சிவகாசி அருகே வாலிபருக்கு அதிரடியாக போக்சோ
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (25), இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (25), இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (30.06.2023),-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முப்பிடாரி,...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் கீழமாத்தூர் பகுதி பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகை தியாக பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முஸ்லிம்கள், குர்பானி ஈத் முபாரக் பெருநாள்...
தாம்பரம் : கஞ்சா,ஹெராயின் முதலிய போதை பொருட்களை உட்கொண்டு இளைஞர்களும் மாணவர்களும் தம் உடல் நலத்தையும் மனநலத்தையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை விளக்கும் வகையில் தாம்பரம்...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கீரிபட்டி கிராமத்தில் சில நபர்கள் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்...
கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா. ப,அவர்களது வழிகாட்டுதலின் பேரில் சாலை விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து விதி மீறல்கள் குறித்து பல்வேறு...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சைலேந்திரபாபு, இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை...
கீரைத்துறையில் ஆறு பேருக்கு வலை வீச்சு மதுரை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மிளகனூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பாண்டி (31), இவர் கீரைத்துறை சிந்தாமணி ரோட்டில்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் நேற்று (27.06.23), அதிகாலையில் லோடுமேன் ஒருவரிடமும், பெண் ஒருவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்...
சேலம் : சேலம் ஊரக உட்கோட்டம் மல்லூர் காவல் நிலைய எல்லையில் இருக்கும் 14 வயது சிறுமியை கருங்கரடு, கருவேப்பிலங்காடு ஏர்வாடி பகுதியை சேர்ந்த திருமலை (41),...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்த சிறந்த காவல் நிலையமாக காரைக்குடி வடக்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர்...
சென்னை : (29/6/2023), அன்று பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு (28/6/2023), இன்று சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம்...
திண்டுக்கல் : கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை பகுதிகளில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்த கேரளா மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு பிரசாத்,...
மதுரை : தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களை தடுக்கும் விதமாக அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர்கள் சார்பில் போதை விழிப்புணர்வு பற்றி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக,...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இந்த ஆண்டு (2023-24) அரவையை துவங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆலையிலிருந்து மாவட்ட ஆட்சியர்...
மதுரை : மதுரை அருகே, அவனியாபுரம் காவல் நிலையம் சார்பில் பெரியார் சிலையில் இருந்து மதுரை விமான நிலையம் வரை போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது....
திண்டுக்கல் : மதுரை மாவட்டம், செக்கானூரணியில் இருந்து தார்கலவை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திண்டுக்கல் முத்தனம்பட்டிநோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை, அருண்பாண்டி (23), ஓட்டினார் திண்டுக்கல்-மதுரை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக போதைப்பொருட்கள், கள்ளச் சாரயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்...
மதுரை : சோழவந்தானில் காவல்துறை அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி திருவேடகம் விவேகானந்த கல்லூரி சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியோர் சர்வதேச போதை தடுப்பு தினத்தை...
சேலம் : கடந்த (12/6/2023) முதல் (24/6/2023), வரை 14ம் சிறப்பு காவல் படை பழனியில் ஊர்க்காவல் படையினருக்கான மாநில அளவிலான மாநில பேரிடர் மீட்பு படையின்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.