உஷார் புதிய வகையான மோசடி!
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் புதிய வகையான மோசடி கூகுள் பே மூலம் பணத்தை அனுப்பி வைத்து விட்டு அந்த பணத்தை திருப்பி அனுப்பி வையுங்கள் என்று கூறி...
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் புதிய வகையான மோசடி கூகுள் பே மூலம் பணத்தை அனுப்பி வைத்து விட்டு அந்த பணத்தை திருப்பி அனுப்பி வையுங்கள் என்று கூறி...
திண்டுக்கல் : திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலை அய்யலூர் மேம்பாலம் அடியிலும், புறவழிச்சாலையிலும் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து...
மதுரை : மதுரை மாவட்டம், மாடக்குளம் பிரதான சாலையில் உள்ள அரசினர் மாணவர் விடுதி அருகே எரிவாயு சிலிண்டர் குடோன் உள்ளது. இதன் அருகே உள்ள, திறந்த...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவுத்துறை சார்பாக சிவகாசி வட்டத்தை...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் முதல் பரவை வரை மக்கள் சந்திப்பு நடை பயணம் நடைபெற்றது . இந்நிகழ்வில் , மார்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி தேனூர்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி அருகே அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை...
மதுரை : மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. மதுரை மாநகராட்சியின் ஆணையாளர் கட்டுப்பாட்டின் கீழ் 100 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மதுரை மாநகராட்சியில் செயல்பட்டு...
மதுரை : மதுரை தமுக்கம் கான்வெகேசன் ஹாலில் வருகின்ற 17ந்தேதி முதல் 19ந்தேதி வரை மதுரை "கிரெடாய்" அமைப்பு நடத்தும் வீடுகள் விற்பனை கண்காட்சி (ஃபேர்புரோ-2023) நடைபெறுகிறது....
தூத்துக்குடி : தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணிநகர் பகுதியிலுள்ள சந்திர மஹாலில் (14.03.2023) மாவட்ட காவல்துறை சார்பாக தூத்துக்குடியில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகளுக்கான...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் போலீசார் ஜுஜுவாடி செக் போஸ்ட் பகுதியில் சிப்காட் காவல் துறையினர் பட்டு அன்புகரசன் SI...
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காரியாபட்டி நாசியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக மதுவிலக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரித் தாளாளர் உமாபதி...
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு காண்கின்றனர். குறைதீர் கூட்டத்தில் சாத்தூர் அருகேயுள்ள...
மதுரை : மதுரை மாநகரில், கஞ்சா விற்பனையினை தடுக்கும் பொருட்டு தீவிர நடவடிக்கையின் பேரில் தொடர் வாகன தணிக்கை நடைபெற்று வருகின்றன, அதன் அடிப்படையில் (11.03.2023)-ம் தேதி...
சேலம் : சேலம் கடந்த (04/12/2021) ஆம் தேதி காலை 6:00 மணிக்கு சுரேஷ் (35), செங்கோடம்ப்பாளையம் ராக்கி பட்டி ஆட்டையாம்பாளையம் என்பவர் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனம்...
சேலம் : சேலம் ஆத்தூர் உட்கோட்டம் தம்மம்பட்டி காவல் நிலைய எல்லை உலிபுரம் கிராமம் நரிக்கரடு பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவர் சொக்கநாதபுரம் நியாய விலை கடையில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் அறிவுரையின் படி மாவட்டத்தில்...
தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுகளில் மேல்நிலைபள்ளிப்படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் சுமார் 1550 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் - ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6-வது குற்றவாளி கைது, கண்டெய்னர் லாரி பறிமுதல். கடந்த 12.02.2023-ந் தேதி அதிகாலை திருவண்ணாமலை மாவட்டத்தில்...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் வசிக்கும் மஞ்சுளா என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபர்களிடம் பணம் கொடுக்காததால் மஞ்சுளாவின் கணவரான கமலகாசன் என்பவரை கொலை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.