Admin2

Admin2

பணி நியமன ஆணை, தஞ்சை காவல் கண்காணிப்பாளர்!

பணி நியமன ஆணை, தஞ்சை காவல் கண்காணிப்பாளர்!

தஞ்சாவூர் :   மாண்புமிகு தமிழக அரசு ஆணையின்படி, காவல் துறையில் பணியில் இருந்தபோது இறந்தவர்களின் குடும்பங்களில் உள்ள ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் திட்டத்தின்படி, காவல்...

போதை மாத்திரைகளை விற்பனை செய்த,குற்றவாளிகள் கைது!

போதை மாத்திரைகளை விற்பனை செய்த,குற்றவாளிகள் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை தரக்கூடிய மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த சுப்புராம் (24), ரமேஷ் (57) மற்றும் குமரேசன்...

பொதுமக்களிடம் அச்சத்தினை போக்கும் வகையில்,காவல்துறையினர் கொடி அணிவகுப்பு!

பொதுமக்களிடம் அச்சத்தினை போக்கும் வகையில்,காவல்துறையினர் கொடி அணிவகுப்பு!

மதுரை :  மதுரை மாவட்டத்தில் இந்த வருடம் நடக்கவிருக்கும் விநாயகர் சதுர்த்தி சிலைகரைப்பு ஊர்வலத்தின் போது, பொதுமக்களிடம் அச்சத்தினை போக்கும் வகையில், மதுரை மாவட்டத்தில் மேலூர் உட்கோட்டத்தில்,...

தங்கசங்கிலியை காவல்நிலையத்தில், ஒப்படைத்த தொழிலாளி!

தங்கசங்கிலியை காவல்நிலையத்தில், ஒப்படைத்த தொழிலாளி!

திருவாரூர் :  திருவாரூர் மன்னார்குடி மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையை சேர்ந்தவர் அருள்செல்வம் (32), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி நந்தினி. கடந்த 25-ந்தேதி இருவருக்கும் திருமண நாள்...

தீயணைப்புத்துறை சார்பில், பேரிடர் கால மீட்பு பயிற்சி!

தீயணைப்புத்துறை சார்பில், பேரிடர் கால மீட்பு பயிற்சி!

திருப்பூர் :   திருப்பூர் பேரிடர் மேலாண்மை மீட்புத்துறை சார்பில், இந்திய முழுவதும் ஒரே நாளில் பேரிடர் கால மீட்பு பயிற்சி நடைபெற உள்ளது. அதில் திருமூர்த்தி அணை...

ரயில் மறியல் போராட்டத்தில் முயன்ற,  கம்யூனிஸ்டு கட்சியினர் 550 கைது!

ரயில் மறியல் போராட்டத்தில் முயன்ற, கம்யூனிஸ்டு கட்சியினர் 550 கைது!

விருதுநகர் :   மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரியும், அரிசி, பருப்பு, பால்...

ஓய்வு பெறும் காவல்துறையினறுக்கு, பாராட்டு சான்றிழ்!

ஓய்வு பெறும் காவல்துறையினறுக்கு, பாராட்டு சான்றிழ்!

திண்டுக்கல் :  (30/08/2022), திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில், பணிபுரிந்து (31/08/2022) ம்தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முகமது...

அரசு பணியாணையை வழங்கிய, காவல் கண்காணிப்பாளர்!

அரசு பணியாணையை வழங்கிய, காவல் கண்காணிப்பாளர்!

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டத்தில், பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசிற்கு காவல்துறை...

400 மீட்டர் ஓட்ட போட்டியில், தங்கப்பதக்கம் வென்றகாவலர்!

400 மீட்டர் ஓட்ட போட்டியில், தங்கப்பதக்கம் வென்றகாவலர்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம்,  ஆயுதப்படையில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் காவலர் (RPC 101) திரு.நிதீஷ் குமார், அவர்கள் திருச்சி...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட, 12 வாலிபர்கள் கைது!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட, 12 வாலிபர்கள் கைது!

