Admin2

Admin2

S.P தலைமையில் சிறப்பு மனு விசாரணை

S.P தலைமையில் சிறப்பு மனு விசாரணை

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (05.07.2023) காலை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின்...

காவல்துறையினரை கௌரவித்த இராணிப்பேட்டை S.P

காவல்துறையினரை கௌரவித்த இராணிப்பேட்டை S.P

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் போக்சோ வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து, குற்றவாளிக்கு தக்க தண்டனையை பெற்று...

ஒட்டன்சத்திரத்தில் கணவன் மனைவி பலி!

ஆத்தூர் பிரிவு அருகே வாலிபர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல், செம்பட்டியை அடுத்த ஆத்தூர் பிரிவு அருகே இருசக்கர வாகனம் - லாரி மோதி விபத்து, இருசக்கர வாகனத்தில் வந்த ஆத்தூரை சேர்ந்த ரமேஷ்...

தச்சு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

தச்சு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

விருதுநகர்: ராஜபாளையத்தை சேர்ந்த மர வேலை செய்யும் தச்சு தொழிலாளர்கள், கூலி உயர்வு கோரி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 3 டன் உணவு பொருள் 2 பேர் கைது!

மருத்துவர் வீட்டில் கைவரிசை காட்டிய ஓட்டுநர்

மதுரை : மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் நாராயணன் இவர், அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவரிடம், கார் ஓட்டுநராக தத்தனேரியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் வேலை...

கல்லூரியில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை

கல்லூரியில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை

திண்டுக்கல் : பழனியில் கல்லூரி விடும் நேரமான மாலை நேரத்தில் சாலை பந்தயத்தில் இளைஞர்கள் ஈடுபடுவதாக கிடைக்கப்பட்ட தகவலின் பெயரில் பழனி நகர காவல் சார்பு ஆய்வாளர் திரு.கார்த்திக்...

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்க்கு உதவிய காவல்துறையினர்

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்க்கு உதவிய காவல்துறையினர்

சென்னை : கடந்த (18/1/2023), ஆம் தேதி அன்று தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் 2384 திருமதி.ஷீலா ஜெபமணி என்பவர் வாகன...

சிறுவர் சிறுமியர்களை இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்ற காவல்துறையினர்

சிறுவர் சிறுமியர்களை இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்ற காவல்துறையினர்

சேலம் : சேலம் சரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளில் இருந்து சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராஜேஸ்வரி ஐ.பி.எஸ், அவர்களின் அறிவுரையின்படி 41...

சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி போலீசார் தீவிர சோதனை!

காவல்துறையினர் வாகனத்தை திருடிய வாலிபர்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி பகுதியில் அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் தனியார் பஸ் மீது மோதியது இருசக்கர வாகனத்தில் இருந்து...

போதை கடத்தல் குற்றவாளி கைது!

அழகிகளை வைத்து விபச்சாரம் செய்த 6 புரோக்கர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் செட்டிநாயக்கன்பட்டி பொன்னி நகர் பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு...

தனியாருக்கு சொந்தமான மரக்கடையில் பயங்கர தீ விபத்து

தனியாருக்கு சொந்தமான மரக்கடையில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தனியாருக்கு சொந்தமான மரக்கடை இயங்கி வருகிறது. வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான கதவு, ஜன்னல், உள்ளிட்ட பல்வேறு மரச்சாமான்கள் இங்கு...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

கல்வி உதவித்தொகை அதிகாரிகள் என கூறி மோசடி 5 பேருக்கு குண்டாஸ்

கோவை : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு தமிழக அரசின் கல்வி உதவித்தொகை அதிகாரிகள் என கூறி பொதுமக்களை ஏமாற்றி...

கஞ்சா பயிர், அதிரடியாக நீதிமன்ற தீர்ப்பு!

பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல், M.V.M. புறநகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்.பி. தனிப்படையினர் அந்த பகுதியில் தீவிர...

மூட்டை கணக்கில் ரேஷன் அரிசி வாலிபர் கைது!

இரட்டை கொலை வழக்கில் வாலிபர் அதிரடி கைது

விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தார். மதுரையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தன்னை...

ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள பேரையூரைச் சேர்ந்த போஸ் என்பவரின் மகன் செல்வராஜ் மீன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பேரையூர்...

மதுரையில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரையில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை : மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை கண்டித்தும், அங்கு அமைதி திரும்ப வேண்டியும் மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய வளாகத்தில் மெழுகுவர்த்தி...

அதிரடி வேட்டை ஒரே நாளில், 433 ரவுடிகளிடம் நடவடிக்கை!

தமிழகத்தில் புதிய D.G.P பதவியேற்பு

சென்னை : தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும் குற்றங்களைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும்....

சைபர் கிரைமின் துரித நடவடிக்கையில் வெளிநாட்டவர் கைது!

ஆபாச புகைப்படத்தை காட்டி மிரட்டல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியை ஆபாச புகைப்படத்தை காட்டி மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த...

இரட்டை கொலை செய்த நபர் சிறையில் அடைப்பு!

விதியை மீறிய 41 கட்டிட உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் கடந்த சில நாட்களாக நகர் முழுவதும் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் கோவிந்தாபுரம், ரவுண்டுரோடு, நாகல்நகர், பாரதிபுரம், ரதவீதிகள்...

Page 6 of 200 1 5 6 7 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.