Admin2

Admin2

தருமபுரி காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

தருமபுரி காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

தருமபுரி :  தருமபுரி மாவட்ட ம் பணியின் போது உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் உடலுக்கு காவல்துறையின் சார்பாக இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது....

டியூபில் பதுக்கிய போதை காவல்துறையினரின் அதிரடி வேட்டை!

டியூபில் பதுக்கிய போதை காவல்துறையினரின் அதிரடி வேட்டை!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் கைது செய்ய...

மதுரை கிரைம்ஸ் 09/12/2022

மதுரை கிரைம்ஸ் 14/03/2023

அவனியாபுரத்தில் போதை வாலிபர் கைது   மதுரை :  வனியாபுரம் தந்தை பெரியார் நகர் பூச்சி தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (49) .அதே பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார்...

ராஜபாளையத்தில் பொதுமக்கள் அச்சம்!

ராஜபாளையத்தில் பொதுமக்கள் அச்சம்!

விருதுநகர் : ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மலையை சுற்றிலும் குடியிருப்புகள் இருப்பதால், பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில்...

பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம்

பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம்

மதுரை :  மதுரை, பைபாஸ் சாலை பகுதியில் உள்ள நேரு நகரில் உள்ள பழைய காரின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யக்கூடிய கடை செயல்பட்டு வருகிறது ....

அதிரடியாக கள்ளச்சாராய வேட்டை!

அதிரடியாக கள்ளச்சாராய வேட்டை!

 திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தட்டரணை தரைக்காடு பகுதியில் சுமார் 2600...

ஏரிப்பகுதியில் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு!

ஏரிப்பகுதியில் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, வேட்டவலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிடாரன்கோட்டை ஏரிப்பகுதியில் சுமார் 1000 லிட்டர் கள்ளச்சாராய...

ரூ. 15,21,210  நிதி உதவி தொகை வழங்கிய S.P

ரூ. 15,21,210 நிதி உதவி தொகை வழங்கிய S.P

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் முதல்நிலை நிலை காவலராக பணிபுரிந்து வந்த பாரதிதாசன் என்பவர் உடல்நல குறைவால் மரணமடைந்ததையடுத்து காவலரின் பெற்றோர்,...

ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட நாய்கள் இறப்பு

ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட நாய்கள் இறப்பு

மதுரை :  மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் ஊராட்சி பகுதியான நரியம்பட்டி, பானா மூப்பன்பட்டி போன்ற பகுதியில் ஒரே நாளில், 50க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு மர்ம நபர்கள்...

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

கைவரிசை காட்டிய மர்ம நம்பருக்கு கடுங்காவல் சிறை

சேலம் :  சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் தம்மம்பட்டி காவல் நிலைய எல்லை தம்பம்பட்டி பகுதி சேர்ந்த நல்லூர் (70) 13வது வாட் தம்மம்பட்டி என்பவர் அவரது...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு

சேலம் :  சேலம் ஆத்தூர் உட்கோட்டம் வீரகனூர் காவல் நிலைய பகுதியை சேர்ந்த அறிவழகன் (24), அம்பேத்கர் நகர் வீரகனூர் ஓட்டுனர் என்பவர் அதே பகுதி சேர்ந்த...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 30/01/2023

இன்றைய மதுரை கிரைம்ஸ்

கோவிலில் பழ வியாபாரி கைது !   மதுரை :  திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் காவலாளியாக பணியாற்றி வருகிறார் நாகராஜன் (58), இவர் பணியில் இருந்த போது...

புத்தகங்கள் எழுது பொருட்களால் சிறப்பு அலங்காரம்

புத்தகங்கள் எழுது பொருட்களால் சிறப்பு அலங்காரம்

விருதுநகர் : விருதுநகரில், பிரசித்தி பெற்ற வாலசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் உள்ள, ஸ்ரீஹயக்ரீவர் சுவாமி சன்னதியில் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இன்று ,தமிழ்நாட்டில் பிளஸ்டூ...

மகத்துவ மகளிர் விருதுகள் வழங்கும்  விழா

மகத்துவ மகளிர் விருதுகள் வழங்கும் விழா

மதுரை : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை விளங்குடி பகுதியில் உள்ள ஹெரிடேஜ் ரெசிடென்சி ஹோட்டலில் அகவன் சொல்யூசன்ஸ் மற்றும் சுந்தர் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்...

மதுரை கிரைம்ஸ் 06/03/2023

மதுரை கிரைம்ஸ் 12/03/2023

சாலையில் வீசப்பட்ட நோயாளி!   மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை எதிரில் ஒருவர் காலில் பெரிய புண் புரையோடிய நிலையில் மயக்கம் ஏற்பட்டு ஈ,...

கோவை காவல் ஆணையர் நடத்திய சிறப்பு நிகழ்ச்சி

கோவை காவல் ஆணையர் நடத்திய சிறப்பு நிகழ்ச்சி

கோவை :  கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V. பாலகிருஷ்ணன் I.P.S அவர்களின் தலைமையில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திருமதி.R.சுகாசினி அவர்கள், சைபர் கிரைம்...

சிறப்பாக செயல்பட்ட, காவல் துறையினருக்கு பாராட்டு!

கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது

மதுரை :  சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம் பாலாஜி(43), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தொழில் காரணமாக மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்...

சோழவந்தானில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

சோழவந்தானில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக உள்ள பேருந்து நிறுத்தத்தில், குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் 3 மணி...

வாகன சோதனையில் சிக்கிய கடத்தல் லாரி

வாகன சோதனையில் சிக்கிய கடத்தல் லாரி

திண்டுக்கல் :  திண்டுக்கல்  தாடிக்கொம்பு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, ஏட்டு செந்தில்குமார், ஆகியோர் தாடிக்கொம்பு அடுத்த காப்பிளியபட்டி நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்....

கல்லூரியில் பல்திறன் போட்டி

கல்லூரியில் பல்திறன் போட்டி

மதுரை :  மதுரை மன்னர் கல்லூரியில் மாநில அளவிலான மாணவர்களுக்கிடையே பல்திறன் போட்டி நடைபெற்றது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கணினி அறிவியல்,...

Page 60 of 200 1 59 60 61 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.