திண்டுக்கல் :  வத்தலகுண்டு அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட, 12 வாலிபர்களை வத்தலகுண்டு காவல்உதவிஆய்வாளர் திரு. சேக் அப்துல்லா, தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து...

திண்டுக்கல், காவல்துறையினர் தீவிர விசாரணை!

திண்டுக்கல், காவல்துறையினர் தீவிர விசாரணை!

திண்டுக்கல் :  திண்டுக்கல், வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கும் கோட்டாச்சியருக்கும் இடையே வாக்குவாதம், காவல்துறையினர் விசாரணை.   திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா

காணாமல்போன செல்போன்கள் மீட்பு,சைபர் கிரைம் காவல்துறை!

காணாமல்போன செல்போன்கள் மீட்பு,சைபர் கிரைம் காவல்துறை!

கரூர் :  கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.சுந்தரவதனம், அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (30/08/2022),  கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 131 க்கும் மேற்பட்ட...

வேலை தருவதாக மோசடி, பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த விழுப்புரம் காவல்துறை!

வேலை தருவதாக மோசடி, பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த விழுப்புரம் காவல்துறை!

விழுப்புரம் :  கடந்த (3/05/2022) முதல் (8/05/2022),வரை ஆரோவில் பகுதியை சேர்ந்த பெண் அஞ்சு D/O தேவசியா என்பவர் Work From Home இணையத்தில், வேலை தேடுதல்...

பயிற்சி நிறைவு விழா, பதக்கங்களை வழங்கிய D.G.P!

பயிற்சி நிறைவு விழா, பதக்கங்களை வழங்கிய D.G.P!

சென்னை :  (29.08.2022), -ம் தேதி மாலை தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில், 927 பயிற்சி உதவி ஆய்வாளர்களின் வண்ணமிகு பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழாவில் மாண்புமிகு...

வியக்க வைக்கும் நன்மைகள், 8 வடிவ நடைபயிற்சி!

வியக்க வைக்கும் நன்மைகள், 8 வடிவ நடைபயிற்சி!

7 வகை நோய்களை தீர்க்கும் 8 வடிவ நடைபயிற்சி : எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்தால் மனிதன் நோய் இன்றி வாழலாம். மூன்றுவிதமான அளவுகளில் எட்டு வடிவ...

இரவில் தவிர்க்க, வேண்டிய உணவுகள்!

இரவில் தவிர்க்க, வேண்டிய உணவுகள்!

பகல் நேரத்தில் எப்படிச் சாப்பிட்டாலும் நாம் செய்யும் வேலைகளால் அவை ஜீரணித்துவிடும். இரவு நேரத்தில் மிக எளிதில் ஜீரணிக்கும் உணவைச் சாப்பிட்டால்தான் நமது ஜீரண உறுப்புக்கள் ஆரோக்கியமாகச்...

ஆட்டோவை திருடிய குற்றவாளிகளுக்கு, சிறை தண்டனை!

சேலம் :  வாழப்பாடி உட்கோட்டம், ஏத்தாப்பூர் காவல் நிலைய எல்லை பெத்தநாயக்கன்பாளையத்தில் ஆட்டோ ஓட்டுநராக உள்ள மணிமாறன் (26), பழனி பேட்டை தெரு என்பவரை (19/ 0/7/2014),ஆம்...

கோவை காவல்துறையின், ஆழ்ந்த இரங்கல்!

கோவை காவல்துறையின், ஆழ்ந்த இரங்கல்!

கோவை :  கோவை மாநகரில், செல்வபுரம் காவல்நிலையத்தில், பணியாற்றி வந்த S.S.I, திரு.ஜம்புலிங்கம், அவர்கள் இன்று காலை 7.00 மணிக்கு இயற்கை எய்தினார். அவர்கள் குடும்பத்தினருக்கு காவல்துறை...

26 பேருக்கு கருணை அடிப்படையில், பணி நியமன ஆணை!

26 பேருக்கு கருணை அடிப்படையில், பணி நியமன ஆணை!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினர் ,மற்றும் அமைச்சுபணி அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசுக்கு...

Page 175 of 200 1 174 175 176 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.