Admin2

Admin2

விருத்தாசலத்தில் காவல்துறை பாதுகாப்புடன், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது!

விருத்தாசலத்தில் காவல்துறை பாதுகாப்புடன், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது!

 கடலூர் :  விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கடலூர்...

ஆயுதப்படை வளாகத்தில், மாபெரும் இரத்ததான முகாம் காவல்துறையினர்!

ஆயுதப்படை வளாகத்தில், மாபெரும் இரத்ததான முகாம் காவல்துறையினர்!

தேனி :   தேனி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில்,  காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்ட மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை தேனி மாவட்ட காவல்...

வனத்துறையினர், அதிரடி நடவடிக்கை!

வனத்துறையினர், அதிரடி நடவடிக்கை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு அறிவுறுத்தலின்படி, வனச்சரகர் மதிவாணன் தலைமையில், வனத்துறையினர் கடமான் கடத்திய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து...

தமிழ்நாடு சிறப்பு காவல்படை  பழனிக்கு வருகை, புதியஇடங்கள் திறப்பு!

தமிழ்நாடு சிறப்பு காவல்படை பழனிக்கு வருகை, புதியஇடங்கள் திறப்பு!

திண்டுக்கல்:  தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14- வது பட்டாலியன் பழனிக்கு வருகை தந்தார். திரு.அபய் குமார் சிங் இ.கா.ப, (கூடுதல் காவல்துறை இயக்குநர் ஆயுதப்படை சென்னை) அவர்களின்...

போதை ஒழிப்பு தொடர்பான, முன்னேற்பாடு கூட்டம்!

போதை ஒழிப்பு தொடர்பான, முன்னேற்பாடு கூட்டம்!

மதுரை :  மதுரை மாவட்டத்திலுள்ள, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், குறிப்பாக ,போதை பொருள் விற்பனை ஈடுபடும் நபர்கள்...

மர்மகும்பலை சினிமா பாணியில், கைது செய்த காவல்துறையினர்!

மகளை விஷம் கொடுத்து கொலை செய்த, தந்தை, தாய்க்கு ஆயுள் தண்டனை!

விருதுநகர் :   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர், வாழைக்குளம் தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (45),  இவரது மனைவி ரேவதி (38),  முனீஸ்வரன் திருவில்லிபுத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்...

அரசு மருத்துவமனையில், போதை மறுவாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை!

அரசு மருத்துவமனையில், போதை மறுவாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை!

வேலூர்  :  வேலூர் வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி இன்று மாவட்ட ஆட்சியர் திரு.குமாரவேல்பாண்டியன்,  சூப்பிரண்டு ஆட்சியர் திரு. ராஜேஷ்கண்ணன், ...

திருட்டில் ஈடுபட்ட, வாலிபர்கள் கைது!

திருட்டில் ஈடுபட்ட, வாலிபர்கள் கைது!

விழுப்புரம்  :   விழுப்புரம் , செஞ்சி அருகே கடலாடிகுளம் கூட்டுரோட்டில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை...

சட்டம்  ஒழுங்கு பிரச்சினைகள், கையாளும் வழிமுறைகள் குறித்தும் பயிற்சி!

சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், கையாளும் வழிமுறைகள் குறித்தும் பயிற்சி!

விழுப்புரம்  :  விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் கலவரம், வன்முறை சம்பவங்கள் நடந்தால் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் , விரைந்து சென்று கலவரக்காரர்களை அங்கிருந்து விரட்டியனுப்பி கலவரத்தை கட்டுப்படுத்த...

கஞ்சா வேட்டையில், 3 பேர் கைது!

கஞ்சா வேட்டையில், 3 பேர் கைது!

 விழுப்புரம் :   விழுப்புரம் மயிலம், திண்டிவனம் அருகே முப்புளி அங்காளம்மன் கோவில் அருகே மயிலம் காவல்ஆய்வாளர்திருமதி. லட்சுமி, தலைமையிலான காவல்துறையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த...

