Admin2

Admin2

மாவட்ட அளவில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் பள்ளி

மாவட்ட அளவில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் பள்ளி

சிவகங்கை :  சிவகங்கை மாவட்ட அளவில் தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வரும் காரைக்குடி மற்றும் புதுவயல் வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்...

காரைக்குடியில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

காரைக்குடியில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு கால சாதனையை காரைக்குடி நகர செயலாளர் மற்றும் நகர்மன்ற துணைத் தலைவர்...

பாலம் கட்டும் பணியை நேரில் ஆய்வு செய்த நகர்மன்ற தலைவர்

பாலம் கட்டும் பணியை நேரில் ஆய்வு செய்த நகர்மன்ற தலைவர்

சிவகங்கை :  சிவகங்கை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் M.N. ராஜா மற்றும் வீனஸ் ராமநாதன், அவர்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று 17 வது வார்டு வடக்கு ராஜ...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

தமிழகத்தில் 659 கஞ்சா வியாபாரிகள் அதிரடி கைது!

தமிழ்நாட்டில் மொத்தம் 659 கஞ்சா வியாபாரிகள் கஞ்சா வேட்டை ஆப்ரேஷன் மூலம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த ஆப்ரேஷன் மூலம் பல கஞ்சா வியாபாரிகள் கைது...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

ஏரியில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த நாலூரை சேர்ந்தவர் அருள்நீதி, கூலி தொழிலாளி இவரது மகன் பிரேம் (12), அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு...

திண்டுக்கல் கிரைம்ஸ்  12/10/2022

திண்டுக்கல் கிரைம்ஸ்

கீரனூர் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை   திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட எல்லையில் பழனி தாலுகா அலங்கியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொங்கூர்...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

வழிமறித்து கொலை 4 வாலிபர்களுக்கு குண்டாஸ்

சேலம் :  சேலம் கடந்த (5.2.2023), ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் காரிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டூர் சுடுகாடு அருகே காட்டூர் ஆனந்தன்...

பாலியல் தொல்லை அளித்த 2 பேருக்கு, கடுங்காவல் தண்டனை!

கோட்ட வருவாய் ஆய்வாளரை மிரட்டியவர் கைது

கரூர் :  கரூர் மாவட்டம், கோடாங்கிபட்டியை சேர்ந்த வாசுதேவன் (45), இவர் குஜிலியம்பாறை கோட்ட வருவாய் ஆய்வாளர் மாரியம்மாளை சந்தித்து ரூ.1லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இந்தநிலையில் மீண்டும்...

சர்வே எண்களை ஆய்வு மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர்

சர்வே எண்களை ஆய்வு மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பள்ளத்தூர் ஊராட்சி திருவேலங்குடி அருகே சர்வே எண் 244/5,7,8,9,10 மற்றும் 244/14 ஆகிய சர்வே எண்களை சென்னை நில...

அரசு ஊழியர் சங்கத்தின் கருத்தரங்கம்

அரசு ஊழியர் சங்கத்தின் கருத்தரங்கம்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலந்தழுவிய அளவிலான கருத்தரங்கு சிவகங்கை மாவட்டத் தலைவர் தோழர். கண்ணதாசன் அவர்கள் தலைமையில் தொடங்கியது. மதிப்பிற்குரிய...

கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி

கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி

மதுரை :  மதுரையில், சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் விடிய விடிய பக்தர்களுக்கு பல்வேறு அலங்காரங்களில் காட்சியளித்தார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய பிறகு, பல்வேறு திருக்கண்களுக்கு...

கண்மாயில் மண் அள்ளுவதை தடுத்த முன்னாள் அமைச்சர்

கண்மாயில் மண் அள்ளுவதை தடுத்த முன்னாள் அமைச்சர்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில், சட்ட விரோதமாக ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர் வாகனங்கள் மூலம் மணல் திருட்டு நடந்து வருவதாகவும், மணல்...

கிராம மக்கள் செய்த விநோத வழிபாடு

கிராம மக்கள் செய்த விநோத வழிபாடு

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், இடையக்கோட்டை அருகே பாம்புக்கு பால் ஊற்றி, எறும்புக்கு சக்கரை வைத்து பக்தர்கள் வினோத வழிபாடு செய்தனர். ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை அருகே, நாரப்பநாயக்கன்பட்டியில்,...

பாலம் அமைக்கும் பணி துவக்கம்

பாலம் அமைக்கும் பணி துவக்கம்

மதுரை :  மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாங்குளம் அருகே, மீனாட்சிபுரம் கிராமத்தில் கிருஷ்ணாபுரத்தில் உள்ள பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஒடையின் குறுக்கே சிறு பாலம்...

சிவகாசி அருகே அறைகள் இடிந்து விழுந்து சேதம்

சிவகாசி அருகே அறைகள் இடிந்து விழுந்து சேதம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம்,  சிவகாசி வேலாயுதம் ரஸ்தா பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி பாவநாசம் (41), இவர் சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி...

மின்மோட்டார்களை திருடியவர் கைது!

பட்டிவீரன்பட்டி பகுதியில் 2 பேருக்கு அதிரடி குண்டாஸ்

திண்டுக்கல் :  திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி தேதி 64 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மதுரையை சேர்ந்த அழகுபாண்டி (28),...

மதுரை அருகே இலவச கண் பரிசோதனை முகாம்

மதுரை அருகே இலவச கண் பரிசோதனை முகாம்

மதுரை :  மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் கல்வி தந்தை காமராஜர் நினைவாகவும் , மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய...

சிறுவர் சிறுமியர்களுக்காக காவல்துறையினரின் சிறப்பு முகாம்

சிறுவர் சிறுமியர்களுக்காக காவல்துறையினரின் சிறப்பு முகாம்

சேலம் :  சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் மொத்தம் 41 - பாய்ஸ் கிளப் செயல்பட்டு வருகிறது. இதில் 890 - சிறுவர்களும்...

காவல்துறையினருக்கு, டி.ஜி.பி சுற்றறிக்கை!

D.G.P யின் அதிரடி உத்தரவு

சென்னை :  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி காவலர்கள் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற போர் அல்லது ஸ்டிக்கர் வைத்திருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும்...

தனியார் பள்ளிக்கு வருவாய்த்துறை முன்னிலையில் சீல்

தனியார் பள்ளிக்கு வருவாய்த்துறை முன்னிலையில் சீல்

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு பகுதியில் உள்ள இமானுவேல் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மே மாதம் 1ஆம் தேதி மீஞ்சூர் பேரூராட்சி ஊழியர்கள்...

Page 23 of 200 1 22 23 24 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.