Admin2

Admin2

அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலக்கோட்டை மக்கள்

அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலக்கோட்டை மக்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஜம்புதுரை கோட்டை வட ஊராட்சி தி.மு.க ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஏழு வார்டு உறுப்பினர்களுக்கு,...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

ராஜபாளையம் அருகே காவல்துறையினரின் தீவிர விசாரணை

விருதுநகர்: ராஜபாளையம் அருகே மேல வரகுண ராமபுரத்தை சேர்ந்த வனிதா தன்னுடைய மகன் 2 வயது ராகுல் உடனும், உறவினரான புத்தூரை சேர்ந்த தங்கமாடத்தி வயது (2)...

82 லட்சம் தங்கம் வெளிநாட்டு வாலிபர் கைது!

கடத்தி வந்த 2 கோடி தங்கம் பறிமுதல்!

சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய...

வேட்டவலம் அருகே சுமார் 750 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு

வேட்டவலம் அருகே சுமார் 750 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் நடத்திய தேடுதல்...

தீவிர மதுவிலக்கு வேட்டை

தீவிர மதுவிலக்கு வேட்டை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் மதுவிலக்கு...

ஊர்க்காவல் படையினருக்கான மாநில அளவிலான தொழில்சார் போட்டிகள்

ஊர்க்காவல் படையினருக்கான மாநில அளவிலான தொழில்சார் போட்டிகள்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான 28-வது மாநில அளவிலான தொழில்சார் போட்டிகள் அக்னி - 2023 மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் திரு.பி.கே.இரவி இ.கா.ப.,...

காவலர்களுக்கு 1 இலட்சம் வெகுமதி வழங்கி பாராட்டிய டி.ஜி.பி

காவலர்களுக்கு 1 இலட்சம் வெகுமதி வழங்கி பாராட்டிய டி.ஜி.பி

கடந்த (09.05.2023) அன்று மதுரை மாநகர் கீரைத்துறை காவல்நிலைய காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு காரில் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில்...

கோவிலில் உண்டியல் காணிக்கையாக 37 லட்சம்

கோவிலில் உண்டியல் காணிக்கையாக 37 லட்சம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது, பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். மிகவும் சக்தி வாய்ந்த இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்...

பட்டாசு ஆலையில் பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு

பட்டாசு ஆலையில் பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டி பகுதியில், சிவகாசியைச் சேர்ந்த கடற்கரை என்பவருக்கு சொந்தமான, இளவரசி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு...

மதுரை கிரைம்ஸ் 08/02/2023

மதுரை கிரைம்ஸ் 19/05/2023

ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே 4 பேர் கைது மதுரை : மதுரை திண்டுக்கல் மாவட்டம், சிலவத்தூர் குமரன் திருநகரை சேர்ந்தவர் கணேசன் மகன் செல்வகுமார் (34),...

பாலியல் தொல்லை அளித்த 2 பேருக்கு, கடுங்காவல் தண்டனை!

வீட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல், எழில் நகர் ரயில்வே காலனியில் கடந்த 6-ம் தேதி சரவணன் என்பவர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 5 பவுன்...

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

விவசாய நிலத்தில் லிட்டர் கணக்கில் சாராயம் பறிமுதல்

சேலம் : சேலம் மாவட்டம், ஆத்தூர் உட்கோட்டம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள், உத்தரவின் பேரில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர்...

புதிய காவல்நிலையம் குறித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு

12 கோடி மதிப்பீட்டில் காவல் அலுவலகம் திறப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாகி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆனது தனியார் கல்லூரி வளாக கட்டிடத்தில் வாடகைக்கு செயல்பட்டுக் கொண்டிருந்தது....

புதியதாக கட்டப்பட்ட காவல் அலுவலகத்தை  திறந்து வைத்த முதல்வர்

புதியதாக கட்டப்பட்ட காவல் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்ட மாவட்ட காவல் அலுவலகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்...

தீயணைப்பு படையினர் மடக்கி பிடித்த 6 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன்

தீயணைப்பு படையினர் மடக்கி பிடித்த 6 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன்

திண்டுக்கல் : நத்தம் தேவதாஸ் நகரை சேர்ந்த சாந்தி (35), இவரது வீட்டின் அருகே வேப்பமரத்தில் பாம்பு ஒன்று தொங்கி கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ...

நீர்த்தேக்க தொட்டியில் ஏறி 90 வயது முதியவர் தர்ணா!

நீர்த்தேக்க தொட்டியில் ஏறி 90 வயது முதியவர் தர்ணா!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள அய்யலூர் முடக்குப்பட்டியை சேர்ந்தவர் கருப்பன் (90), இவர் வீட்டின் அருகே 60 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி...

சைபர் கிரைமின் துரித நடவடிக்கையில் வெளிநாட்டவர் கைது!

தனிப்படையினரின் துரித செயல் காவல் ஆணையர் பாராட்டு

தாம்பரம் : தாம்பரம் மாநகர காவல் மணிமங்கலம் சரகம் டி- 10 மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எண் 7 மனோகர் காம்ப்ளக்ஸ், பாரதி தெரு, படப்பை,...

மின்மோட்டார்களை திருடியவர் கைது!

சாராய ஒழிப்பு வேட்டையில் 962 குற்றவாளிகள் அதிரடி கைது

இந்த வருடத்தில் (01/01/2023) முதல் (16/05/2023), வரை திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது விற்பனை செய்தவர்கள்...

மாணவியர்களுக்கான கோடைகால சிறப்பு கணினி பயிற்சி

மாணவியர்களுக்கான கோடைகால சிறப்பு கணினி பயிற்சி

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் கூடம் சேரிட்டி அண்ட் சோசியல் டிரஸ்ட் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கு கோடைகால சிறப்பு கணினி பயிற்சி முகாம்...

Page 20 of 200 1 19 20 21 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.