Admin2

Admin2

தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த காவலர்கள்

தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த காவலர்கள்

சேலம் : கடந்த (19/9/22) முதல் (24/9/2022) வரை தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான காவல்துறையினருக்கான ஐூடோ க்ளாஸ்டர் தொடரில் சேலம் மாவட்டம் மேட்டூர்...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 30/01/2023

மதுரை கிரைம்ஸ் 23/05/2023

தல்லாகுளத்தில் 4 வாலிபர்கள் கைது செல்லூர் முத்துராமலிங்கபுரம் முதல் தெரு, 60 அடி ரோட்டை சேர்ந்தவர் ராஜசேகர பாண்டியன் மகன் விஜய் சுதர்சன் (26)இவர், தல்லாகுளம் பிள்ளையார்...

கள்ளிப்பட்டி பகுதியில் 100 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

கள்ளிப்பட்டி பகுதியில் 100 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் A.வெள்ளோடு, கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு DSP.நாகராஜன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு...

சோழவந்தானில் மகா கும்பாபிஷேகம்

சோழவந்தானில் மகா கும்பாபிஷேகம்

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்தின் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்...

ஆற்றில் மண்டியிட்டவாறு இளைஞர் சடலமாக மீட்பு!

கல்குவாரி குட்டையில் மூழ்கி இருவர் பலி!

மதுரை : மதுரை அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி சகோதரிகள் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சிறுவாத்தூர்...

ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட பெருந்திருவிழா

ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட பெருந்திருவிழா

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை...

மதுரை சாலையில் திடீரென தீப்பற்றிய கார்

மதுரை சாலையில் திடீரென தீப்பற்றிய கார்

மதுரை : மதுரை மாவட்டம் , திருமங்கலம் புது நகரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது காரை பழுதுபார்த்துவிட்டு, மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி காரை ஓட்டிச்...

தூங்கிக் கொண்டிருந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்!

மூதாட்டியை பாலியல் துன்புறுத்தல் செய்த மர்ம நபருக்கு வலை

சேலம் : சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்டம் பூலாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இருப்பாளி, பூசாரிமூப்பன் வளவை சேர்ந்த (80) வயது மூதாட்டி ஒருவர் அங்கு...

சேலம் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

சேலம் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

சேலம் : சேலம் சமீபத்தில் அண்டை மாவட்டங்களில் நடைபெற்ற சம்பவத்தினை கருத்தில் கொண்டு உயர் அதிகாரிகளின் ஆணைக்கிணங்க சேலம் மாவட்டத்தில் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து...

பணிமாறுதலில் செல்லும் காவல்துறையினருக்கு கௌரவிப்பு

பணிமாறுதலில் செல்லும் காவல்துறையினருக்கு கௌரவிப்பு

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை உட்கோட்டத் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி- பணிமாறுதலில் செல்லும் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பிரபு அவர்களின் பணியைப் பாராட்டி (21.5.2023)ம்...

திருப்பூரில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

திருப்பூரில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

திருப்பூர் : திருப்பூர் மாநகரில் பணிபுரியும் நான்கு காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்ய மாநகர காவல் ஆணையர் திரு.பிரவீன் குமார் அபிநபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார் திருப்பூர்...

விழுப்புரத்தில் காவல்துறை துணைத் தலைவர் நியமனம்

விழுப்புரத்தில் காவல்துறை துணைத் தலைவர் நியமனம்

விழுப்புரம் : விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பணியிடம் சுமார் ஓரு மாதமாக காலியாக இருந்தது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்த ஜியாவுல்ஹக் விழுப்புரம்...

சட்டவிரோதமான செயலில்,சேலம் வாலிபர்கள் கைது!

மதுரையில் 22 பேர் அதிரடி கைது

மதுரை : மதுரை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் அனைத்து உட்கோட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு (21.05.23)-ம் தேதி ஒத்தக்கடை, அப்பன்திருப்பதி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி,...

சைபர் கிரைமின் துரித நடவடிக்கையில் வெளிநாட்டவர் கைது!

ட்விட்டரில் வதந்தி பரப்பியவர் மீது கடும் நடவடிக்கை

கோவை : (21/5/2023) ஆம் தேதி கோவை மாநகர உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி கோவை சைபர் கிரைம் ஆய்வாளர் அருண் அவர்களின் விசாரணையில் சமூக வலைதளத்தில் ட்விட்டர்...

சட்டவிரோதமான செயலில் குற்றவாளி கைது!

காரில் கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல்!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் விற்பனைக்காக காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறயினர் பறிமுதல்...

திண்டுக்கல்லில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : ரூ. 2 ஆயிரம் நோட்டை பண மதிப்பிழப்பை மத்திய அரசு செய்ததைக் கண்டித்து , திண்டுக்கல்லில் காங்கிரஸார் நூதனப் போராட்டத்தை நடத்தினர். இந்திய ரிசர்வ்...

வைகாசி பொங்கல் உற்சவ விழா

வைகாசி பொங்கல் உற்சவ விழா

மதுரை : மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளிஅம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ...

தி.மு.க அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மதுரை: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில், தி.மு.க அரசைக் கண்டித்து, மதுரையில் பாஜவினர் 100 க்கும் மேற்பட்டோர்கண்டன ஆர்ப்பட்டதிலீடுபட்டனர்.தமிழ்நாட்டில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில், திமுக அரசைக்...

மாணவியை கௌரவித்த துணை கண்காணிப்பாளர்

மாணவியை கௌரவித்த துணை கண்காணிப்பாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல்  பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் திருமதி .சந்திரா 229 அவர்களின் மகள் பழனி அக்ஷ்யா பள்ளியில் பத்தாவது படித்து...

500 கிலோ குட்கா, சொகுசு கார் பறிமுதல்

500 கிலோ குட்கா, சொகுசு கார் பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வருவதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த...

Page 19 of 200 1 18 19 20 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.