Admin2

Admin2

விவசாயிகள் நலன் கருதி, விவசாய சங்க  மாநாடு!

விவசாயிகள் நலன் கருதி, விவசாய சங்க மாநாடு!

மதுரை :  மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 9 -வது மாநாடு நடந்தது. இதற்கு மாநிலத் தலைவர் வக்கீல் பழனிச்சாமி...

காவல் ஆணையரின், கடும் நடவடிக்கை!

காவல் ஆணையரின், கடும் நடவடிக்கை!

திருச்சி :  திருச்சி மாநகரில் கடந்த 20 வருடங்களில், இல்லாத வகையில் இந்த வருடம் ஏழே மாதங்களில் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக 80 நபர்கள் மீதும்,...

ஆயுதப்படை வளாகத்தில்,காவல் கண்காணிப்பாளர்!

ஆயுதப்படை வளாகத்தில்,காவல் கண்காணிப்பாளர்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில்,  உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்களின் கவாத்து பயிற்சியினை இன்று (30.07.2022) மாவட்ட காவல்...

ஆயுதப்படையில், காவல் ஆளினர்களுக்கு பயிற்சி!

ஆயுதப்படையில், காவல் ஆளினர்களுக்கு பயிற்சி!

 தஞ்சாவூர்:   (30.07.2022), தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பளர் அவர்கள் உத்தரவுப்படி, தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படையில், காவல் ஆளினர்களுக்கு (Road walk & Running) பயிற்சி வழங்கப்பட்டது.  ...

சாதனை படைத்த கடலோர, பாதுகாப்பு குழுமத்தினரை பாராட்டிய டிஜிபி!

சாதனை படைத்த கடலோர, பாதுகாப்பு குழுமத்தினரை பாராட்டிய டிஜிபி!

சென்னை :  தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவானது 3 பாய்மரப் படகுகளின் மூலம் மிக நீண்ட தூர "மரைன்  பாய் மர படகு பயணம் - 2022...

போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க, எஸ்பி.யின் தகவல்!

போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க, எஸ்பி.யின் தகவல்!

திண்டுக்கல் :    2021 ஜூனிலிருந்து 2022 ஜூன் வரையில் கன்னிவாடி, நத்தம், பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போதை பொருட்கள் கடத்தலில்ஈடுபட்டதாக 8 வழக்குகள் போடப்பட்டுள்ளது. 10...

பதுக்கி வைத்திருந்த,600 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்!

பதுக்கி வைத்திருந்த,600 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்!

திண்டுக்கல் :   திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில், உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த...

மாணவருக்கு DSPயின் வாழ்த்து!

மாணவருக்கு DSPயின் வாழ்த்து!

 தருமபுரி :  இந்திய அளவில் 100 மீ ஓட்டப் போட்டியில், வெற்றி பெற்ற மாணவனை அரூர் D,S,P அவர்கள் கெளரவித்தார்கள்.   தர்மபுரியில் இருந்து நமது நிருபர்...

குற்றவியல் வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை!

குற்றவியல் வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை!

தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 14 நபர்களுக்கு இழப்பீட்டு தொகையாக...

குற்றவாளிகளின் சொத்துக்கள் முடக்கம், காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்!

குற்றவாளிகளின் சொத்துக்கள் முடக்கம், காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்!

தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள் கடத்தல், கந்துவட்டி, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளின் சொத்தை சட்டப்படி...

வழிப்பறியில் ஈடுபட்ட, 4 பேர் மீது  குண்டாஸ்!

சிறுமியிடம் பாலியல், பலாத்காரம் வாலிபர் கைது!

திருநெல்வேலி :   திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, தேவநல்லூர் கீழுர் பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற மணி என்பவரின் மகன் மணிகண்டன் (26), என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்து...

போக்சோ வழக்கில், குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை!

போக்சோ வழக்கில், குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை!

தென்காசி :   தென்காசி மாவட்டம்,அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு 17 சிறுமியை கற்பழித்த தன்னூத்து காலனி தெருவை சேர்ந்த முனியாண்டி...

தொடர் வாகனதிருட்டில், 2 பேர் கைது!

தொடர் வாகனதிருட்டில், 2 பேர் கைது!

தென்காசி :   கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்,  தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தத கடையநல்லூர் ஜின்னா என்பவரின் மகன் அக்பர் மற்றும் பொட்டல்புதூர்...

மர்மகும்பலை சினிமா பாணியில், கைது செய்த காவல்துறையினர்!

வாலிபருக்கு, 22 ஆண்டுகள் சிறை தண்டனை!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்குமார் (20),  கூலி தொழிலாளியான இவர், கடந்த 2019ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த...

ரூ1 இலட்சம் மீட்பு, சிறப்பாக துப்புதுலக்கிய காவல்துறையினருக்கு பாராட்டு!

ரூ1 இலட்சம் மீட்பு, சிறப்பாக துப்புதுலக்கிய காவல்துறையினருக்கு பாராட்டு!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், சிலாத்திகுளம் பகுதியை சேர்ந்த கந்தசாமி (36), என்பவருக்கு தொலைபேசியில் வந்த குறுஞ்செய்தியில் மாத வாடகைக்கு டவர் வைப்பதாக வந்துள்ளது. அதை நம்பி...

மதுரை கிரைம்ஸ் 29/07/2022

 3 பவுன் தங்க நகை, ஒரு லட்சம் திருட்டு   மதுரை :  மதுரை அருகே பனையூர் அய்யனார்குரம் மண்டப தெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் பரமேஸ்வரன் (34),...

தஞ்சையில்,வாராந்திர கவாத்து பயிற்சி!

தஞ்சையில்,வாராந்திர கவாத்து பயிற்சி!

 தஞ்சாவூர் :   (29.07.2022) தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பளர் அவர்களின் உத்தரவுப்படி, அனைத்து உட்கோட்ட காவல் ஆளினர்களுக்கும் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது.   போலீஸ் நியூஸ்...

மாநில துப்பாக்கிசுடும் போட்டியில், வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கங்கள்!

மாநில துப்பாக்கிசுடும் போட்டியில், வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கங்கள்!

திருச்சி :    திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில், அமைந்துள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் நடைப்பெற்ற 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல்...

மாதாந்திர கவுன்சிலர் கூட்டம், திட்டங்கள் குறித்து கோரிக்கை!

மாதாந்திர கவுன்சிலர் கூட்டம், திட்டங்கள் குறித்து கோரிக்கை!

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா உட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் பேரூராட்சி தலைவர் திருமதி. ருக்மணி மோகன்ராஜ், தலைமை தாங்கினார். துணைத் தலைவர்...

புதிய பொறுப்பில், காவல்துறையினர்!

புதிய பொறுப்பில், காவல்துறையினர்!

தஞ்சை :   தஞ்சை நகர துணை சூப்பிரண்டாக திரு. பி.என்.ராஜா,   பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு சேலத்தில் பயிற்சி துணை சூப்பிரண்டாக இருந்து வந்தார்....

Page 197 of 200 1 196 197 198 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.