Admin2

Admin2

முக்கிய பகுதிகளில் S.P யின் அதிரடி

முக்கிய பகுதிகளில் S.P யின் அதிரடி

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சாலையின் முக்கிய பகுதிகளில் சமிக்ஞை...

1800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள்  அழிப்பு!

1800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு!

வேலூர்:  வேலூர் பீஞ்சமந்தை மலைப்பகுதியில் சோதனை செய்து 1800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழித்தனர். போதைப்பொருட்களை விற்பனை செய்யப்பட்டாலும் / பயன்படுத்தப்பட்டாலும் 9092700100 WhatsApp எண் மற்றும்...

போக்குவரத்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

போக்குவரத்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகரத்தில் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் (ம)ஓட்டுனர் உரிமம் வாகனத்தின் ஆவனங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயனிப்பது மது...

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழா

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழா

மதுரை :  மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த அனுப்பப்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கரும்பாறை ஸ்ரீ முத்தையா சாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் அசைவ...

விருதுநகரில் புதிய S.P பொறுப்பேற்பு

விருதுநகரில் புதிய S.P பொறுப்பேற்பு

விருதுநகர் : தமிழ்நாடு அரசு உத்தரவின்படி 20 காவல் துறை I.P.S அதிகாரிகள் பணியிடமாற்றம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் புதிய காவல் கண்காணிப்பாளராக  உயர்திரு. சீனிவாச...

திடீர் சோதனையில் S.P

திடீர் சோதனையில் S.P

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சிறப்பு ரோந்து மேற்கொள்ளுமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும்...

மலைப்பகுதியில் காவல்துறையின் தீவிரம்

மலைப்பகுதியில் காவல்துறையின் தீவிரம்

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை தடுக்க தனிப்படை அமைத்து...

காவல் கண்காணிப்பாளரின் அதிரடி உத்தரவு!

காவல் கண்காணிப்பாளரின் அதிரடி உத்தரவு!

ஈரோடு :  ஈரோடு மாவட்ட காவல்துறையில் 13 போலிசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் பொங்கள் தொகுப்பில் தேங்காய் சேர்த்து வலிறுத்தி சித்தோடு நால்ரோடு பகுதியில் பாஜகா விவசாய அணி...

டோக்கன் வழங்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

டோக்கன் வழங்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

விருதுநகர் : சிவகாசி  தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது தைப்பொங்கல் திருநாள். தைப்பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக...

நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் அமைச்சர்

நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் அமைச்சர்

மதுரை :  மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டு, பொங்கல் பரிசு தொகுப்பில்...

அகழாய்வுப் பணிகளில் ஆட்சியர்

அகழாய்வுப் பணிகளில் ஆட்சியர்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில், கீழடி அகழ் வைப்பகக் கட்டிடப் பணிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டுமானப் பணிகள், பள்ளிகளில்...

ரூ.38.49 கோடி மதிப்பீட்டில் கடன் நிலுவைத் தொகை

ரூ.38.49 கோடி மதிப்பீட்டில் கடன் நிலுவைத் தொகை

மதுரை :  தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கூட்டுறவுத்துறை சார்பாக,...

கணவனை எரித்து கொலை செய்த மனைவி!

கொடூர கொலை இருவருக்கு ஆயுள் தண்டனை!

சேலம் :  சேலம் மேட்டூர் காவல் நிலைய சரகம் மாசிலாபாளையம் பகுதியை சேர்ந்த சார்லஸ் ராஜா (28) கடந்த 12 வருடங்களாக பெங்களூரில் உள்ள துணிக்கடையில் வேலை...

தோட்டக்கலைத் துறையின் பணிகள் ஆட்சியர் ஆய்வு

தோட்டக்கலைத் துறையின் பணிகள் ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை :  தோட்டக்கலைத்துறையின் மூலம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள்...

தோட்டங்களை ஆய்வு  செய்த ஆட்சித் தலைவர்

தோட்டங்களை ஆய்வு செய்த ஆட்சித் தலைவர்

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் ஊராட்சியில் தை பொங்கல் திருநாள் 2023 முன்னிட்டு, குடும்ப அட்டை தாரர்களுக்கு கரும்பு வழங்கப்படவுள்ளதையடுத்து கரும்பு...

சினிமா பாணியில் சிக்கிய கடத்தல்காரர்

சினிமா பாணியில் சிக்கிய கடத்தல்காரர்

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி நகரில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தினர். வாகனம்...

வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல் வெளியீடு

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப்பிரமுகர்கள் முன்னிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர்...

நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் மையம்...

விருதுநகர் அருகே கலைத் திருவிழா

விருதுநகர் அருகே கலைத் திருவிழா

விருதுநகர் :  விருதுநகர்  காரியாபட்டி, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பாக, கலைத்திருவிழா போட்டி நிகழ்ச்சி, காரியாபட்டியில் நடைபெற்றது. இப்போட்டிகளில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

ஆண்டிப்பாளையம் கிராமத்தில் 4 பேருக்கு குண்டாஸ்

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஆண்டிப்பாளையம் கிராமம் அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (46), முன்னாள் ராணுவ வீரர். இவர், கடந்த அக்டோபர்...

Page 88 of 200 1 87 88 89 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.