நன்னடத்தை விதியை மீறியவருக்கு கடுங்காவல் சிறை!
திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் சாலை தெருவை சேர்ந்தவர் சுல்தான் (22) இவர் மீது, வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் சாலை தெருவை சேர்ந்தவர் சுல்தான் (22) இவர் மீது, வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல், விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது கடந்த 2022-ம் ஆண்டு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா மற்றும் அதிகாரிகள் திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் பாகீமானூர் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்....
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் அசோக்குமார் (40), பார்மசி படித்துள்ள இவர், ஓசூர் அருகே குமாரனபள்ளி என்ற கிராமத்தில் மருந்தகம் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் உதவி ஆய்வாளர் மணி (60) நேற்று விருகாவூர் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் நல்லாங்குடி சமத்துவபுரத்தில் 100 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு முதல் கட்டமாக 61 பேருக்கும் இரவுசேரி பகுதியில் வசித்து வந்த...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட திராவிட கழக ஏற்பாட்டில் நமது மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி M. K. Stalin 70 மற்றும் பேராசிரியர் கி.வீரமணி அய்யா...
மதுரை : மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மதுரை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது ஆண்டு இரண்டாம் நாள் மண்டகப்படி விழா நடைபெற்றது....
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சேர்ந்த (17), வயது சிறுமியிடம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (23), என்பவர் ஆசை வார்த்தை...
மதுரை : மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் திருவள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்தவர் சர்க்கரை (53), இவரது மனைவி அன்னலெஷ்மி (44), இவர்களுக்கு 2 மகன் திருமணமாகி...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. திருவில்லிபுத்தூரில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கடந்த 2015ம்...
கோடை காலத்தில் மண் பானைகள் எங்கும் விற்பனைக்கு வருவதை பார்க்கிறோம். குளிர்ந்த தண்ணீர் விரும்பும் சாமானியர்களுக்கும் மண்பானைகள் ஏற்றது. இந்த மண் பானை தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சியை...
ஒவ்வொரு பழ வகைக்கும், ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு என்பதைப் போல திராட்சையிலும் எண்ணற்ற பலன்கள் இருக்கின்றன. குறிப்பாக ஊட்டச்சத்து மிகுதியாக இருக்கிறது. திராட்சையை சாப்பிட்டால் பல நோய்களில்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சல்வார்பட்டி, ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில், மகளிர் மேம்பாடு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி...
உடலில் இரத்தத்தின் அளவைஅதிகரிக்கும் அற்புத_உணவுகள்!!! எப்படி வண்டி ஓடுவதற்கு பெட்ரோல், டீசல் போன்றவை முக்கியமோ, அதேப்போல் உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இரத்தம்...
அரியலூர் : அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம் சேர்ந்த திரு.ராஜா, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு.மோகனமூர்த்தி ஆகியோர் கடந்த (14.03.2023) அன்று அரியலூர் உழவர் சந்தை...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.பழனிமுத்து, அவர்களின் தலைமையில் காவலர்கள் நேற்று சின்ன...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அரியலூர் to கீழப்பழுவூர் சாலை, வாரணவாசி மருதையாற்று பாலம் வழியே அரியலூர் நகர போக்குவரத்து...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி கலெக்டராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள தீபக் ஜேக்கப் தொடர்ந்து மாவட்டத்தில் சுற்றுப்பயணம்மேற்கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில்நேற்று கிருஷ்ணகிரி நகரில் உள்ள...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.