விருத்தாசலத்தில் காவல்துறை பாதுகாப்புடன், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது!
கடலூர் : விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கடலூர்...
கடலூர் : விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கடலூர்...
தேனி : தேனி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்ட மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை தேனி மாவட்ட காவல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு அறிவுறுத்தலின்படி, வனச்சரகர் மதிவாணன் தலைமையில், வனத்துறையினர் கடமான் கடத்திய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து...
திண்டுக்கல்: தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14- வது பட்டாலியன் பழனிக்கு வருகை தந்தார். திரு.அபய் குமார் சிங் இ.கா.ப, (கூடுதல் காவல்துறை இயக்குநர் ஆயுதப்படை சென்னை) அவர்களின்...
மதுரை : மதுரை மாவட்டத்திலுள்ள, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், குறிப்பாக ,போதை பொருள் விற்பனை ஈடுபடும் நபர்கள்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர், வாழைக்குளம் தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (45), இவரது மனைவி ரேவதி (38), முனீஸ்வரன் திருவில்லிபுத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்...
வேலூர் : வேலூர் வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி இன்று மாவட்ட ஆட்சியர் திரு.குமாரவேல்பாண்டியன், சூப்பிரண்டு ஆட்சியர் திரு. ராஜேஷ்கண்ணன், ...
விழுப்புரம் : விழுப்புரம் , செஞ்சி அருகே கடலாடிகுளம் கூட்டுரோட்டில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை...
விழுப்புரம் : விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் கலவரம், வன்முறை சம்பவங்கள் நடந்தால் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் , விரைந்து சென்று கலவரக்காரர்களை அங்கிருந்து விரட்டியனுப்பி கலவரத்தை கட்டுப்படுத்த...
விழுப்புரம் : விழுப்புரம் மயிலம், திண்டிவனம் அருகே முப்புளி அங்காளம்மன் கோவில் அருகே மயிலம் காவல்ஆய்வாளர்திருமதி. லட்சுமி, தலைமையிலான காவல்துறையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த...
விருதுநகர் : எல்லை பாதுகாப்பு படை வீரர் தூத்துக்குடி மாவட்டம் மாதலப்புரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமரன் (41), எல்லை பாதுகாப்பு படை வீரர். இவருடைய மனைவி...
விருதுநகர் : விருதுநகர் திருச்சுழி, திருச்சுழி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக விபத்துகள் ஏற்படும் இடங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு குழுக்கள் மாநிலம்...
சென்னை : சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி பகுதியை சேர்ந்த ரமா என்ற அறுப்பு ரமா (49), என்ற பெண், 16 கிலோ கஞ்சாவுடன் எம்.கே.பி. நகர் காவல்துறையினரால்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஆரோக்கிய மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயசங்கர் மகன் குணசேகரன் (53), என்பவர் கடந்த (05.09.2021) அன்று எரிபொருள் விற்பனை...
சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின், அவர்கள் (06 /08/ 2022), சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் ரெட்டிபட்டி கிராமத்தில், உள்ள குற்றவாளியின் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர்,...
ஆயுதங்களுடன், வாலிபர் கைது! மதுரை : கீரைத்துரை காவல் ஆய்வாளர் திரு. சந்தானபோஸ், இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் சிந்தாமணி ரோடு காமாட்சி அம்மன் கோவில்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணராஜா. ராணுவ வீரரான இவர், கடந்த 1965ம் ஆண்டு நடந்த போரில் வீரமரணம் அடைந்தார். நாடு முழுவதும்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு. மேகநாதரெட்டி, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில், விவசாயிகள் தங்களது விளை பொருட்களான காய்கறி...
சேலம் : (23/07 /2022) முதல் (30 /07 /2022), வரை நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற காவல்துறையினருக்கான, உலக அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில், சேலம் மாவட்ட...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.