக,...
சேலம் : சேலம் மேட்டூர் காவல் நிலைய சரகம் மாசிலாபாளையம் பகுதியை சேர்ந்த சார்லஸ் ராஜா (28) கடந்த 12 வருடங்களாக பெங்களூரில் உள்ள துணிக்கடையில் வேலை...
சிவகங்கை : தோட்டக்கலைத்துறையின் மூலம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் ஊராட்சியில் தை பொங்கல் திருநாள் 2023 முன்னிட்டு, குடும்ப அட்டை தாரர்களுக்கு கரும்பு வழங்கப்படவுள்ளதையடுத்து கரும்பு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகரில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தினர். வாகனம்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப்பிரமுகர்கள் முன்னிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் மையம்...
விருதுநகர் : விருதுநகர் காரியாபட்டி, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பாக, கலைத்திருவிழா போட்டி நிகழ்ச்சி, காரியாபட்டியில் நடைபெற்றது. இப்போட்டிகளில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஆண்டிப்பாளையம் கிராமம் அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (46), முன்னாள் ராணுவ வீரர். இவர், கடந்த அக்டோபர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.