பூக்குழி இறங்கிய ஏராளமான பக்தர்கள்
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வு நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான.பக்தர்கள் பூக்குழி இறங்கும்...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வு நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான.பக்தர்கள் பூக்குழி இறங்கும்...
மதுரை : மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக கடந்த மாதம் பத்தாம் தேதி சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக...
திண்டுக்கல் : வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் மலை அடிவாரம் காமக்காபட்டி என்ற இடத்தில் காரில் தீ விபத்து. காரில் பயணம் செய்த பெண் உட்பட 3 பேர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (38), இவர் தேங்காய் மட்டை கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இங்கு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காசம்பட்டியில் கடந்த மாதம் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நாடகம் நடைபெற்றது அப்போது நாடகம் பார்த்துக்கொண்டிருந்த காசம்பட்டியை சேர்ந்த சின்னராஜ்...
திண்டுக்கல் : திண்டுக்கல் எரியோடு ரோடு சுந்தரபுரி பிரிவு அருகே மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மற்றும் இருசக்கர வாகன மோதி விபத்து. இதில் தனியார்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகர் 11-வது வார்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு துணைமின்நிலையம் அருகே நவீன மின்மயானம் கட்டப்பட்டது. தேவகோட்டை ஆற்றுப்பாலம்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தனியார் உணவகத்தில் சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத்துறை சார்பாக உணவு தயாரிப்பாளக் கான வருடாந்திர கணக்கு...
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம் பாசிப்பட்டினம் கிராமத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் உயர்திரு. ஜானி டாம் வர்கீஸ் அவர்கள், தலைமையில் நம்ம ஊரு...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாத்துரை தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சாந்தி, வட்டார வளர்ச்சி...
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், மீமிசல் காவல் நிலைய காவலர் 870 திரு. நவநீதகிருஷ்ணன் அவர்கள் இன்று நடந்த K. புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூர்...
சேலம் : கெங்கவல்லி வட்டம், ஒதியத்தூர் கேட் அருகே இயங்கி வரும் JG HOSIERY PRIVATE LIMITED நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விசாகா கமிட்டி, பெண்கள் பாதுகாப்பு...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் உத்தரவின்பேரில் (01/05/2023) மாவட்ட முழுவதும் 09காவல் உதவி ஆய்வாளர்கள் 33 காவல்துறையினர் கொண்ட குழு மாவட்டம்...
தருமபுரி : தருமபுரி மாவட்டம் கடத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசஅள்ளி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கஞ்சா பழக்கம் மற்றும் மது உள்ளிட்ட போதை பொருட்களை...
சென்னை : கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி 2021 -ஆம் ஆண்டு கஞ்சா வேட்டை 1.0...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் மதுவை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தேடு மதுவிலக்கு வேட்டை நடைபெற்று வருகிறது...
மதுரை : சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது. இவ்விழாவை...
கோடைகாலத்தில் வெற்றிலை சாப்பிட்டால் 10 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். வெற்றிலையில் குறைந்த கலோரியும், கொழுப்பும் உள்ளது. இதில் அதிக ஈரப்பதம் இருப்பதால் கோடையில் நல்ல...
கோவை : கோவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்கள் ஆகியோர்களது உத்தரவின்படி வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் கோவை மாநகரில்...
சேலம் : சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.இரா.சிவக்குமார் அவர்களின் உத்திரவின் பேரில், ஆத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நாகராஜன் அவர்களின் மேற்பார்வையில், கெங்கவல்லி காவல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.