புன்னம் பகுதியில் நடந்த வாகன சோதனையில், 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!
கரூர் : கரூர் மாவட்டம், புன்னம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம்...
கரூர் : கரூர் மாவட்டம், புன்னம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம்...
ஈரோடு : ஈரோடு டி.என்.பாளையம் வனப்பகுதியில், மலைவாழ் இளைஞர்கள் சிலரை பயன்படுத்தி கே.என்.பாளையம் நரசாபுரத்தை சேர்ந்த அய்யப்பன் (36), சந்தன மரக்கட்டைகளை திருட்டுத்தனமாக விற்பதற்காகவும், கடத்துவதாகவும் வனத்துறையினருக்கு...
கோவை : தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விடுத்துள்ள வேண்டுகோளின்படி விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தின் போது ரசாயன வண்ண கலவைகள் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க...
கோவை : பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட கூமாட்டி மலைவாழ் மக்கள் கிராமத்தில் உலக மலைவாழ் மக்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மானாம்பள்ளி...
தஞ்சை : தஞ்சையில் தேசியக் கொடி திட்டம் குறித்து ஏற்படுத்தும் வகையில், நடைபயணம் தபால்துறை சார்பில் நடந்தது. இதனை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி...
திருச்சி : திருச்சி நவல்பட்டு ரோடு, திருவெறும்பூர் பகுதியில் உள்ள மளிகைக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதால் கடந்த 4-ந்தேதி அந்த...
தூத்துக்குடி : தூத்துக்குடி நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. நாசரேத் காவல் ஆய்வாளர் திரு.பட்டாணி, தலைமை தாங்கி...
வேலூர் : அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர், தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தன்பாத்தில்...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது....
உடலை கட்டுக்கோப்பாக வைக்க நினைப்பவர்களும் சரி, உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராக இருந்தாலும் சரி நீங்கள் தினமும் காலையில் ஒரு சூடான கப் தண்ணீருடன் அன்றைய...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் லோகநாதன் (47), இவர் சேலம் மெயின்ரோட்டில் ஸ்ரீகுமரன் ஸ்வர்ண மகால் என்ற பெயரில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட சுத்தமல்லி, வ.உ.சி நகரைச் சேர்ந்த ஆவுடையப்பன் என்பவரின் மகன் கருத்தப்பாண்டி என்ற கண்ணன் (44),...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், தலைமறைவாக இருந்த போக்சோ வழக்கு குற்றவாளியை கைது செய்த காவல் அதிகாரிகளுக்கு, மயிலாடுதுறை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திருமதி. என். எஸ்...
மதுரை : மதுரை மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாவட்டத்தில் காவல்துறையினர் , பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், அலுவலகத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள். மேலும்...
கோவை : பொள்ளாச்சி நகரில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தினமும் போக்குவரத்து நெருக்கடியில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர். பொள்ளாச்சி சுற்றுலா சார்ந்த...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் 'காத்தாடி வாழ்க்கை' என்ற சமூக விழிப்புணர்வு குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கூடுதல் காவல் சூப்பிரண்டு...
விருதுநகர் : விருதுநகர் வத்திராயிருப்பு,அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடம் மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊராட்சி மன்ற அலுவலகம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்டது...
சென்னை : சென்னையில் உள்ள 426 விடுதிகள், தங்கும் விடுதிகளில் (மேன்சன்) காவல்துறையினர் , நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது சந்தேகத்துக்குரிய நபர்கள்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,, அவர்களின் உத்தரவின்படி, தஞ்சாவூர் நகர உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.P.N.ராஜா, அவர்கள் தலைமையில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.