மதத்தினரை சார்ந்த ஆலோசனைக் கூட்டம், காவல்துறையினர்!
திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப, அவர்களின் தலைமையின் கீழ் கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருண் ஹோட்டலில், (31.08.2022) ம் தேதி...
திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப, அவர்களின் தலைமையின் கீழ் கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருண் ஹோட்டலில், (31.08.2022) ம் தேதி...
விழுப்புரம் : விழுப்புரம் சாலாமேட்டில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாவை கிராம மக்கள் ஒற்றுமையாக சேர்ந்து நடத்தி வந்தனர். இந்த சூழலில் கோவில்...
சென்னை : காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 912 பேருக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர்,காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை...
சென்னை : சென்னை எழும்பூர், அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டையொட்டி இந்த மருத்துவமனை வளாகத்தில், ரூ.65.60 கோடி செலவில் 6 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில், கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவதே...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உதவி ஆய்வாளர் திரு. பழனி, அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது,...
தஞ்சாவூர் : (28.08.2022), தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப, அவர்கள் தலைமையில், ஆயுதப் படையில் உள்ள அனைத்து காவல் ஆளினர்களுக்கும் Mob Operation பயிற்சி...
கிருஷ்ணகிரி : ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான காட்டேரி பழைய மாட்டு ஆஸ்பத்திரி வழியாக விற்பனைக்காக மதுபானம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே என்.எஸ்.நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (30), மில் தொழிலாளி. இவரது வீட்டில் நேற்று மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்...
திண்டுக்க : திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் சிறுமலை வன அலுவலர் மதிவாணன் தலைமையில் வனத்துறையினர் நடத்திய தீவிர சோதனையின் போது அப்பகுதியில்...
மதுரை : மதுரை மாவட்டத்தில், சைபர் கிரைம் காவல் நிலையமானது (01.03.2021), ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மணி அவர்கள், காவல்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காவல் நிலையத்தில், பணிபுரிந்த சார்பு ஆய்வாளர் திரு. தியாகராஜன், அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த (18.05.2021) அன்று இறந்து விட்டார்....
சிவகங்கை : சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில், அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தினை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்...
மதுரை : மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளியில் "பி பிட் சீசன்-10 " என்ற தலைப்பில் உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த சிறப்பு கலந்துரையாடல்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில், திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள மாநகராட்சி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின்...
சேலம் : சேலம் மாவட்டம், மேட்டூர் P.N.PATTI பேரூராட்சிக்குட்பட்ட N.S.K, நகர் மற்றும் தேங்கல்வாரை என்ற ஊரை ஒட்டி உள்ள மேட்டூர் அணை நீர் ஊருக்குள் வராமல்...
திண்டுக்கல் : தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள புத்தூர் துப்பாக்கி சுடும் தளத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.திரு. V.பாஸ்கரன்,...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில், கடன் பெற்று தருவதாக கூறி போலி நிதி நிறுவனம் மூலம் பல தவணைகளில் பணத்தை வசூலித்து மோசடி செய்தவர்களை, மாவட்ட காவல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டிவேல் (52), என்பவரின் செல்போனிற்கு வங்கியில் இருந்து அனுப்புவது போல் KYC UPDATE செய்ய வேண்டும் என...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.M.சுரேஷ், அவர்கள் தலைமையிலான அணியினர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.