பட்ட மந்திரி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
திருவள்ளூர் : மீஞ்சூர் அடுத்த வல்லூர் பட்ட மந்திரி ஏ. என்.எம், தொடக்கப்பள்ளி ஆண்டு விழா தாளாளர் சத்திய தாஸ், தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்...
திருவள்ளூர் : மீஞ்சூர் அடுத்த வல்லூர் பட்ட மந்திரி ஏ. என்.எம், தொடக்கப்பள்ளி ஆண்டு விழா தாளாளர் சத்திய தாஸ், தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .பூரணி அவர்களுக்கு அய்யம்பேட்டை சரக்கத்தில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை காரில் வைத்து வியாபாரம் செய்வதாக...
காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு வார ஓய்வு கொடுக்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவுப்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னமும் நிறைய காவல்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே பனைமரத்து கள்ளு விற்ப்பனையில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 115 லிட்டர் பனைமரத்து கள்ளு கைப்பற்றப்பட்டு கீழே...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள ராவுத்தநல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்தும் திருவிழாவில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கதிரவனுக்கும், அதே...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த 600 கிலோ ரேஷன் அரிசியை பொன்னேரி வட்ட வழங்க அலுவலர் பறிமுதல்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் சீமாபுரம் ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலங்களை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதனை மீட்டுதர நடவடிக்கை எடுக்க...
சேலம் : சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.இரா.சிவக்குமார், இ.கா.ப அவர்களின்" நல்லிணக்கம் நாடி" என்ற கனவு திட்டமானது நமது சமூகத்தில் ஏற்படும் திடீர் கோபம், வன்மம்,...
திருப்பத்தூர் : சைபர் கிரைம் என்பது கணினி குற்றம் ஆகும் கணினி குற்றம் என்பது கணினியோ அல்லது வலையமைப்பு சார்ந்திருக்கும் எந்த ஒரு குற்றத்தை குறிக்கிறது. கணினிக்...
மதுரை : சோழவந்தான் அருகே, விக்ரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சிஅம்மன்கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஆச்சாரியார் ரிஷிகேசன்சிவன் தலைமையில், சிவாச்சாரியார்கள் நான்கு கால யாக பூஜை, கணபதி...
மதுரை : சோழவந்தான் அருள்மிகு திரவுபதிஅம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருவிழாவில் ஒரு பகுதியான திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது....
கடையின் மேற்கூறையை உடைத்து திருட்டு மதுரை : கருப்பாயூரணி சீமான் நகரை சேர்ந்தவர் நீதிராஜன் (50), இவர் அங்கு ஜெனரல் ஸ்டோர் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று...
விருதுநகர் : நூலகம் என்பது, பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது தனி நபர்களால் உருவாக்கப்பட்டுப் பேணப்படுகின்ற தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு சேமிப்பு ஆகும். அறிவை...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள அதலை ஊராட்சியில் அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்த முகாமில் ஒன்றிய பொறுப்பாளர் அரியூர்...
மதுரை : மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகர் நான்கு வழிச்சாலையில், குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டனர்....
விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள வி.ராமலிங்கபுரம் பகுதியில், சிவகாசியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான ஜெய் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பேன்சிரக...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி மூன்றாவது வார்டு பகுதியில் அமைந்துள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் இன்று...
சென்னை : இந்திய குடியரசுத் தலைவர் மேதகு திரெளபதி முர்மு அவர்களை புதுடெல்லி, குடியரசுத் தலைவர் மாளிகையில் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சந்தித்து, சென்னை, கிண்டி,...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ‘ முதலமைச்சர் மாநில இளைஞர் விருது “ ஒவ்வொரு ஆண்டும்...
மதுரை : ஓவியம் என்பது ஏதேனும் ஒரு தோற்றத்தை ஒத்திருப்பது போன்று வரைவதாகும். ஓவியம் என்றால் ஒத்திருப்பது / ஒப்பாகுதல் எனப் பொருள். ஒன்றைப் பற்றியிருப்பது, ஒன்றை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.