Admin2

Admin2

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

தீவிர ரோந்தில் சிக்கிய குற்றவாளிகள் கைப்பற்றப்பட்ட 30 லட்சம்!

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரதீப் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள், மேற்பார்வையில் திருப்போரூர் காவல்...

இளைஞர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு!

பெண் சித்ரவதை 4 பேர் மீது வழக்கு

விருதுநகர் :  விருதுநகர் அருப்புக்கோட்டை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் ரம்யா (28), அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில்...

160 வீரர்களுக்கு 2 கோடி ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்

160 வீரர்களுக்கு 2 கோடி ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்

சென்னை :  சென்னை தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை குவித்த தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி...

தீவிர ரோந்தில் 6 பேர் கைது!

கோத்தகிரியில் 2 பேர் கைது

நீலகிரி :  நீலகிரி மாவட்ட கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதா கோவில் ஜங்சன் அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி கோத்தகிரி...

பெண்கள் முன்னேற்றம் குறித்து S.P

பெண்கள் முன்னேற்றம் குறித்து S.P

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள்  (18.03.2023), - ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள அரசு மகளிர் கலை...

பதக்கங்கள் வென்ற காவல்துறையினர்

பதக்கங்கள் வென்ற காவல்துறையினர்

திருப்பத்தூர் :  சிறப்பாக பணியாற்றிய காவல் ஆளிநர்களுக்கும், திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலருக்கும் திருப்பத்தூர்...

ரகசிய அறைகளில் எரிசாராயம் பதுக்கல்!

ரகசிய அறைகளில் எரிசாராயம் பதுக்கல்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.SU.ரமேஷ்ராஜ் அவர்கள்...

மதுரை கிரைம்ஸ் 18/03/2023

மதுரை கிரைம்ஸ் 18/03/2023

திருமங்கலம் சாலையில் ஒருவர் பலி!   மதுரை :  மதுரை திருமங்கலம் செங்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சகாதேவன் (58), இவர் செங்குளம் விருதுநகர் நான்கு வழி சாலை...

மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 2022_23 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஒன்பதாம்...

அதிகாரிகளை கண்டித்து நடத்துனர்கள் ஆர்ப்பாட்டம்

அதிகாரிகளை கண்டித்து நடத்துனர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பேருந்து பணிமனையில் சுமார் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. மதுரை ,திருமங்கலம், வாடிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும்...

திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பயிற்சி க்காக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பேரூராட்சிகளான மல்லாங்கிணறு, மம்சாபுரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளை...

அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மதுரை :  மதுரை மாவட்டம், செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் எதிரே விக்கிரமங்கலம் செல்லும் சாலையில், உள்ள கோவிலாங்குளம் மற்றும் வாலாந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில், காங்கிரஸ் முன்னாள்...

ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் போராட்டம்

ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் போராட்டம்

மதுரை :  மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலக முன்பாக ஊரக வளர்ச்சி துறை சங்கத்தை சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள்...

தனிப்பபடையினரின் மெச்சத்தகுந்த செயல்

தனிப்பபடையினரின் மெச்சத்தகுந்த செயல்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் இரவிச்சந்திரன் என்பவர் காரைக்குடி நகைக்கடை பஜார் வியாபாரிகளிடம் சுமார் 1 கிலோ 200 கிராம்...

மதுரையில் சிறுவர்கள் கைது!

மது வேட்டையில் கிராம வாலிபர் கைது

நீலகிரி :  நீலகிரி மாவட்டம், உதகை ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அம்மனொட்டி கிராமத்தில் அனுமதியின்றி அரசு மதுபானங்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்...

27 வருடங்களுக்குப் பிறகு சாலை வசதி

27 வருடங்களுக்குப் பிறகு சாலை வசதி

சேலம் :  சேலம் மாவட்டம், ஊரக உட்கோட்டம் ஏற்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரங்கம், செந்திட்டு, நார்த்தன் சேடு உள்ளிட்ட சுமார் 18 கிராம மக்கள் லட்சுமி...

மதுரை கிரைம்ஸ் 11/11/2022

மதுரை கிரைம்ஸ் 17/03/2023

கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி!   மதுரை :  மதுரை இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் விஏஓ மனோஜ் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ...

ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை

ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று இரவு சுமார் அரை மணி நேரம் பரவலாக பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக...

3 கோடி மதிப்பீட்டில் கண்மாய் தூர்வாரும் பணி துவக்கம்

3 கோடி மதிப்பீட்டில் கண்மாய் தூர்வாரும் பணி துவக்கம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், தமிழக அரசு நீர் வளத்துறை சார்பாக, காரியாபட்டி ஒன்றியத்தை சேர்ந்த இலுப்பைகுளம், எஸ்.கடமங்குளம், நரிக்குடி ஒன்றியத்தில் களத்தூர், கீழகொன்றைக்குளம் ஆகிய கண்மாய்களை...

Page 57 of 200 1 56 57 58 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.