சோழவந்தான் பகுதியில் பால் நிறுத்த போராட்டம்
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதிகளில் அரசின், எச்சரிக்கையை மீறி பால்நிறுத்த போராட்டம். நடைபெற்று வருகிறது. தமிழகத்தில்ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதிகளில் அரசின், எச்சரிக்கையை மீறி பால்நிறுத்த போராட்டம். நடைபெற்று வருகிறது. தமிழகத்தில்ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குலதெய்வக் கோவில்களில் நேற்று, மாசி மாதாந்திர வெள்ளியை முன்னிட்டு இரவில் இருந்து இன்று அதிகாலை...
மதுரை : மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில், பரவை அருகே அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனைச்சாவடியில், திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்த அஜய்குமார் என்ற...
மதுரை : மதுரை தாசில்தார் நகர், அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில், இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு, பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூமிதேவிக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது....
மதுரை : மதுரை மாவட்டம், சிலைமான் அருகேயுள்ள சக்குடி கிராமத்தில் தை மாதத்தில் நடைபெறக்கூடி உலக புகழ்பெற்ற 3 ஜல்லிக்கட்டு போட்டிக்கு அடுத்தபடியாக, மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய...
வெயில் காலம் சாதாரண மனிதர்களையே வாட்டி வதைக்கும். சர்க்கரை நோயாளிகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்கள் மிகவும் சோர்ந்து போகக்கூடும். மற்றவர்கள் ஜூஸ் அது இது என்று...
இதய நோய் : இதய நோய் பாதிப்புகளால் ஒவ்வோர் ஆண்டும் 17.9 மில்லியன் மக்கள் உலக அளவில் தங்கள் இன்னுயிரை இழப்பதாகச் சொல்கிறது. உலக சுகாதார மையத்தின்...
மதுரை : மதுரை ஸ்ரீ பால கோபாலன் ஜூவல்லரி உரிமையாளர் செந்தில் தெரிவித்துள்ளார். பொது மக்கள் இதனை பயன் படுத்தி தர உத்தரவாதம் தரும் பி.ஐ.எஸ். ஹால்மார்க்கிங்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக, கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா அவியூர் அழகியபெருமாள்- கருப்பணசாமி மாசி களரி திருவிழா நடைபெற்றது. விழாவில், அழகியபெருமாள், மற்றும் கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது....
சுடுகாட்டு ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது! மதுரை : மதுரை பாக்யநாதபுரம், சர்ச் தெருவை சேர்ந்தவர் சேகர் (60), இவர் தத்தனேரி சுடுகாட்டில் ஊழியராக...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி 3_வது வார்டு பகுதியில் புதிய நியாய விலை கடை அமைத்து தர வேண்டி மீஞ்சூர் பேரூராட்சி...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி மீஞ்சூர் அனைத்து வணிகர்களின் பேரமைப்பின் சார்பில் இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 65...
கோவை : கோவை மாநகர சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அருண், அவர்களிடம் வந்த புகாரின் அடிப்படையில் கோவைப்புதூர் பரிபூர்ணா எஸ்டேட்டில் வசிக்கும் விக்னேஷ் என்பவரை கைது...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக (09.03.2023) இராமநாதபுரம்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு காவல்துறை சிவில் பாதுகாப்பு/ஊர் காவல் படை இயக்குநர் முனைவர் B.K. ரவி.,IPS அவர்களின் ஆணையின்படி ஊர்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில், பொதுத் தேர்வுகளில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம்...
திண்டுக்கல் : திண்டுக்கல், வேடசந்தூர் பிரசன்னா, சித்தி விநாயகர் மற்றும் ஆதிசங்கரா தொழிற்சாலைகளில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அபினவ்குமார், தலைமையில் மாவட்ட S.P.பாஸ்கரன் முன்னிலையில்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருள் லட்சுமி நகரை சேர்ந்தவர் உமா (17), இவர் மீஞ்சூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்....
கோவை : கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் திருச்சி, புதுக்கோட்டை கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை கடந்த (1/3/2023) ஆம்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.