Admin2

Admin2

திருநெல்வேலி, காவல்துறை அறிவிப்பு!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டத்தில், கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள், எடுத்து செல்பவர்கள், வைத்திருப்பவர்கள், பற்றிய ஏதேனும் தகவல் தெரிய வந்தால் (Hello Police)...

கொலை முயற்சியில் ஈடுபட்ட,  ரவுடி 5 பேர் கைது!

அடிப்படை பயிற்சியை துவக்கி வைத்த, காவல் கண்காணிப்பாளர்!

தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்டத்தில் தகவல் பதிவு உதவியாளர்/ வரவேற்பாளர் (Data Entry Operator/Receptionist) பணி நியமனம் செய்யப்பட்ட 28 பேருக்கான 3 மாத அடிப்படை பயிற்சியை...

கடத்த முயன்ற, 750 கிலோ குட்கா பறிமுதல்!

கடத்த முயன்ற, 750 கிலோ குட்கா பறிமுதல்!

தர்மபுரி :  தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி பகுதியில் சாலையோரம் உள்ள மரத்தடியில், நேற்று கார் ஒன்று கேட்பாரற்று நின்று இருந்தது....

விவசாயிகள் மகிழ்ச்சி, பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

விவசாயிகள் மகிழ்ச்சி, பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

தர்மபுரி :  தர்மபுரி காரிமங்கலம், பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சில நாட்களாக தும்பலஅள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து...

மாணவர்களுக்கு, பரிசு வழங்கிய எஸ்.பி!

மாணவர்களுக்கு, பரிசு வழங்கிய எஸ்.பி!

தர்மபுரி :  தர்மபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த...

ரெயில் என்ஜின், தடம் புரண்டதால் பரபரப்பு!

ரெயில் என்ஜின், தடம் புரண்டதால் பரபரப்பு!

மதுரை :   மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு தினசரி பொதிகை என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கங்களிலும்...

படித்துறையில், உதவி ஆட்சியர் ஆய்வு!

படித்துறையில், உதவி ஆட்சியர் ஆய்வு!

நாமக்கல் :  நாமக்கல் மோகனூர், மோகனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட  என்.புதுப்பட்டி, லத்துவாடி, மணப்பள்ளி, ராமநாயக்கன்பாளையம், எல்லைகாட்டுபுதூர உள்பட 21 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி களிமண்ணால் ஆன விநாயகர்...

தீயணைப்புத்துறையில் தகுதியுள்ளவர்களுக்கு, பதவி உயர்வு வழங்க நடவடிக்கை!

தீயணைப்புத்துறையில் தகுதியுள்ளவர்களுக்கு, பதவி உயர்வு வழங்க நடவடிக்கை!

சேலம் :   தமிழகத்தில் உள்ள தீயணைப்பு பயிற்சி மையங்களில் தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ரவி, ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் நேற்று சேலம் கொண்டலாம்பட்டி அருகே...

பொதுமக்களின் பாராட்டு,காவல் கண்காணிப்பாளர்!

பொதுமக்களின் பாராட்டு,காவல் கண்காணிப்பாளர்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திரு.கார்த்திகேயன், முன்னிலையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் நல்ல...

மறுவாழ்வு மையத்தில்,யானைகளுக்கு படையலிட்டு வழிபட்ட வனத்துறையினர்!

மறுவாழ்வு மையத்தில்,யானைகளுக்கு படையலிட்டு வழிபட்ட வனத்துறையினர்!

திருச்சி :  திருச்சி மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுக்கு தேவையான உணவுகள் வனத்துறை மூலம் வழங்கப்பட்டு...

ஊர்வலத்தில், வடக்கு மண்டல ஐ.ஜி!

ஊர்வலத்தில், வடக்கு மண்டல ஐ.ஜி!

திருப்பத்தூர்  :  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, திம்மாம் பேட்டை, அம்பலூர், உதயேந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் விநாயகர்...

பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த, காவல் கண்காணிப்பாளர்!

பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த, காவல் கண்காணிப்பாளர்!

தூத்துக்குடி :  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல்துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி தூத்துக்குடி சத்திரம் பஸ்...

ரூ.7,00,000/- இலட்சம் மதிப்புள்ள,போதை பொருட்கள் பறிமுதல்!

ரூ.7,00,000/- இலட்சம் மதிப்புள்ள,போதை பொருட்கள் பறிமுதல்!

திருச்சி :  திருச்சி மாநகரில்,  (30.08.22),-தேதி திருச்சி மாநகரம் உறையூர் காவல்நிலைய எல்லையில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பொருட்களான ஹான்ஸ், சைனி, விமல்,...

தனிப்படையினர், அதிரடி நடவடிக்கை!

தனிப்படையினர், அதிரடி நடவடிக்கை!

திண்டுக்கல் :   திண்டுக்கல் வழியாக பெங்களூரில், இருந்து மதுரைக்கு காரில் குட்கா கடத்துவதாக கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கண்காணிப்பாளர் தனி படையினர்...

கோவையில் காவல் ஆணையரால்,  துவக்கபட்ட புதிய திட்டம்!

கோவையில் காவல் ஆணையரால், துவக்கபட்ட புதிய திட்டம்!

கோவை :  கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்...

மாமல்லபுரம் கடற்கரையில், எஸ்,பி!

மாமல்லபுரம் கடற்கரையில், எஸ்,பி!

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் போலீஸ் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்போரூர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மானாமதி,...

மாநகராட்சி பள்ளி மாணவ,மாணவிகள்,காவல் ஆணையர்!

மாநகராட்சி பள்ளி மாணவ,மாணவிகள்,காவல் ஆணையர்!

கோவை :  கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று காலை 'காபி வித் காவல் ஆணையர்' என்ற நிகழ்ச்சி முதன்முறை யாக நடைபெற்றது. இதில் மாநகர...

குட்டி யானையை தாயுடன் சேர்க்க, வனத்துறையினர் தீவிரம்!

குட்டி யானையை தாயுடன் சேர்க்க, வனத்துறையினர் தீவிரம்!

நீலகிரி :  நீலகிரி கூடலூர், மசினகுடி அருகே வெள்ளத்தில் சிக்கிய குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். மசினகுடி அருகே நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகளில்...

விபத்தை தடுக்க 20 இடங்களில், வேகத்தடை அமைக்கும் பணி!

விபத்தை தடுக்க 20 இடங்களில், வேகத்தடை அமைக்கும் பணி!

ராணிப்பேட்டை :  அரக்கோணம் நகரின் பிரதான சாலைகளில் காலை, மாலை பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களிலும், விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட,...

”மாற்றத்தை தேடி” என்ற, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!

”மாற்றத்தை தேடி” என்ற, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!

 தூத்துக்குடி :   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில், அனைத்து காவல் நிலைய காவல்துறையினரும் தங்கள் காவல்...

Page 174 of 200 1 173 174 175 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.