திருநெல்வேலி, காவல்துறை அறிவிப்பு!
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள், எடுத்து செல்பவர்கள், வைத்திருப்பவர்கள், பற்றிய ஏதேனும் தகவல் தெரிய வந்தால் (Hello Police)...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள், எடுத்து செல்பவர்கள், வைத்திருப்பவர்கள், பற்றிய ஏதேனும் தகவல் தெரிய வந்தால் (Hello Police)...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் தகவல் பதிவு உதவியாளர்/ வரவேற்பாளர் (Data Entry Operator/Receptionist) பணி நியமனம் செய்யப்பட்ட 28 பேருக்கான 3 மாத அடிப்படை பயிற்சியை...
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி பகுதியில் சாலையோரம் உள்ள மரத்தடியில், நேற்று கார் ஒன்று கேட்பாரற்று நின்று இருந்தது....
தர்மபுரி : தர்மபுரி காரிமங்கலம், பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சில நாட்களாக தும்பலஅள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து...
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த...
மதுரை : மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு தினசரி பொதிகை என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கங்களிலும்...
நாமக்கல் : நாமக்கல் மோகனூர், மோகனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட என்.புதுப்பட்டி, லத்துவாடி, மணப்பள்ளி, ராமநாயக்கன்பாளையம், எல்லைகாட்டுபுதூர உள்பட 21 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி களிமண்ணால் ஆன விநாயகர்...
சேலம் : தமிழகத்தில் உள்ள தீயணைப்பு பயிற்சி மையங்களில் தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ரவி, ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் நேற்று சேலம் கொண்டலாம்பட்டி அருகே...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திரு.கார்த்திகேயன், முன்னிலையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் நல்ல...
திருச்சி : திருச்சி மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுக்கு தேவையான உணவுகள் வனத்துறை மூலம் வழங்கப்பட்டு...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, திம்மாம் பேட்டை, அம்பலூர், உதயேந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் விநாயகர்...
தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல்துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி தூத்துக்குடி சத்திரம் பஸ்...
திருச்சி : திருச்சி மாநகரில், (30.08.22),-தேதி திருச்சி மாநகரம் உறையூர் காவல்நிலைய எல்லையில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பொருட்களான ஹான்ஸ், சைனி, விமல்,...
திண்டுக்கல் : திண்டுக்கல் வழியாக பெங்களூரில், இருந்து மதுரைக்கு காரில் குட்கா கடத்துவதாக கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கண்காணிப்பாளர் தனி படையினர்...
கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் போலீஸ் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்போரூர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மானாமதி,...
கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று காலை 'காபி வித் காவல் ஆணையர்' என்ற நிகழ்ச்சி முதன்முறை யாக நடைபெற்றது. இதில் மாநகர...
நீலகிரி : நீலகிரி கூடலூர், மசினகுடி அருகே வெள்ளத்தில் சிக்கிய குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். மசினகுடி அருகே நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகளில்...
ராணிப்பேட்டை : அரக்கோணம் நகரின் பிரதான சாலைகளில் காலை, மாலை பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களிலும், விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட,...
தூத்துக்குடி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில், அனைத்து காவல் நிலைய காவல்துறையினரும் தங்கள் காவல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.