Admin2

Admin2

பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் செல்ல கூடாது வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் செல்ல கூடாது வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

திருவள்ளூர் :  தென்கிழக்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்பிடவும், 7 ம் தேதி முதல்...

ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பாக பணி செய்தவர்களுக்கு பாராட்டு

ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பாக பணி செய்தவர்களுக்கு பாராட்டு

விழுப்புரம் :  விழுப்புரம் 44 th செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த (28.07.2022) முதல் (10.08.2022) வரை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இப்போட்டிகள் சிறப்பாக நடைபெற காவல் துறை...

மக்களிடம் நேரடியாக காவல் கண்காணிப்பாளர்

மக்களிடம் நேரடியாக காவல் கண்காணிப்பாளர்

இராணிப்பேட்டை :  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். சைலேந்திர பாபு இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில்  (03.05.2023)...

கள்ளழகரை தரிசித்த லட்சக்கணக்கான பக்தர்கள்

கள்ளழகரை தரிசித்த லட்சக்கணக்கான பக்தர்கள்

மதுரை :  ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி...

எம்.வி. எம் குழு சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம்

எம்.வி. எம் குழு சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம்

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து...

தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக சிறப்பு விழா

தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக சிறப்பு விழா

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் காவை தென்னிந்திய கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் நல...

மல்லாங்கிணர் பேரூராட்சியில் வீடுகள் பராமரிக்க நிதி உதவி

மல்லாங்கிணர் பேரூராட்சியில் வீடுகள் பராமரிக்க நிதி உதவி

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம்,மல்லாங்கிணர் பேரூராட்சியில், காலனி வீடுகள்  பராமரிப்புக்கு 10 லட்சம் நிதி உதவி அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். மல்லாங்கிணரில், காலனி வீடுகள் பராமரிப்பு...

கண்ணதாசன் மணிமண்டபத்தில் சிறப்பு கூட்டம்

கண்ணதாசன் மணிமண்டபத்தில் சிறப்பு கூட்டம்

சிவகங்கை :  முதல் மனிதன் என்ற படம் உலகத்தில் வாழ்கின்ற அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் தான் என்ற கருத்தை மையமாக கொண்ட மதநல்லிணக்க திரைப்படத்தை உலகெங்கும்...

கல்லூரி மாணவர்களை மைம்ஸ் ஷோ மூலம் கவர்ந்த காவல்துறையினர்

கல்லூரி மாணவர்களை மைம்ஸ் ஷோ மூலம் கவர்ந்த காவல்துறையினர்

சேலம் :  சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு சைபர் கிரைம் குற்றத்தடுப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு...

வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

தேனி :  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ( 04/05/2023), ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கான மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை...

பாலம் கட்டும் பணியினை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

பாலம் கட்டும் பணியினை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

தேனி :  தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் போடி- பலசதுரை...

மதுரை கிரைம்ஸ் 11/11/2022

மதுரை கிரைம்ஸ் 05/05/2023

மதுரையில் 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!   மதுரை :  மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா இன்று காலை...

வைகை ஆற்றில் இறங்கிய பெருமாள்

வைகை ஆற்றில் இறங்கிய பெருமாள்

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனக நாராயணப்பெருமாள்கோவில் மிகவும் பழமை வாய்ந்த சிறப்பு மிக்க கோவில்.இக்கோவிலில் சித்ராபௌர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி வருகிறார்.இதேபோல்...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

50 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர் கைது

சென்னை :  சென்னை வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மதியம் வண்ணாரப்பேட்டை, காசிமேடு, தண்டையார்பேட்டை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது...

இரட்டை ஆதாய கொலை குற்றவாளிகள் அதிரடி கைது

இரட்டை ஆதாய கொலை குற்றவாளிகள் அதிரடி கைது

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் உள்ள தனிப்படையினர்...

மதுரை மயான பகுதியில், மர்மகும்பல் கைது!

திரவியபுரம் ஜங்ஷன் பகுதியில் 3 பேர் கைது

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சிவசுப்பு மேற்பார்வையில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க...

இறந்த காவலரின் உடலை சுமந்து சென்ற S.P

இறந்த காவலரின் உடலை சுமந்து சென்ற S.P

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் நவநீத கிருஷ்ணன் மாடுமுட்டி இயற்கை எய்திவிட்டார். இறந்த காவலரின் உடலுக்கு புதுக்கோட்டை மாவட்ட...

வெளிமாநிலத்தில் தமிழக காவல்துறையின் துணிகரம்

வெளிமாநிலத்தில் தமிழக காவல்துறையின் துணிகரம்

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் தொடர் தீவிர முயற்சியால் டெல்லி மற்றும் ஹரியானா பகுதிகளில் முகாமிட்டிருந்த காவல் ஆய்வாளர் திரு.புகழ்...

வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ பத்திரகாளியம்மன் காமதேனு

வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ பத்திரகாளியம்மன் காமதேனு

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2ம் நாள் திருவிழாவை...

Page 24 of 200 1 23 24 25 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.