விவசாயிகள் நலன் கருதி, விவசாய சங்க மாநாடு!
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 9 -வது மாநாடு நடந்தது. இதற்கு மாநிலத் தலைவர் வக்கீல் பழனிச்சாமி...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 9 -வது மாநாடு நடந்தது. இதற்கு மாநிலத் தலைவர் வக்கீல் பழனிச்சாமி...
திருச்சி : திருச்சி மாநகரில் கடந்த 20 வருடங்களில், இல்லாத வகையில் இந்த வருடம் ஏழே மாதங்களில் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக 80 நபர்கள் மீதும்,...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில், உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்களின் கவாத்து பயிற்சியினை இன்று (30.07.2022) மாவட்ட காவல்...
தஞ்சாவூர்: (30.07.2022), தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பளர் அவர்கள் உத்தரவுப்படி, தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படையில், காவல் ஆளினர்களுக்கு (Road walk & Running) பயிற்சி வழங்கப்பட்டது. ...
சென்னை : தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவானது 3 பாய்மரப் படகுகளின் மூலம் மிக நீண்ட தூர "மரைன் பாய் மர படகு பயணம் - 2022...
திண்டுக்கல் : 2021 ஜூனிலிருந்து 2022 ஜூன் வரையில் கன்னிவாடி, நத்தம், பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போதை பொருட்கள் கடத்தலில்ஈடுபட்டதாக 8 வழக்குகள் போடப்பட்டுள்ளது. 10...
திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில், உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த...
தருமபுரி : இந்திய அளவில் 100 மீ ஓட்டப் போட்டியில், வெற்றி பெற்ற மாணவனை அரூர் D,S,P அவர்கள் கெளரவித்தார்கள். தர்மபுரியில் இருந்து நமது நிருபர்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 14 நபர்களுக்கு இழப்பீட்டு தொகையாக...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள் கடத்தல், கந்துவட்டி, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளின் சொத்தை சட்டப்படி...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, தேவநல்லூர் கீழுர் பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற மணி என்பவரின் மகன் மணிகண்டன் (26), என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்து...
தென்காசி : தென்காசி மாவட்டம்,அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு 17 சிறுமியை கற்பழித்த தன்னூத்து காலனி தெருவை சேர்ந்த முனியாண்டி...
தென்காசி : கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தத கடையநல்லூர் ஜின்னா என்பவரின் மகன் அக்பர் மற்றும் பொட்டல்புதூர்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்குமார் (20), கூலி தொழிலாளியான இவர், கடந்த 2019ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சிலாத்திகுளம் பகுதியை சேர்ந்த கந்தசாமி (36), என்பவருக்கு தொலைபேசியில் வந்த குறுஞ்செய்தியில் மாத வாடகைக்கு டவர் வைப்பதாக வந்துள்ளது. அதை நம்பி...
3 பவுன் தங்க நகை, ஒரு லட்சம் திருட்டு மதுரை : மதுரை அருகே பனையூர் அய்யனார்குரம் மண்டப தெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் பரமேஸ்வரன் (34),...
தஞ்சாவூர் : (29.07.2022) தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பளர் அவர்களின் உத்தரவுப்படி, அனைத்து உட்கோட்ட காவல் ஆளினர்களுக்கும் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது. போலீஸ் நியூஸ்...
திருச்சி : திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில், அமைந்துள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் நடைப்பெற்ற 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா உட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் பேரூராட்சி தலைவர் திருமதி. ருக்மணி மோகன்ராஜ், தலைமை தாங்கினார். துணைத் தலைவர்...
தஞ்சை : தஞ்சை நகர துணை சூப்பிரண்டாக திரு. பி.என்.ராஜா, பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு சேலத்தில் பயிற்சி துணை சூப்பிரண்டாக இருந்து வந்தார்....
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.