Admin2

Admin2

பக்தர்களுக்கு ஆசி வழங்கும், வேடமணிந்த பக்தர்கள்

பக்தர்களுக்கு ஆசி வழங்கும், வேடமணிந்த பக்தர்கள்

மதுரை :  மதுரை வைகை ஆற்றில் மே. 5 -ம் தேதி தங்க குதிரைவாகத்தில் கள்ளழகர் என்ற சுந்தர் ராஜ பெருமாள் இறங்குகிறார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர்...

மதுரை கிரைம்ஸ் 08/02/2023

மதுரை கிரைம்ஸ் 30/04/2023

மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்   மதுரை :  திண்டுக்கல் சத்திரப்பட்டி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் ஜெயராமன் (40) இவர் சம்பவத்தன்று...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி

மதுரை :  மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே பன்னியான் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் விருமாயி, இவர்களது மகன் கணேசன், இவர் கட்டிட கூலி தொழில் செய்து வருகிறார்...

அரசின் புகைப்படக் கண்காட்சி

அரசின் புகைப்படக் கண்காட்சி

சிவகங்கை: கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,  செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்...

காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், கடந்த பத்து நாட்களாககுடிநீர் வழங்காததைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது....

1 கோடி7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம்

1 கோடி7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம்

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி 2-வது வார்டு அரியன் வாயல் பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட...

ஆற்றில் மண்டியிட்டவாறு இளைஞர் சடலமாக மீட்பு!

கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் சதீஷ் (20), இவர் சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு...

தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தி புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை  திறந்து வைத்தார். உடன்...

மாபெரும் பொதுக்கூட்டம்

மாபெரும் பொதுக்கூட்டம்

கர்நாடகா மாநிலம் கிருஷ்ணராஜ் பெட் தொகுதியில் நமது கட்சி வெற்றி வேட்பாளர் திரு.தேவராஜா அவர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.மல்லிகார்ஜுனா கார்த்தி அவர்கள்...

கல்வி மலர் புத்தகத்தினை வெளியிட்ட அமைச்சர்

கல்வி மலர் புத்தகத்தினை வெளியிட்ட அமைச்சர்

தமிழ்நாட்டின் கூட்டுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஆர்.பெரிய கருப்பன் அவர்கள் திருப்பத்தூர் பேரூராட்சி பகுதிகளில் டைல்ஸ் ஷாப் திருப்பத்தூர் மற்றும் ஆறுமுக நகர் அரிமா சங்கம் இணைந்து...

மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

கோடை திருவிழாவை முன்னிட்டு ஆட்சியரின் அறிவிப்பு

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரில் உள்ள ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் சித்திரை கோடை திருவிழா முக்கிய நிகழ்வாக கள்ளழகர் குதிரை வாகனத்தில் பரமக்குடி வைகை ஆற்றில்...

ஜியோ நிறுவனத்தின் சார்பில் புதிய சேவை

ஜியோ நிறுவனத்தின் சார்பில் புதிய சேவை

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியில் ஜியோ நிறுவனத்தின் சார்பில் Fiber சேவை வழங்கும் நிகழ்வு தொடக்கம். இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர்...

வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

சிவகங்கை :  கர்நாடக சட்டசபை தேர்தலில் கிருஷ்ணராஜ்பேட் தொகுதியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாண்புமிகு திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் பிரச்சாரத்திற்கு வருகை...

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் மேயர் உறுதி

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் மேயர் உறுதி

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம், மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் வி்க்னேஷ்பிரியா, ஆணையாளர் சங்கரன்...

கரகாட்ட கலைஞர்கள் ஆலோசனைக் கூட்டம்

கரகாட்ட கலைஞர்கள் ஆலோசனைக் கூட்டம்

மதுரை :  மதுரை மாவட்டம், கரகாட்ட கலைஞர்கள் சார்பில் ,ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் , மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற கரகாட்ட...

மதுரை அருகே இரண்டு பேர் பலி

மதுரை அருகே இரண்டு பேர் பலி

மதுரை :  மதுரை மாவட்டம், மேலூர் முனிக்கோவில் அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் வேலை கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதில், போதிய பாதுகாப்பு...

சைபர் கிரைமின் துரித நடவடிக்கையில் வெளிநாட்டவர் கைது!

அருப்புக்கோட்டை அருகே முதியவருக்கு வாழ்நாள் சிறை!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம் ,அருப்புக்கோட்டை அருகேயுள்ள அரசகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (59), கூலி வேலை பார்த்து வரும் தனசேகரன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்,...

எழுது பொருள் வழங்கும் விழா

எழுது பொருள் வழங்கும் விழா

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஜனசக்தி பவுண்டேசன் சார்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காரியாபட்டி வழக்கறிஞர் சங்க துணைச்செயலாளர் செந்தில்குமார் தலைமை...

மதுரை மாநகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாநகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை :  மதுரை மாநகராட்சியை கண்டித்து, மதுரை விளாங்குடி பகுதியில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி உட்பட்ட விளாங்குடி பகுதியில்...

வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு

வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு...

Page 29 of 200 1 28 29 30 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.