குடியரசு தலைவரிடம் பதக்கம் பெற்ற, காவல்துறையினருக்கு எஸ்.பி பாராட்டு !
தூத்துக்குடி : குடியரசு தலைவர் பதக்கம் பெற்ற பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுதேசன் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி...
தூத்துக்குடி : குடியரசு தலைவர் பதக்கம் பெற்ற பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுதேசன் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி...
திருநெல்வேலி : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவுரையின்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாதத்தின் முதல் புதன் மற்றும் மூன்றாவது புதன் கிழமைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
தென்காசி : தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவேட்டநல்லூரில் கடந்த (10.09.2021), ஆம் ஆண்டு தனது தோட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்த திருமலைசாமி (65),என்ற...
திருநெல்வேலி : பாளையங்கோட்டை, பெருமாள்புரம், குமாரசாமி நகரைச் சேர்ந்த நெல்லைகுமாரி என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் 44 சென்ட் இடம் சுத்தமல்லி, முதுமொத்தான் மொழி பகுதியில் உள்ளது....
தென்காசி : தென்காசி மாவட்டம், VK புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை போன்ற தொடர் குற்ற செயல்களில், ஈடுபட்டு...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் காணாமல் போன சிறுமியை விரைந்து கண்டுபிடித்த தனி படையினருக்கு மயிலாடுதுறை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.எம்,எஸ் நிஷா ஐ.பி.எஸ், அவர்களின் பாராட்டு.
தென்காசி : தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வீராணம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நகர் தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் திரு.ரவிசங்கர், அவர்கள் கடந்த 2013 ம் ஆண்டு முதல் 2020 ம்...
தென்காசி : தென்காசி மாவட்டம், ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆய்க்குடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த மூக்கன் என்பவரின் மகன் செல்லப்பா என்பவர் கடந்த (24.11.2015),...
கோவை : (16.08.2022), தேதி கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள் மாநகர ஆயுதப் படையில் பணி புரியும் முதல் நிலைக் காவலர் 2572 சங்கர், என்பவர்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்ட பகுதியில் வெளி மாநில மது பாட்டில்களை வைத்து விற்ற ராஜேஷ் என்பவரை உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி அவர்கள் தலைமையிலான...
சென்னை : சென்னை, மெரினா கடற்கரையில், அலையில் மூழ்கி மயக்க நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் முகேஷ்-க்கு முதலுதவி செய்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை...
தேனி : உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவர் சிலை அருகில் லாரி ஓட்டுனர் ஒருவர் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி நின்று கொண்டிருக்கும் போது அடையாளம்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சாலையூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (42),என்பவரின் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய...
வேலூர் : வேலூர் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குடியாத்தம் நேதாஜி பகுதியில் பரப்பரப்பான இடத்தில் உள்ள டாஸ்மாக் கடை...
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் திரு. மேகநாதரெட்டி, கலந்து கொண்டு...
தூத்துக்குடி : தூத்துக்குடி தருவை மைதானத்தில், நடைபெற்ற 75 வது "சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா" அணிவகுப்பில், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 63 காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர்...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் திருமதி. என்.எஸ். நிஷா ஐ.பி.எஸ், அவர்கள் சுதந்திர தின நன்னாளில் பள்ளி மாணவர்களுக்கு பகையுடன் பாட புத்தகங்கள், எழுது...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஆயுதப் படையை (15.08.2022), மாவட்ட காவல்...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்களுக்கு, காவல் கரங்கள் என்ற அமைப்பிற்காக, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின்,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.