Admin2

Admin2

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

வத்தலகுண்டு அருகே மாற்றுத்திறனாளி தீயில் எரிந்து பலி!

திண்டுக்கல் : மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த வீட்டில் மாற்றுத்திறனாளி தீயில் எரிந்து பலி! திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே ஊத்தங்கல் புதுப்பட்டி பகுதியை சேர்ந்த சங்கிலி...

மாநில அளவிலான போட்டிகளில் பரிசு வென்ற ஊர்க்காவல் படையினர்

மாநில அளவிலான போட்டிகளில் பரிசு வென்ற ஊர்க்காவல் படையினர்

சேலம் : சேலம் கடந்த (19.5.2023), முதல் (21/5/2023),வரை திருவண்ணாமலையில் ஊர்க்காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் காவல்துறை இயக்குனர், ஊர்க்காவல் படை வீரர்கள், தலைமையில்...

வைகாசி திருவிழாவில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா

வைகாசி திருவிழாவில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது இதனைத் தொடர்ந்து பூ...

வேலூரில் புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

வேலூரில் புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

வேலூர் : தமிழகத்தில் காவல்துறையினர் போதை வேட்டை, மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் போன்ற பல்வேறு குற்றங்களில் அதிரடியான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து காவல்துறை அதிகாரிகள்...

போதை கடத்தல் குற்றவாளி கைது!

பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதிகளில் சட்ட விரோதமாக, பட்டாசுகள் பெட்டி, பெட்டியாக பதுக்கி வைக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு...

பாலியல் தொல்லை அளித்த 2 பேருக்கு, கடுங்காவல் தண்டனை!

கிராம பகுதியில் 5 லிட்டர் சாராயம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் சின்ன தள்ளப்பாடி கிராம பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸார்குற்றவாளியின்...

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

டெலிகிராம் ஆப் மூலம் 46 லட்சம் மோசடி!

தூத்துக்குடி : தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணிநகரை சேர்ந்த மாக்கன் மகன் தங்கதுரை (52) என்பவர் டெலிகிராம் ஆப் பயன்படுத்திய போது அதில் Part Time Job தேவையா...

திருப்பூரில் புதிய S.P நியமனம்

திருப்பூரில் புதிய S.P நியமனம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தின் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றிய காவல் கண்காணிப்பாளர் சஷாங்சாய் அவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளராக பணி மாறுதலை தொடர்ந்து தற்போது...

புகார் மனுக்களை நேரடியாக பெற்று தனி கவனம்

புகார் மனுக்களை நேரடியாக பெற்று தனி கவனம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாமில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.அபிநவ் குமார், இ.கா.ப. அவர்கள், மாவட்ட...

தஞ்சை  சாலைகளில் வழிபறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது

தஞ்சை சாலைகளில் வழிபறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட நெடுஞ்சாலைகளான வல்லம் மற்றும் பாபநாசம் , மெலட்டூர் அய்யம்பேட்டை , அம்மாபேட்டை ஆகிய இடங்களில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரவு...

அலங்காநல்லூர் அருகே கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர் அருகே கும்பாபிஷேக விழா

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே தனிச்சியம் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சீலைக்காரி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நான்கு நாட்கள் நடந்த...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

2 மகள்களுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (35). இவரது மனைவி ராமுத்தாய் (30). இவர்களுக்கு நிஷா (6), அர்ச்சனா (3)...

வருடாந்திர குண்டு சுடும் பயிற்சி

வருடாந்திர குண்டு சுடும் பயிற்சி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினரின் (2022-2023) ஆம் ஆண்டிற்கான வருடாந்திர குண்டு சுடும் பயிற்சி (24.04.2023), முதல் (02.05.2023) வரை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில்...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

தேடுதல் வேட்டையில் 56,800 மதிப்புள்ள 5.7 கிலோ கஞ்சா பறிமுதல்!

தமிழக காவல்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த மாதம் (01.05.2023)-ம் தேதி முதல்...

மாநில அளவில் முதல் பரிசு வென்ற ஊர்க்காவல்படையினர்

மாநில அளவில் முதல் பரிசு வென்ற ஊர்க்காவல்படையினர்

சிவகங்கை : மே மாதம் (19.05.2023) முதல் (21.05.2023) வரை திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகளில் ஆடவருக்கான குண்டு...

கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம்

கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராய பழக்கத்தை கண்காணித்து,ஒழித்தல் பணிகள் சம்பந்தமான ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடந்தது....

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

அரசு மருத்துவமனை கழிவறையில் சிசுவை வீசி சென்ற பெண்

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையில் ஒரு ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்தது தொடர்பாக நடத்த...

வனவிலங்கை வேட்டையாடிய மூவர் கைது

வனவிலங்கை வேட்டையாடிய மூவர் கைது

திண்டுக்கல் : கன்னிவாடி வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வனவர் அறிவழகன், வனக்காப்பாளர்கள் திலகராஜ், ராம்குமார், பெரியசாமி, பீட்டர் ராஜா, முருகன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கன்னிவாடி...

சுற்றுலா பயணிகளிடம் துண்டு பிரசுரம் மூலம் சைபர் கிரைமின் தீவிரம்

சுற்றுலா பயணிகளிடம் துண்டு பிரசுரம் மூலம் சைபர் கிரைமின் தீவிரம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மீனா மற்றும் காவலர்கள் சார்பில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கணினி குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து...

வாடிப்பட்டி எவர் கிரேட் அணி சாம்பியன்

வாடிப்பட்டி எவர் கிரேட் அணி சாம்பியன்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், எவர் கிரேட் ஹாக்கி கிளப் நடத்தும் ராமர் நினைவு ஆறாம் ஆண்டு ஆண்டவருக்கான தென்...

Page 18 of 200 1 17 18 19 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.