Admin2

Admin2

வடமாநில வாலிபர்களின், கைவரிசை!

வடமாநில வாலிபர்களின், கைவரிசை!

சென்னை :   சென்னை சவுகார்பேட்டை பத்ரி வீராசாமி தெருவை சேர்ந்தவர் ஜெலாம்சிங் (42), இவர் பூக்கடை கிருஷ்ண ஐயர் தெருவில் பிளாஸ்டிக் மொத்த விற்பனை மற்றும் ஸ்டேஷனரி...

விழா முன்னேற்பாடு, குறித்து கலந்தாய்வு கூட்டம்!

விழா முன்னேற்பாடு, குறித்து கலந்தாய்வு கூட்டம்!

நாகப்பட்டினம் :  நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, திருவிழா முன்னேற்பாடு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மோசடியில் 2 பேர் கைது,வங்கிகணக்குகள் முடக்கம்!

மோசடியில் 2 பேர் கைது,வங்கிகணக்குகள் முடக்கம்!

அரியலூர் :   அரியலூர் மாவட்டம், குருவாடி கிராமத்தை சேர்ந்த பெண்மணியிடம் குறைந்த வட்டியில், லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பல தவணைகளாக 2,13,700 ரூபாய்...

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்,பறிமுதல்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்,பறிமுதல்

தூத்துக்குடி :   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகரம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சத்தியராஜ், அவர்கள் மேற்பார்வையில் வடபாகம்...

குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்ட கொடி,காவல் கண்காணிப்பாளர் வீர நடை!

குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்ட கொடி,காவல் கண்காணிப்பாளர் வீர நடை!

சென்னை :  தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்ட கொடியினை தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் திரு. சைலேந்திர பாபு, அவர்களால் பெறப்பட்டு தர்மபுரி...

துப்பாக்கி சுடும் போட்டியில்,வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்!

துப்பாக்கி சுடும் போட்டியில்,வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்!

திருச்சி :  திருச்சி மாநகரம் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில், வெற்றி பெற்றவர்களுக்கு (31.07.2022),-தேதி...

பணி ஓய்வு பெற்ற காவல் துறையினருக்கு, எஸ்.பி பாராட்டு!

பணி ஓய்வு பெற்ற காவல் துறையினருக்கு, எஸ்.பி பாராட்டு!

 திண்டுக்கல் :   (01.08.2022), திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில், பணிபுரிந்து நேற்று (31.07.2022), ம்தேதியுடன் பணி ஓய்வு பெற்ற சத்திரப்பட்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.நீலமேகம்,...

லாரி டியூபில், சாராயம் கடத்தியவர் கைது!

சேலம் :   சேலம் மாவட்டம், ஆத்தூர் உட்கோட்டம் தலைவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இருசக்கர வாகனங்களில் சுமார் 1500 லிட்டர் அளவிலான சாராயத்தை 14 லாரி...

புதிய துணை சூப்பிரண்டு, கடும் நடவடிக்கை!

புதிய துணை சூப்பிரண்டு, கடும் நடவடிக்கை!

தூத்துக்குடி :   தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம், துணை காவல் சூப்பிரண்டு திரு.வெங்கடேசன், பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய துணை சூப்பிரண்டாக திரு.மாயவன், பதவியேற்றுள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாயவன்...

தங்கும் விடுதியில், காவல்துறையினரின் தீவிரம்!

தங்கும் விடுதியில், காவல்துறையினரின் தீவிரம்!

வேலூர் :   வேலூர் அரியூரில் உள்ள தங்கும் விடுதிகளில் (லாட்ஜ்) விபசாரம் நடைபெறுவதாக வேலூர் மாவட்ட  சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அரியூர் பகுதியில் உள்ள...

குற்றவழக்குகளில் சிறப்பாக, பணியாற்றிய காவல்துறையினர்!

குற்றவழக்குகளில் சிறப்பாக, பணியாற்றிய காவல்துறையினர்!

விழுப்புரம் :   விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட  சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டகாவல் சூப்பிரண்டு திரு....

