அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலக்கோட்டை மக்கள்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஜம்புதுரை கோட்டை வட ஊராட்சி தி.மு.க ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஏழு வார்டு உறுப்பினர்களுக்கு,...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஜம்புதுரை கோட்டை வட ஊராட்சி தி.மு.க ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஏழு வார்டு உறுப்பினர்களுக்கு,...
விருதுநகர்: ராஜபாளையம் அருகே மேல வரகுண ராமபுரத்தை சேர்ந்த வனிதா தன்னுடைய மகன் 2 வயது ராகுல் உடனும், உறவினரான புத்தூரை சேர்ந்த தங்கமாடத்தி வயது (2)...
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் நடத்திய தேடுதல்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் மதுவிலக்கு...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான 28-வது மாநில அளவிலான தொழில்சார் போட்டிகள் அக்னி - 2023 மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் திரு.பி.கே.இரவி இ.கா.ப.,...
கடந்த (09.05.2023) அன்று மதுரை மாநகர் கீரைத்துறை காவல்நிலைய காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு காரில் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது, பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். மிகவும் சக்தி வாய்ந்த இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டி பகுதியில், சிவகாசியைச் சேர்ந்த கடற்கரை என்பவருக்கு சொந்தமான, இளவரசி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு...
ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே 4 பேர் கைது மதுரை : மதுரை திண்டுக்கல் மாவட்டம், சிலவத்தூர் குமரன் திருநகரை சேர்ந்தவர் கணேசன் மகன் செல்வகுமார் (34),...
திண்டுக்கல் : திண்டுக்கல், எழில் நகர் ரயில்வே காலனியில் கடந்த 6-ம் தேதி சரவணன் என்பவர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 5 பவுன்...
சேலம் : சேலம் மாவட்டம், ஆத்தூர் உட்கோட்டம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள், உத்தரவின் பேரில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர்...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாகி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆனது தனியார் கல்லூரி வளாக கட்டிடத்தில் வாடகைக்கு செயல்பட்டுக் கொண்டிருந்தது....
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்ட மாவட்ட காவல் அலுவலகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்...
திண்டுக்கல் : நத்தம் தேவதாஸ் நகரை சேர்ந்த சாந்தி (35), இவரது வீட்டின் அருகே வேப்பமரத்தில் பாம்பு ஒன்று தொங்கி கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள அய்யலூர் முடக்குப்பட்டியை சேர்ந்தவர் கருப்பன் (90), இவர் வீட்டின் அருகே 60 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி...
தாம்பரம் : தாம்பரம் மாநகர காவல் மணிமங்கலம் சரகம் டி- 10 மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எண் 7 மனோகர் காம்ப்ளக்ஸ், பாரதி தெரு, படப்பை,...
கோவை : கோவை மாநகர் e - 1 சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒண்டிப்புதூர் பகுதியில் (17/5/2023),ஆம் தேதி ஸ்ரீநிதி என்ற (12) வயது சிறுமி...
இந்த வருடத்தில் (01/01/2023) முதல் (16/05/2023), வரை திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது விற்பனை செய்தவர்கள்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் கூடம் சேரிட்டி அண்ட் சோசியல் டிரஸ்ட் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கு கோடைகால சிறப்பு கணினி பயிற்சி முகாம்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.