சின்னாளப்பட்டி அருகே அச்சக உரிமையாளர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே மேட்டுப்பட்டியில் (14) வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அச்சக உரிமையாளர் கேசவன் (74) என்வரை அனைத்து மகளிர் போலீஸ்...
திண்டுக்கல் : திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே மேட்டுப்பட்டியில் (14) வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அச்சக உரிமையாளர் கேசவன் (74) என்வரை அனைத்து மகளிர் போலீஸ்...
திண்டுக்கல் : திண்டுக்கல், வேடசந்தூர் அய்யனார்நகரை சேர்ந்த சீனிவாசன் (40), இவரின் வீட்டின் முன்பக்க வளாகத்தில் சுமார் 7 அடி நீள சாரை பாம்பு ஊர்ந்து சென்றது...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், புழல் பெண்கள் தனிச்சிறையில் “VIT Bhopal University” மற்றும் விஜய கீதம் அறக்கட்டளை இணைந்து 30 நாட்கள் “மணப்பெண் அழகுகலைப் பயிற்சி”...
மதுரை : மதுரையிலிருந்து அழகர்கோவில் நோக்கி கடச்சனேந்தல் மற்றும் அப்பன்திருப்பதி வழியாக வரும் அனைத்து வாகனங்களும் (03.05.2023)- ஆம் தேதி அன்று பிற்பகல் 3.30 மணிக்கு மேல்...
திண்டுக்கல் அருகே வாலிபர் பலி! திண்டுக்கல் : திண்டுக்கல், வத்தலக்குண்டு ரோடு மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் வாலிபர் மீது மோதியது இதில் வாலிபர்...
மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே, அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் நடைபெற்றது . திருக்கல்யாணத்தை முன்னிட்டு காலை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உட்கோட்டம் காரைக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மீனாவயல் கண்மாய் அருகில் அரசு மதுபான பாட்டில்களை விற்பனை செய்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த பூண்டு வியாபாரி சின்னத்தம்பி கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தாலுகா காவல்துறையினர்...
விருதுநகர் : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (40). இவர், கார்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி மதுரையில்...
தாம்பரம் மாநகர பல்லாவரம் சரகம் குன்றத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமுடிவாக்கம் சுடுகாடு அருகில் கண்டைனர் வாகனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை எடுத்து...
மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு புதியதாக ஆட்டோ தொழிலாளர் சங்கம் திறப்பு விழா திரு. .மு.பால்பாண்டியன் (தி.மு.க.) வாடிப்பட்டி...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய நேதாஜி நகர் 18வது வார்டில் இயங்கி வரும் தனியார் பள்ளியான இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிற்பகல் கழிவு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சிறையில் உதவி சிறை அலுவலர் திரு ரமேஷ் அவர்களிடம், வணிகவரித்துறை முன்னாள் துணை ஆணையர் திரு. தேவநாதன், பிரநவ் உரிமையாளர் திரு....
மதுரை : உழைப்பால் உலகை வடிவமைக்கும் சிற்பிகளாம் தொழிலாளர் தினமான இன்று மானாமதுரை பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் கொடியை மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் அருகில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, அலுவலகம் உள்ளது அதன் அருகில் கடந்த வாரம் பொதுமக்களின் தாகம்...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் செமினிப்பட்டி ஊராட்சியில் ,தனியார் அட்டை கம்பெனிக்கு அனுமதி அளித்த ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இதற்கு முன்பு...
மதுரை : சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா ஏழாம் நாள் திருவிழா அர்ஜுன் தபசு விழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா நடந்து அர்ஜுனன்...
மதுரை : கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், சிவரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், தலைமையில் கிராம பொதுமக்கள் அனைவரும் 'நம்ம...
மதுரை : உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திர திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 5ந்...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் , உள்ள 37 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வடுகபட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்றத்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.