Admin2

Admin2

பயிற்சி மின் சாதன பொருள்களை திருடிய ஓட்டுநர் கைது

பயிற்சி மின் சாதன பொருள்களை திருடிய ஓட்டுநர் கைது

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் , கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள அய்யம்பேட்டை அருகிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பயின்று...

தனியார் மருத்துவமனைக்கு  மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

மதுரை :  மதுரையில், மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து, நகரின்...

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

மதுரை :  மதுரை மாவட்டம், பாலமேட்டில் பாரதீய ஜனத சார்பில், அமெரிக்காவில் வெர்ஜின் டெக் ஸ்கூல் ஆப் மெடிசன் கல் லூரியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற...

வி.ஏ.ஒ. கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

வி.ஏ.ஒ. கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர் :  தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்துபிரான்சிஸ், மனல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட படுகொலையை கண்டித்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பாக...

கச்சைகட்டியில் அமைச்சரை சூழ்ந்த பெண்கள்

கச்சைகட்டியில் அமைச்சரை சூழ்ந்த பெண்கள்

மதுரை :  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் , அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த...

கொடைக்கானலில் பாதி எரிந்த நிலையில் இளைஞர் மீட்பு

 திண்டுக்கல் :   திண்டுக்கல் கொடைக்கானலில் பாதி எரிந்த நிலையில் உயிருடன் இருந்த இளைஞரை மீட்டு, தேனி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். கொடைக்கானல் அப்சர்வேட்டரி அருகே...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

முத்தழகுப்பட்டி வாலிபர்ருக்கு அதிரடி போக்சோ

திண்டுக்கல் :  திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (16) வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முத்தழகுப்பட்டி பகுதியை ரோகித்(20)...

போக்சோ கோர்ட்டு திறப்பு விழா

போக்சோ கோர்ட்டு திறப்பு விழா

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில், பாலியல் குற்றங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் போக்சோ கோர்ட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட நீதிபதி...

பல்வேறு வகையான உதவி உபகரணங்களை வழங்கிய ஆட்சியர்

பல்வேறு வகையான உதவி உபகரணங்களை வழங்கிய ஆட்சியர்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் திருவம்புத்தூர் கிராமம்  (26 -4- 2023), மக்கள் தொடர்பு முகாமில் சிவகங்கை  மாவட்ட ஆட்சித் தலைவர் உயர் திரு.பா...

சென்னை நல்லோர் வட்டம் வழங்கிய கல்வி கோயில் விருது

சென்னை நல்லோர் வட்டம் வழங்கிய கல்வி கோயில் விருது

சிவகங்கை :  சிவகங்கை நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு, சென்னை நல்லோர் வட்டம் வழங்கிய கல்வி கோயில் விருதினையும், ரூபாய் 10,000 ஊக்கப் பரிசினையும், சிவகங்கை நகர் மன்ற...

தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற சட்டக் கல்லூரி மாணவிகள்

தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற சட்டக் கல்லூரி மாணவிகள்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  (26.04.2023) இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி மாணவிகள் தேசிய அளவில் நடைபெற்ற வழக்காடுதல் போட்டியில் பங்கேற்று முதலிடம்...

பாதிக்கப்பட்டவர்களுக்காக கோவை காவல் ஆணையரின் அதிரடி நடவடிக்கை

பாதிக்கப்பட்டவர்களுக்காக கோவை காவல் ஆணையரின் அதிரடி நடவடிக்கை

கோவை :  கோவை மாநகரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கொலை பாலியல் மற்றும் இதர உடல் ரீதியான வன்முறை குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள்...

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

பாலியல் துன்புறுத்தல் செய்த அண்ணனுக்கு ஆயுள் சிறை

சேலம் :  சேலம் ஓமலூர் உட்கோட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலைய பகுதி சேர்ந்த சசிகலா என்பவர் டேனிஷ் பேட்டை காடையாம்பட்டி பகுதியில் குடியிருந்த வருவதாகவும் (13/4/2019) ஆம்...

மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம்

மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம்

சேலம் :  சேலம் காவல் துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி (26/4/2023),-ம் தேதி சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்...

சேலம் சரக காவல்துறை துணை தலைவரின் புதிய முயற்சி

சேலம் சரக காவல்துறை துணை தலைவரின் புதிய முயற்சி

சேலம் :  சேலம் விநாயகா மிஷன் அன்னபூர்ணா நர்சிங் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் சேலம் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி ராஜேஸ்வரி ஐபிஎஸ்...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

நிலவாரப்பட்டி பகுதியில் தந்தையின் கொடூர செயல்

சேலம் :  சேலம் ஊரக உட்கோட்டம் மல்லூர் காவல் நிலைய பகுதியை சேர்ந்த ராணி என்பவர் இருசாயி அம்மன் கோவில் தெரு நிலவாரப்பட்டி பகுதியில் குடியிருந்து வருவதாகவும்...

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை மழை

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை மழை

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் கோடை மழை பெய்தது. சிவகாசி பகுதிகளில் இன்று காலையிலிருந்து வெயிலின் தாக்கம் மிக அதிகமாக...

சங்கர ஜெயந்தி 39-ம் வருட மகோத்சவம்

சங்கர ஜெயந்தி 39-ம் வருட மகோத்சவம்

மதுரை : செவ்வாய்கிழமை (25.04.2023), ஶ்ரீ சங்கர ஜெயந்தி விழா சோழவந்தான் அக்ரஹாரத்தில் உள்ள ஶ்ரீ மலையாளம் கிருஷ்ணய்யர் வேத சாஸ்திர பாடசாலையில் , பாடசாலை அத்யாபகர்...

குற்றம் செய்த மர்ம நபர்களுக்கு, கோவை நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

வீடு புகுந்து கைவரிசை காட்டிய கன்னக்களவு குற்றவாளிகள்

சேலம் :  சேலம் ஊரக உட்கோட்டம், ஏற்காடு காவல் நிலைய எல்லைப் பகுதியில் உஸ்மான் சேட் அபூபக்கர் செட் பி. எ எஸ்டேட் மருத்துவமனை ரோடு ஏற்காடு...

அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூர் அ.தி.மு.க சார்பில் நகர செயலாளர் பட்டாபிராமன் ஏற்பாட்டில் மீஞ்சூர் பஜாரில் தண்ணீர் பந்தலை திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக...

Page 31 of 200 1 30 31 32 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.