வீரமரணம் அடைந்த படைவீரருக்கு , துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை!

வீரமரணம் அடைந்த படைவீரருக்கு , துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை!

விருதுநகர் :  எல்லை பாதுகாப்பு படை வீரர் தூத்துக்குடி மாவட்டம் மாதலப்புரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமரன் (41), எல்லை பாதுகாப்பு படை வீரர். இவருடைய மனைவி...

அதிக விபத்துகள் ஏற்படும், இடங்கள் குறித்து கள ஆய்வு!

அதிக விபத்துகள் ஏற்படும், இடங்கள் குறித்து கள ஆய்வு!

விருதுநகர் :  விருதுநகர் திருச்சுழி, திருச்சுழி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக விபத்துகள் ஏற்படும் இடங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு குழுக்கள் மாநிலம்...

244 பேர் மீது குண்டாஸ், ஆணையரின் அதிரடி!

244 பேர் மீது குண்டாஸ், ஆணையரின் அதிரடி!

சென்னை :   சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி பகுதியை சேர்ந்த ரமா என்ற அறுப்பு ரமா (49), என்ற பெண், 16 கிலோ கஞ்சாவுடன் எம்.கே.பி. நகர் காவல்துறையினரால்...

உரிமம் பெற்று தருவதாக பண மோசடி, குற்றவாளிகள் கைது!

உரிமம் பெற்று தருவதாக பண மோசடி, குற்றவாளிகள் கைது!

தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஆரோக்கிய மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயசங்கர் மகன் குணசேகரன் (53),  என்பவர் கடந்த (05.09.2021) அன்று எரிபொருள் விற்பனை...

மனித உரிமைகள் செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட, காவல் ஆணையருக்கு விருது!

மனித உரிமைகள் செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட, காவல் ஆணையருக்கு விருது!

சென்னை :   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின், அவர்கள் (06 /08/ 2022), சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின்...

சட்டவிரோதமாக கஞ்சாவை, பதுக்கி வைத்திருந்த  நபர் கைது!

சட்டவிரோதமாக கஞ்சாவை, பதுக்கி வைத்திருந்த நபர் கைது!

கிருஷ்ணகிரி :   கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் ரெட்டிபட்டி கிராமத்தில், உள்ள குற்றவாளியின் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர்,...

திண்டுக்கல் கிரைம்ஸ் 26/07/2022

மதுரை கிரைம்ஸ் 06/08/2022

ஆயுதங்களுடன், வாலிபர் கைது!   மதுரை :  கீரைத்துரை காவல் ஆய்வாளர் திரு. சந்தானபோஸ், இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் சிந்தாமணி ரோடு காமாட்சி அம்மன் கோவில்...

வீரமரணம் அடைந்த, ராணுவ வீரருக்கு மரியாதை!

வீரமரணம் அடைந்த, ராணுவ வீரருக்கு மரியாதை!

விருதுநகர் :   விருதுநகர் மாவட்டம்,  ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணராஜா. ராணுவ வீரரான இவர், கடந்த 1965ம் ஆண்டு நடந்த போரில் வீரமரணம் அடைந்தார். நாடு முழுவதும்...

மாலை நேர சந்தை செயல்படும், ஆட்சியர் தகவல்!

மாலை நேர சந்தை செயல்படும், ஆட்சியர் தகவல்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு. மேகநாதரெட்டி, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில், விவசாயிகள் தங்களது விளை பொருட்களான காய்கறி...

உலக அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற, சேலம் காவல்துறையினருக்கு வாழ்த்து!

உலக அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற, சேலம் காவல்துறையினருக்கு வாழ்த்து!

 சேலம் :   (23/07 /2022) முதல் (30 /07 /2022), வரை நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற காவல்துறையினருக்கான, உலக அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில், சேலம் மாவட்ட...

Page 190 of 200 1 189 190 191 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.