சோழவந்தான் அருகே கலைநிகழ்ச்சி
மதுரை : மதுரை மாவட்டம் , விக்கிரமங்கலம் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ கருப்புசாமி கோவில் மாசி மாதம் மகா...
மதுரை : மதுரை மாவட்டம் , விக்கிரமங்கலம் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ கருப்புசாமி கோவில் மாசி மாதம் மகா...
மதுரை : நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை&புள்ளியியல் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், இந்தியன் வங்கி சார்பாக மண்டல அளவிலான மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான கடன் உதவி...
விருதுநகர் : ராஜபாளையத்தில் சிவராத்திரி வழிபாட்டுக்கு சாவியை வழங்காத ஒரு தரப்பினரை கண்டித்து மற்றொரு தரப்பினர் கோயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. விருதுநகர் மாவட்டம்,...
சிவராத்திரி அன்று தற்கொலை! மதுரை : விளாங்குடி பொற்றாமரை நகர் பாண்டி மனைவி வசந்தி (50) இவர் சிவராத்திரி அன்று கணவரை கோவிலுக்கு அழைத்துள்ளார். கணவர்...
மதுரை : சோழவந்தான் அருகே, திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில், ஏப்ரல் 2020 மற்றும் ஏப்ரல் 2021- ல் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி படிப்பில் தேர்ச்சி...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே கிடா முட்டு சண்டை போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழனில், இந்திய தேசிய லீக்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், நெய்தவாயல் கிராமத்தை ஒட்டி உள்ள திரு.வி.கா நகர் பகுதியில் புதிய பள்ளிவாசல் மற்றும் ஆதரவற்றோர் தங்கி படிக்கும் கல்விச்சாலை திறப்பு விழா...
மதுரை : மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், சிலைமான் காவல் நிலையத்திறகு உட்பட்ட அண்ணா நகர் கிராமத்தில் வசிக்கும் மலைசாமி என்பவரது புகாரின் அடிப்படையில் சிலைமான் காவல்...
மதுரை : மதுரை அருகே, திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 29,42,009 ரூபாய் ரொக்கமும், 170 கிராம் தங்கமும், 2கிலோ 910 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது....
நள்ளிரவில் 2 வாலிபர்கள் பலி! மதுரை : திருப்பரங்குன்றம் படப்பிடி தெருவை சேர்ந்தவர் கௌதம் (24), அதே பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் 24. இவர்கள் இருவரும்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (60), இவர் விருதுநகர் அருகேயுள்ள வலையபட்டி பகுதியில் தீப்பெட்டி தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். நேற்று...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (22), கூலி வேலை பார்த்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த (15) வயது சிறுமிக்கு...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள இ.குமாரலிங்கபுரம் பகுதியில், சிப்காட் தொழற்பூங்கா அமைப்பதற்காக பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழிற்பூங்கா அமைப்பதற்காக இது வரையில் சுமார்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம் வீரசோழன் கிராமத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு படி இந்திய தேசிய லீக் தலைவர் திரு. பசீர் அகமது, மற்றும்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் (19.02.2023), திருவடாணை தாலூகா ஓரியூர் கிராமத்தில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் சிறப்பாக...
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் முனைவர் .திரு.சைலேந்திர பாபு இ. கா. ப., அவர்களின் உத்தரவின்படி , காவல்...
மதுரை : கைதி திரைப்பட பானியில், பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாக மதுரை மாநகர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மதுரை மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...
மதுரை : மதுரை, சோழவந்தான் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட...
மதுரை : மதுரை வேலம்மாள் மருத்துவமனையிலிருந்து, உடல் மாற்று அறுவை சிகிட்சைகாக இதயம், கல்லீரல் கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பட்டது. மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து,...
மதுரை : மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பதற்கு நிரந்தரமாக ஒரு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.