தருமபுரி காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்
தருமபுரி : தருமபுரி மாவட்ட ம் பணியின் போது உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் உடலுக்கு காவல்துறையின் சார்பாக இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது....
தருமபுரி : தருமபுரி மாவட்ட ம் பணியின் போது உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் உடலுக்கு காவல்துறையின் சார்பாக இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது....
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் கைது செய்ய...
அவனியாபுரத்தில் போதை வாலிபர் கைது மதுரை : வனியாபுரம் தந்தை பெரியார் நகர் பூச்சி தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (49) .அதே பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார்...
விருதுநகர் : ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மலையை சுற்றிலும் குடியிருப்புகள் இருப்பதால், பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில்...
மதுரை : மதுரை, பைபாஸ் சாலை பகுதியில் உள்ள நேரு நகரில் உள்ள பழைய காரின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யக்கூடிய கடை செயல்பட்டு வருகிறது ....
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தட்டரணை தரைக்காடு பகுதியில் சுமார் 2600...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, வேட்டவலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிடாரன்கோட்டை ஏரிப்பகுதியில் சுமார் 1000 லிட்டர் கள்ளச்சாராய...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் முதல்நிலை நிலை காவலராக பணிபுரிந்து வந்த பாரதிதாசன் என்பவர் உடல்நல குறைவால் மரணமடைந்ததையடுத்து காவலரின் பெற்றோர்,...
மதுரை : மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் ஊராட்சி பகுதியான நரியம்பட்டி, பானா மூப்பன்பட்டி போன்ற பகுதியில் ஒரே நாளில், 50க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு மர்ம நபர்கள்...
சேலம் : சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் தம்மம்பட்டி காவல் நிலைய எல்லை தம்பம்பட்டி பகுதி சேர்ந்த நல்லூர் (70) 13வது வாட் தம்மம்பட்டி என்பவர் அவரது...
சேலம் : சேலம் ஆத்தூர் உட்கோட்டம் வீரகனூர் காவல் நிலைய பகுதியை சேர்ந்த அறிவழகன் (24), அம்பேத்கர் நகர் வீரகனூர் ஓட்டுனர் என்பவர் அதே பகுதி சேர்ந்த...
கோவிலில் பழ வியாபாரி கைது ! மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் காவலாளியாக பணியாற்றி வருகிறார் நாகராஜன் (58), இவர் பணியில் இருந்த போது...
விருதுநகர் : விருதுநகரில், பிரசித்தி பெற்ற வாலசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் உள்ள, ஸ்ரீஹயக்ரீவர் சுவாமி சன்னதியில் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இன்று ,தமிழ்நாட்டில் பிளஸ்டூ...
மதுரை : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை விளங்குடி பகுதியில் உள்ள ஹெரிடேஜ் ரெசிடென்சி ஹோட்டலில் அகவன் சொல்யூசன்ஸ் மற்றும் சுந்தர் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்...
சாலையில் வீசப்பட்ட நோயாளி! மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை எதிரில் ஒருவர் காலில் பெரிய புண் புரையோடிய நிலையில் மயக்கம் ஏற்பட்டு ஈ,...
கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V. பாலகிருஷ்ணன் I.P.S அவர்களின் தலைமையில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திருமதி.R.சுகாசினி அவர்கள், சைபர் கிரைம்...
மதுரை : சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம் பாலாஜி(43), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தொழில் காரணமாக மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக உள்ள பேருந்து நிறுத்தத்தில், குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் 3 மணி...
திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, ஏட்டு செந்தில்குமார், ஆகியோர் தாடிக்கொம்பு அடுத்த காப்பிளியபட்டி நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்....
மதுரை : மதுரை மன்னர் கல்லூரியில் மாநில அளவிலான மாணவர்களுக்கிடையே பல்திறன் போட்டி நடைபெற்றது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கணினி அறிவியல்,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.