தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த காவலர்கள்
சேலம் : கடந்த (19/9/22) முதல் (24/9/2022) வரை தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான காவல்துறையினருக்கான ஐூடோ க்ளாஸ்டர் தொடரில் சேலம் மாவட்டம் மேட்டூர்...
சேலம் : கடந்த (19/9/22) முதல் (24/9/2022) வரை தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான காவல்துறையினருக்கான ஐூடோ க்ளாஸ்டர் தொடரில் சேலம் மாவட்டம் மேட்டூர்...
தல்லாகுளத்தில் 4 வாலிபர்கள் கைது செல்லூர் முத்துராமலிங்கபுரம் முதல் தெரு, 60 அடி ரோட்டை சேர்ந்தவர் ராஜசேகர பாண்டியன் மகன் விஜய் சுதர்சன் (26)இவர், தல்லாகுளம் பிள்ளையார்...
திண்டுக்கல் : திண்டுக்கல் A.வெள்ளோடு, கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு DSP.நாகராஜன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்தின் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்...
மதுரை : மதுரை அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி சகோதரிகள் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சிறுவாத்தூர்...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை...
மதுரை : மதுரை மாவட்டம் , திருமங்கலம் புது நகரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது காரை பழுதுபார்த்துவிட்டு, மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி காரை ஓட்டிச்...
சேலம் : சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்டம் பூலாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இருப்பாளி, பூசாரிமூப்பன் வளவை சேர்ந்த (80) வயது மூதாட்டி ஒருவர் அங்கு...
சேலம் : சேலம் சமீபத்தில் அண்டை மாவட்டங்களில் நடைபெற்ற சம்பவத்தினை கருத்தில் கொண்டு உயர் அதிகாரிகளின் ஆணைக்கிணங்க சேலம் மாவட்டத்தில் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை உட்கோட்டத் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி- பணிமாறுதலில் செல்லும் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பிரபு அவர்களின் பணியைப் பாராட்டி (21.5.2023)ம்...
திருப்பூர் : திருப்பூர் மாநகரில் பணிபுரியும் நான்கு காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்ய மாநகர காவல் ஆணையர் திரு.பிரவீன் குமார் அபிநபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார் திருப்பூர்...
விழுப்புரம் : விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பணியிடம் சுமார் ஓரு மாதமாக காலியாக இருந்தது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்த ஜியாவுல்ஹக் விழுப்புரம்...
மதுரை : மதுரை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் அனைத்து உட்கோட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு (21.05.23)-ம் தேதி ஒத்தக்கடை, அப்பன்திருப்பதி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி,...
கோவை : (21/5/2023) ஆம் தேதி கோவை மாநகர உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி கோவை சைபர் கிரைம் ஆய்வாளர் அருண் அவர்களின் விசாரணையில் சமூக வலைதளத்தில் ட்விட்டர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் விற்பனைக்காக காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறயினர் பறிமுதல்...
திண்டுக்கல் : ரூ. 2 ஆயிரம் நோட்டை பண மதிப்பிழப்பை மத்திய அரசு செய்ததைக் கண்டித்து , திண்டுக்கல்லில் காங்கிரஸார் நூதனப் போராட்டத்தை நடத்தினர். இந்திய ரிசர்வ்...
மதுரை : மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளிஅம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ...
மதுரை: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில், தி.மு.க அரசைக் கண்டித்து, மதுரையில் பாஜவினர் 100 க்கும் மேற்பட்டோர்கண்டன ஆர்ப்பட்டதிலீடுபட்டனர்.தமிழ்நாட்டில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில், திமுக அரசைக்...
திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் திருமதி .சந்திரா 229 அவர்களின் மகள் பழனி அக்ஷ்யா பள்ளியில் பத்தாவது படித்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வருவதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.