Admin2

Admin2

சோழவந்தான் பகுதியில் பால் நிறுத்த போராட்டம்

சோழவந்தான் பகுதியில் பால் நிறுத்த போராட்டம்

மதுரை :  மதுரை மாவட்டம் சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதிகளில் அரசின், எச்சரிக்கையை மீறி பால்நிறுத்த போராட்டம். நடைபெற்று வருகிறது. தமிழகத்தில்ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு...

சிவகாசி அருகே திரண்ட பக்தர்கள்

சிவகாசி அருகே திரண்ட பக்தர்கள்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குலதெய்வக் கோவில்களில் நேற்று, மாசி மாதாந்திர வெள்ளியை முன்னிட்டு இரவில் இருந்து இன்று அதிகாலை...

பரவை அருகே  தீவிர விசாரணை!

பரவை அருகே தீவிர விசாரணை!

மதுரை :  மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில், பரவை அருகே அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனைச்சாவடியில், திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்த அஜய்குமார் என்ற...

பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

மதுரை :  மதுரை தாசில்தார் நகர், அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில், இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு, பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூமிதேவிக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது....

சக்குடியில் சீறிப்பாய்ந்த காளைகள்

சக்குடியில் சீறிப்பாய்ந்த காளைகள்

மதுரை : மதுரை மாவட்டம், சிலைமான் அருகேயுள்ள சக்குடி கிராமத்தில் தை மாதத்தில் நடைபெறக்கூடி உலக புகழ்பெற்ற 3 ஜல்லிக்கட்டு போட்டிக்கு அடுத்தபடியாக, மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய...

கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியது

கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியது

வெயில் காலம் சாதாரண மனிதர்களையே வாட்டி வதைக்கும். சர்க்கரை நோயாளிகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்கள் மிகவும் சோர்ந்து போகக்கூடும். மற்றவர்கள் ஜூஸ் அது இது என்று...

ஜூவல்லரி நிறுவனர் அதிரடி தகவல்

ஜூவல்லரி நிறுவனர் அதிரடி தகவல்

மதுரை :  மதுரை ஸ்ரீ பால கோபாலன் ஜூவல்லரி உரிமையாளர் செந்தில் தெரிவித்துள்ளார். பொது மக்கள் இதனை பயன் படுத்தி தர உத்தரவாதம் தரும் பி.ஐ.எஸ். ஹால்மார்க்கிங்...

கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக, கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று விருதுநகர்  மாவட்ட ஆட்சியர்...

காரியாபட்டி அருகே தமிழர் வீர விளையாட்டு

காரியாபட்டி அருகே தமிழர் வீர விளையாட்டு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா அவியூர் அழகியபெருமாள்- கருப்பணசாமி மாசி களரி திருவிழா நடைபெற்றது. விழாவில், அழகியபெருமாள், மற்றும் கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது....

இன்றைய மதுரை கிரைம்ஸ் 29/11/2022

மதுரை கிரைம்ஸ் 10/03/2023

சுடுகாட்டு ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது!   மதுரை :  மதுரை பாக்யநாதபுரம், சர்ச் தெருவை சேர்ந்தவர் சேகர் (60),  இவர் தத்தனேரி சுடுகாட்டில் ஊழியராக...

8 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கடை

8 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கடை

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி 3_வது வார்டு பகுதியில் புதிய நியாய விலை கடை அமைத்து தர வேண்டி மீஞ்சூர் பேரூராட்சி...

இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி

இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி மீஞ்சூர் அனைத்து வணிகர்களின் பேரமைப்பின் சார்பில் இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 65...

வாலிபருக்கு, 49 ஆண்டுகள் சிறை!

கோவை சைபர் கிரைம் காவல் ஆய்வாளரின் சீரிய முயற்சி

கோவை : கோவை மாநகர சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அருண், அவர்களிடம் வந்த புகாரின் அடிப்படையில் கோவைப்புதூர் பரிபூர்ணா எஸ்டேட்டில் வசிக்கும் விக்னேஷ் என்பவரை கைது...

வெளிமாநில தொழிலாளர்களுக்காக தமிழக காவல்துறையின் தீவிரம்

வெளிமாநில தொழிலாளர்களுக்காக தமிழக காவல்துறையின் தீவிரம்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக  (09.03.2023) இராமநாதபுரம்...

பணிநியமன ஆணை வழங்கிய S.P

பணிநியமன ஆணை வழங்கிய S.P

திருப்பத்தூர் : திருப்பத்தூர் புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு காவல்துறை சிவில் பாதுகாப்பு/ஊர் காவல் படை இயக்குநர் முனைவர் B.K. ரவி.,IPS அவர்களின் ஆணையின்படி ஊர்...

பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு

பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டத்தில், பொதுத் தேர்வுகளில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம்...

தொழிற்சாலைகளில் சரக காவல்துறை துணைத் தலைவர்

தொழிற்சாலைகளில் சரக காவல்துறை துணைத் தலைவர்

திண்டுக்கல் :  திண்டுக்கல், வேடசந்தூர் பிரசன்னா, சித்தி விநாயகர் மற்றும் ஆதிசங்கரா தொழிற்சாலைகளில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அபினவ்குமார், தலைமையில் மாவட்ட S.P.பாஸ்கரன் முன்னிலையில்...

மீஞ்சூர் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு

மீஞ்சூர் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருள் லட்சுமி நகரை சேர்ந்தவர் உமா (17), இவர் மீஞ்சூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்....

குற்றம் செய்த மர்ம நபர்களுக்கு, கோவை நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

சிறப்பு தேடுதல் வேட்டையில் 149 ரவுடிகள் கைது

கோவை :  கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் திருச்சி, புதுக்கோட்டை கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை கடந்த (1/3/2023) ஆம்...

Page 61 of 200 1 60 61 62 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.