சிறந்த வீரர்களுக்கு பதக்கங்கள், வழங்கி அங்கீகாரம்!

சிறந்த வீரர்களுக்கு பதக்கங்கள், வழங்கி அங்கீகாரம்!

சென்னை :   சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.) தேர்வு செய்யப்படும் இளம் ராணுவ அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் 11 மாதம்...

கோவில்பட்டி டி.எஸ்.பி, அதிரடி நடவடிக்கை!

கோவில்பட்டி டி.எஸ்.பி, அதிரடி நடவடிக்கை!

தூத்துக்குடி :  கோவில்பட்டியில் தனியார் மதுபான பாரில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன் மது விற்பனை செய்வதாக காவல் துறையினர்ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் கோவில்பட்டி...

உலக சாதனை படைத்த மாணவி,டி.எஸ்.பி நேரில் சென்று பாராட்டு!

உலக சாதனை படைத்த மாணவி,டி.எஸ்.பி நேரில் சென்று பாராட்டு!

தூத்துக்குடி :  ஸ்கேட்டிங் மூலம் ஜிக்,ஜாக் பாம்பு வடிவில் வளைந்து உலக சாதனை படைத்த மாணவியை பாராட்டிய கோவில்பட்டி டி.எஸ்.பி, எடுஸ்டார் சிபிஎஸ்சி இன்டர்நேஷனல் பள்ளி மாணவி...

கம்பன் கழக முதலாம் ஆண்டு விழா, காவல் துணைக் கண்காணிப்பாளர்!

கம்பன் கழக முதலாம் ஆண்டு விழா, காவல் துணைக் கண்காணிப்பாளர்!

தூத்துக்குடி :  கோவில்பட்டியில் கம்பன் கழக முதலாம் ஆண்டு விழா சனிக்கிழமை மாலை தமிழிசையுடன் தொடங்கியது. தொடர்ந்து மருத்துவர் கோமதி, மதுரை கம்பன் கழகத் தலைவர் சங்கரசீத்தாராமன்,...

அடிதடி மற்றும் கொலை வழக்கில், குற்றவாளி கைது!

குற்ற செயல்களில், ஈடுபட்ட 2 பேர் கைது!

திருநெல்வேலி :   திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் மகேஷ் (22), என்பவர் அடிதடி மற்றும் கொலை...

கொலை வழக்கில், சிறப்பாக துப்பு துலக்கிய காவல் துறையினர்!

கொலை வழக்கில், சிறப்பாக துப்பு துலக்கிய காவல் துறையினர்!

தென்காசி :   தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேக்கரையில் கடந்த (10.07.2022),  அன்று பாட்டி மற்றும் பேரனை கொலை செய்த வழக்கில் கைது செய்து...

காவல் ஆணையரின் உத்தரவு!

திருச்சி :  திருச்சி மாநகரத்தில் கடந்த (01.07.22), ம் தேதி ஸ்ரீரங்கம் காந்திரோடுஅருகே நின்று கொண்டிருந்த ஒருவரிடமிருந்து, இருசக்கர வாகனத்தில், வந்த இரண்டு நபர்கள் செல்போனை (மதிப்பு...

கத்திமுனையில் வழிப்பறி, 2 பேருக்கு சிறை!

திண்டுக்கல் :   (31.07.2022),  திண்டுக்கல் மாவட்டம் பழனி ரோட்டில், உள்ள ராஜ் டீக்கடையில் கடந்த (21.06.2022) ம்தேதி திண்டுக்கல் மேற்கு அசோக் நகரை சேர்ந்த கோகுல்ராஜ் (27), ...

குட்கா பதுக்கிய,கும்பல் கைது!

குட்கா பதுக்கிய,கும்பல் கைது!

தர்மபுரி :  தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள வெள்ளக்கல் சுங்கன்சாவடி பகுதியில் தொப்பூர்வாகன காவல்துறையினர், தணிக்கையில் ஈடுபட்டனர்அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி நிறுத்தி விசாரித்தினர் அதிலிருந்து...

Page 195 of 200 1 194 195 196 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.