Admin2

Admin2

குடியரசு தலைவரிடம் பதக்கம் பெற்ற, காவல்துறையினருக்கு எஸ்.பி பாராட்டு !

குடியரசு தலைவரிடம் பதக்கம் பெற்ற, காவல்துறையினருக்கு எஸ்.பி பாராட்டு !

தூத்துக்குடி :  குடியரசு தலைவர் பதக்கம் பெற்ற பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுதேசன் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி...

பொதுமக்கள், குறை தீர்ப்பு கூட்டம்!

பொதுமக்கள், குறை தீர்ப்பு கூட்டம்!

திருநெல்வேலி  :   மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவுரையின்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாதத்தின் முதல் புதன் மற்றும் மூன்றாவது புதன் கிழமைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு, பாராட்டு!

குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு, பாராட்டு!

தென்காசி  :     தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவேட்டநல்லூரில் கடந்த (10.09.2021), ஆம் ஆண்டு தனது தோட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்த திருமலைசாமி (65),என்ற...

21 இலட்சம் மதிப்புள்ள நிலத்தை, மீட்டுக்கொடுத்த  காவல்துறையினர்!

21 இலட்சம் மதிப்புள்ள நிலத்தை, மீட்டுக்கொடுத்த காவல்துறையினர்!

திருநெல்வேலி :   பாளையங்கோட்டை, பெருமாள்புரம், குமாரசாமி நகரைச் சேர்ந்த நெல்லைகுமாரி என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் 44 சென்ட் இடம் சுத்தமல்லி, முதுமொத்தான் மொழி பகுதியில் உள்ளது....

குற்றசெயலில், ஈடுபட்டவருக்கு சிறை!

குற்றசெயலில், ஈடுபட்டவருக்கு சிறை!

தென்காசி :  தென்காசி மாவட்டம்,  VK புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை போன்ற தொடர் குற்ற செயல்களில், ஈடுபட்டு...

சிறப்பான செயலில், தனிப்படையினர்!

சிறப்பான செயலில், தனிப்படையினர்!

மயிலாடுதுறை :  மயிலாடுதுறை மாவட்டம் காணாமல் போன சிறுமியை விரைந்து கண்டுபிடித்த தனி படையினருக்கு மயிலாடுதுறை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.எம்,எஸ் நிஷா ஐ.பி.எஸ், அவர்களின் பாராட்டு.

கொலைவழக்கில், குற்றவாளி கைது!

கொலைவழக்கில், குற்றவாளி கைது!

தென்காசி :   தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வீராணம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை...

சார்பு ஆய்வாளக்கு, சிறப்பு பதக்கம் எஸ்.பி!

சார்பு ஆய்வாளக்கு, சிறப்பு பதக்கம் எஸ்.பி!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், நகர் தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் திரு.ரவிசங்கர், அவர்கள் கடந்த 2013 ம் ஆண்டு முதல் 2020 ம்...

பெண்ணை தாக்கிய, நபருக்கு கடுங்காவல்!

தென்காசி :  தென்காசி மாவட்டம், ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆய்க்குடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த மூக்கன் என்பவரின் மகன் செல்லப்பா என்பவர் கடந்த (24.11.2015),...

வெளி மாநில மது பாட்டில்கள், குற்றவாளிக்கு சிறை!

வெளி மாநில மது பாட்டில்கள், குற்றவாளிக்கு சிறை!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்ட பகுதியில் வெளி மாநில மது பாட்டில்களை வைத்து விற்ற ராஜேஷ் என்பவரை உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி அவர்கள் தலைமையிலான...

சிறுவனை நேரில் சென்று, நலம் விசாரித்த டி.ஜி.பி!

சிறுவனை நேரில் சென்று, நலம் விசாரித்த டி.ஜி.பி!

சென்னை :  சென்னை, மெரினா கடற்கரையில், அலையில் மூழ்கி மயக்க நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் முகேஷ்-க்கு முதலுதவி செய்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை...

24 மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது, காவலருக்கு குவியும் பாராட்டு!

24 மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது, காவலருக்கு குவியும் பாராட்டு!

தேனி :   உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவர் சிலை அருகில் லாரி ஓட்டுனர் ஒருவர் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி நின்று கொண்டிருக்கும் போது அடையாளம்...

இணையதள மோசடி,பணத்தை மீட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்!

இணையதள மோசடி,பணத்தை மீட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்!

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம், சாலையூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (42),என்பவரின் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய...

குடியாத்தத்தில், 145 மதுபாட்டில்கள் பறிமுதல்!

குடியாத்தத்தில், 145 மதுபாட்டில்கள் பறிமுதல்!

வேலூர் :  வேலூர் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குடியாத்தம் நேதாஜி பகுதியில் பரப்பரப்பான இடத்தில் உள்ள டாஸ்மாக் கடை...

சுதந்திர தினழாவில், 179 அரசு அலுவலர்களுக்குசான்றிதழ்!

சுதந்திர தினழாவில், 179 அரசு அலுவலர்களுக்குசான்றிதழ்!

விருதுநகர் :   விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் திரு. மேகநாதரெட்டி,  கலந்து கொண்டு...

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு,பாராட்டுச் சான்றிதழ்!

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு,பாராட்டுச் சான்றிதழ்!

தூத்துக்குடி :  தூத்துக்குடி தருவை மைதானத்தில், நடைபெற்ற 75 வது "சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா" அணிவகுப்பில், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 63 காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர்...

மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், எழுது பொருட்கள் எஸ்.பி!

மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், எழுது பொருட்கள் எஸ்.பி!

மயிலாடுதுறை :   மயிலாடுதுறை மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் திருமதி. என்.எஸ். நிஷா ஐ.பி.எஸ், அவர்கள் சுதந்திர தின நன்னாளில் பள்ளி மாணவர்களுக்கு பகையுடன் பாட புத்தகங்கள், எழுது...

ஆயுதப்படையை துவக்கி வைத்த, காவல் கண்காணிப்பாளர்!

ஆயுதப்படையை துவக்கி வைத்த, காவல் கண்காணிப்பாளர்!

திருநெல்வேலி :   திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஆயுதப் படையை (15.08.2022), மாவட்ட காவல்...

காவல் ஆணையாளருக்கு, விருது வழங்கிய முதல்வர்!

காவல் ஆணையாளருக்கு, விருது வழங்கிய முதல்வர்!

சென்னை :   சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்களுக்கு, காவல் கரங்கள் என்ற அமைப்பிற்காக, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின்,...

Page 183 of 200 1 182 183 184 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.