Admin2

Admin2

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

S.P அதிரடியில் 6 பேருக்கு குண்டாஸ்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட 5 நபர்கள் மற்றும் கள்ளச்சாராய விற்ப்பனையில் ஈடுபட்ட நபர்...

சோழவந்தானில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி

சோழவந்தானில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் பொங்கல் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக கலை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. வணிகவரி பத்திரப்பதிவுத்துறை...

மதுரை கிரைம்ஸ் 08/02/2023

மதுரை கிரைம்ஸ் 24/02/2023

வில்லாபுரத்தில்  வாலிபர் கைது!   மதுரை :  மதுரை  ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் ராமமூர்த்தி நகர் மூன்றாவதுகுறுக்குத்தெருவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் மகன் பாண்டிகணேஷ் (33), முத்துப்பட்டியை சேர்ந்தவர்...

பழங்காநத்தம் பகுதியில் காவல்துறையினரின் தீவிர விசாரணை

பழங்காநத்தம் பகுதியில் காவல்துறையினரின் தீவிர விசாரணை

மதுரை :  மதுரை பழங்காநத்தம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் . இந்த நிலையில், கடந்த...

அரிய வகை பொருட்கள் கண்டுபிடிப்பு

அரிய வகை பொருட்கள் கண்டுபிடிப்பு

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் அகழாய்வு ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்ட ஆராய்ச்சி பணிகள் நிறைவு பெற்ற நிலையில்,...

26 கோடி மதிப்பீட்டில் கட்டிட பணிகள் துவக்கம்

26 கோடி மதிப்பீட்டில் கட்டிட பணிகள் துவக்கம்

மதுரை :  மதுரையில் மூன்றாவது கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டிடத்திற்கு 26 கோடிக்கான கட்டட பணிகளை சு. வெங்கடேசன் எம்.பி துவக்கிவைத்தார். மதுரை மாவட்டத்தில் 3 வது...

கிழாநேரி பகுதிகளில் 300 பேர் சாலை மறியல்!

கிழாநேரி பகுதிகளில் 300 பேர் சாலை மறியல்!

மதுரை : மதுரை அருகே, திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டை அருகே சம்பக்குளம், புதுக்குடி, கிழாநேரி பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தரக்கூடிய பொதுமக்கள் சாலை மறியல் பள்ளி...

முதல் நிலை ஊராட்சியில் புறக்காவல் நிலையம் திறப்பு

முதல் நிலை ஊராட்சியில் புறக்காவல் நிலையம் திறப்பு

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தின் மற்றொரு எல்லையில் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி அடங்கிய அத்திப்பட்டு புது...

ATM  கொள்ளையர்கள் அதிரடி கைது!

ATM கொள்ளையர்கள் அதிரடி கைது!

சேலம் :  சேலம் கடந்த (21.02.23), ஆம் தேதி இரவு தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லை தீவட்டிப்பட்டி to பொம்மியம்பட்டி மெயின் ரோடு சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தம்...

அகில இந்திய போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்கள்

அகில இந்திய போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்கள்

சென்னை :  சென்னை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற 66 -வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழ்நாடு...

கொல்கத்தாவில் அசத்திய தமிழக காவல்துறை

கொல்கத்தாவில் அசத்திய தமிழக காவல்துறை

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், விருவீடு காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் திரு.முனீஸ்வரன் அவர்கள் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான...

மதுரையில் சிறுவர்கள் கைது!

ஆற்று மணல் திருடிய 3 பேர் கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. வீரசோலை தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. தேவராஜ், மற்றும் போலீசார்  (22.02.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது...

தூத்துக்குடி காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

தூத்துக்குடி காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் தலைமை காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு. பெரியசாமி (86), அவர்கள் (22.02.2023),-ம் தேதி மாலை இறைவனடி சேர்ந்தார். சமீபத்தில்...

மன்னர் கல்லூரியில் வணிகவியல் கண்காட்சி

மன்னர் கல்லூரியில் வணிகவியல் கண்காட்சி

மதுரை :  மதுரை பசுமலையில் உள்ள மன்னர் கல்லூரியில், மாணவர்கள் பங்கேற்கும் வணிகவியல் கண்காட்சி நடைபெற்றது. மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வணிகவியல்...

அதிகரித்துள்ள நரபலி எண்ணிக்கை, கேரளமக்கள் அச்சம்!

சிவகாசி அருகே கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம் சிவகாசி, முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் சுஜய் (18), இவர் சிவகாசி - திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து...

கால்நடை வளர்ப்போர் அவதி

கால்நடை வளர்ப்போர் அவதி

மதுரை :   மதுரை மாவட்டம், சோழவந்தானில், உள்ள கால்நடை மருத்துவமனை யில், உள்ள மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் பணிக்கு முறையாக வராமல் கையெழுத்து போட்டு விட்டு வெளியே...

திருத்தங்கல் பகுதியில், அச்சத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள்

திருத்தங்கல் பகுதியில், அச்சத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியுடன் இணைந்துள்ள திருத்தங்கல் பகுதியில், 126 ஆண்டுகள் பெருமை வாய்ந்த சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசுப்பள்ளி...

மோசடியில் சிறப்பாக துப்பு துலக்கிய காவல்துறையினர்

மோசடியில் சிறப்பாக துப்பு துலக்கிய காவல்துறையினர்

கோவை :  ஈரோடு பெருந்துறை குயின் ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனமானது பொதுமக்களிடம் ஈமு கோழிகள் மீது முதலீடு செய்யும் பணத்திற்கு அதிகமான தொகை திரும்ப கிடைக்கும்...

அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் பறிமுதல்!

அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் பறிமுதல்!

நீலகிரி :  நீலகிரி மாவட்ட உதகை நகர் பகுதிகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் பயன்படுத்திய சிற்றுந்து பேருந்துகளை போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.வின்சென்ட் அவர்களின் தலைமையில்...

குற்றசம்பவங்களில் மர்மநபர்கள் அதிரடி கைது!

பல லட்ச மோசடியில் தலைமை ஆசிரியர் அதிரடி கைது!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குப்பட்ட கந்தசாமிபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் (52),  என்பவரிடம், உளுந்தூர்பேட்டை வட்டம், சேந்தநாடு, ஆபிரகாம் பிரகாஷ்,  என்பவர் தீபாவளி சீட்டு...

Page 67 of 200 1 66 67 68 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.