Admin2

Admin2

விழா ஆலோசனைக் கூட்டம், காவல்  கண்காணிப்பாளர்!

விழா ஆலோசனைக் கூட்டம், காவல் கண்காணிப்பாளர்!

தூத்துக்குடி :   காமநாயக்கன்பட்டி திருத்தல ஆலய வளாகத்தில், உள்ள மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வெங்கடேஷ், தலைமை வகித்தார். கயத்தாறு வட்டாட்சியர் சுப்புலட்சுமி முன்னிலை...

புதிய திட்டத்தை துவக்கி வைத்த,காவல் ஆணையாளர்!

புதிய திட்டத்தை துவக்கி வைத்த,காவல் ஆணையாளர்!

சென்னை :  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப, அவர்கள் சாலை பாதுகாப்பு ரோந்து மற்றும் மாணவர்களுக்கான ''SUPER KID COP–CARD'' என்ற புதிய...

சிறப்பாக செயல்பட்ட, காவல் துறையினருக்கு பாராட்டு!

சிறப்பாக செயல்பட்ட, காவல் துறையினருக்கு பாராட்டு!

திருவாரூர் :  திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கச்சேரி தெருவை சேர்ந்த மணி என்பவரின் மகன் முருகன் என்பவர் நன்னிலம் அக்ரஹரதத்தெருவை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ஆறுமுகத்தின்...

ரூ 30,000 மதிப்புள்ள, போதைப்பொருட்கள் பறிமுதல்!

தூத்துக்குடி :  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வெங்கடேஷ், அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி...

திருட்டில் ஈடுபட்ட , 2 பேர் கைது!

திருட்டில் ஈடுபட்ட , 2 பேர் கைது!

தூத்துக்குடி :   தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் கண்ணன் (52), என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகள் கடந்த (31.07.2022) அன்று லெவிஞ்சிபுரம் பகுதியில் மேய்ந்து...

கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் ,வாலிபர் மீது குண்டாஸ்!

கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் ,வாலிபர் மீது குண்டாஸ்!

திருநெல்வேலி :   திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் கொலை முயற்சி பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற வழக்குகளில், சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு...

1. 88 கோடியில் புதிய நூலகம், அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!

1. 88 கோடியில் புதிய நூலகம், அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!

விருதுநகர் :   விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி பகுதியில், நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய நூலகம் கட்டப்பட உள்ளது. 1 கோடியே, 88 லட்சம்...

65 வயது மூதாட்டி பலாத்காரம், 25 வயது வாலிபர் கைது!

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தை சேர்ந்தவர்  (65) வயது மூதாட்டி, இவர்  பஸ்சில் வந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம்...

அனைத்துத்துறை அலுவலர்களுடன்,  ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

அனைத்துத்துறை அலுவலர்களுடன், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,  தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட...

மதுரை கிரைம்ஸ் 26/07/2022

மதுரை கிரைம்ஸ் 02/08/2022

 மத்திய சிறைச்சாலை முன்பு, குப்பை தொட்டியில் துப்பாக்கி! மதுரை :  மதுரை புதுஜெயில் ரோடு பகுதியில், மத்திய சிறை அமைந்துள்ளது. சிறைவாசலின் அருகே  மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை...

ஹெல்மெட் அணியாமல் சென்ற, 2,992 பேர் மீது வழக்கு!

ஹெல்மெட் அணியாமல் சென்ற, 2,992 பேர் மீது வழக்கு!

சேலம் :  சேலம், ஹெல்மெட் கட்டாயம் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது. ஆனால் பல...

3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 27 பேரும் குற்றவாளிகள்!

3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 27 பேரும் குற்றவாளிகள்!

சிவகங்கை :   சிவகங்கை மாவட்டம்,  திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (65), சண்முகநாதன்(31), சந்திரசேகர் (34), ஆகிய 3 பேரும், கடந்த 2018-ம் ஆண்டு...

கூரியர் மூலம் போதை மாத்திரை,மருந்து கடைக்கு சீல்!

கூரியர் மூலம் போதை மாத்திரை,மருந்து கடைக்கு சீல்!

தஞ்சை :   தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஹாஜியார் தெருவில், மருந்து கடை நடத்தி வந்தவர் முகமது பஷீர்(48), கோவையில் போதை மருந்து சாப்பிட்ட மாணவர் ஒருவர் இறந்தது...

காவிரி படித்துறைகளில் முன்னேற்பாடு!

காவிரி படித்துறைகளில் முன்னேற்பாடு!

திருச்சி :    திருச்சி ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி, திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் காவிரி படித்துறைகளில் முன்னேற்பாடுகள் செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆடிப்பெருக்கு...

மதுரை கிரைம்ஸ் 26/07/2022

போலி நகைகளை அடகு வைத்து, ரூ.69 லட்சம் மோசடி!

திருநெல்வேலி :   தனியார் வங்கி கேரளாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் தனியார் வங்கியின் கிளை நெல்லை பாளையங்கோட்டையில் ,செயல்பட்டு வருகிறது. இதில் பாளையங்கோட்டை குமரேசன் நகரைச்...

காவல்துறையினர், பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி!

காவல்துறையினர், பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி!

திருப்பூர் :  திருப்பூர், தாராபுரம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், காவல்துறையினர், பொதுமக்கள் நல்லுறவு வாலிபால் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. விளையாட்டு போட்டியை தாராபுரம் துணை காவல் சூப்பிரண்டு...

ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில், சுதந்திர போராட்ட தியாகியை கவுரவிக்கும் நிகழ்ச்சி!

ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில், சுதந்திர போராட்ட தியாகியை கவுரவிக்கும் நிகழ்ச்சி!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை முதன்மை கோட்ட பாதுகாப்பு ஆணையர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன், ஆலோசனைபடி திருவண்ணாமலை...

மக்கள் குறைதீர்கூட்டம், அதிகாரிகள் முன்பு பெட்ரோல் கேனை வைத்த முதியவர்!

மக்கள் குறைதீர்கூட்டம், அதிகாரிகள் முன்பு பெட்ரோல் கேனை வைத்த முதியவர்!

வேலூர் :  வேலூர் வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு, ஆற்காட்டான் குடிசை கிராமத்தை சேர்ந்தவர் ரவி (66),  இவர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்த காயிதே...

போக்குவரத்து பாதிப்பு, தடுப்புகோட்டை உடைத்து வழி ஏற்பாடு!

போக்குவரத்து பாதிப்பு, தடுப்புகோட்டை உடைத்து வழி ஏற்பாடு!

விழுப்புரம் :  திண்டிவனம், அருகே ஓங்கூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 50 அடி நீளமுள்ள சிறிய பாலம் பழுதடைந்தது. அதாவது அதில் வாகனங்கள் செல்லும்போது அந்த...

போக்சோ வழக்கில், குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை!

ஆர்டர் செய்த கஞ்சா,வாலிபர்கள் கைது!

சென்னை :  சென்னை பெரவள்ளூர் காவல்துறையினர் , மற்றும் மதுவிலக்கு காவல்துறையினர்,  பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகில், இன்று காலை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில்...

Page 194 of 200 1 193 194 195 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.