Admin2

Admin2

குடும்பத்துடன் போதை பொருள் விற்பனை, குற்றவாளி கைது!

குடும்பத்துடன் போதை பொருள் விற்பனை, குற்றவாளி கைது!

 சென்னை :  தாம்பரம் காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரி பெரும்பாக்கம் கண்ணகி நகர் உள்ளிட்ட புறநகர் பகுதியில், போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதை...

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு,பாராட்டு தெரிவித்த எஸ்.பி!

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு,பாராட்டு தெரிவித்த எஸ்.பி!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தில், பாரத முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். இராதாகிருஷ்ணன், அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் மாதம் 5ம் தேதி கொண்டாடுப்படுவதை முன்னிட்டு தொடக்க,...

நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை, ஆய்வு செய்த எஸ்.பி!

நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை, ஆய்வு செய்த எஸ்.பி!

தூத்துக்குடி :  நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகநேரி, திருச்செந்தூர் உட்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து...

லோன் ஆப் மோசடி செயல்படுவது எப்படி, முழு விவரம்!

லோன் ஆப் மோசடி செயல்படுவது எப்படி, முழு விவரம்!

சென்னை :  Google பிளே ஸ்டோரில், இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட லோன் ஆப்களில் கடன் பெறுபவர்களை அந்த ஆப் உரிமையாளர்களே தொடர்ச்சியாக மிரட்டி வருவதாக சென்னை மத்திய...

மதுரை கிரைம்ஸ் 26/07/2022

சென்னையில் பயங்கரம், சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபர்!

சென்னை :  சென்னை சின்மயா நகர் நெற்குன்றம் சாலையில், காலையில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அருகே உள்ள கால்வாயில் கருப்பு கலர் பிளாஸ்டிக் கவரில்...

தனிப்படை காவல்துறையினர் தீவிர சோதனையில், ரூ.17,96,900 மதிப்புள்ள, லாட்டரி சீட்டுகள்பறிமுதல்!

தனிப்படை காவல்துறையினர் தீவிர சோதனையில், ரூ.17,96,900 மதிப்புள்ள, லாட்டரி சீட்டுகள்பறிமுதல்!

திண்டுக்கல் :  (03.09.2022 ), திண்டுக்கல் மாவட்டம் நகர் பகுதியில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய...

வாகன கைவரிசை, 2 குற்றவாளிகள்  கைது!

வாகன கைவரிசை, 2 குற்றவாளிகள் கைது!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி .இ.கா.ப, அவர்கள் உத்தரவின்படி, உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார், அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து, கும்பகோணம்...

போலி விளம்பரம் முலம், பணமோசடி செய்தநபர் கைது!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், மானூர், எட்டாங்குளத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி (21), என்பவர் முகநூல் பக்கத்தில் விமான சேவை நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக வந்த போலி...

ரத்து ஆகிறது சுங்கசாவடிகள், வருகிறது புதிய திட்டம்!

ரத்து ஆகிறது சுங்கசாவடிகள், வருகிறது புதிய திட்டம்!

மத்திய அரசு :  சுங்கச் சாவடிகளில் அமலில் உள்ள ஃபாஸ்டேக் வசூல் முறையை ரத்து செய்துவிட்டு புதியதாக நம்பர் பிளேட் ரீடர் திட்டத்தை கொண்டு வர மத்திய...

குற்றவாளிகளுக்கு, 3 ஆண்டுகள் சிறை!

12 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல், 7 ஆண்டு சிறை தண்டனை!

சேலம் :  கடந்த (12/01/ 2020), ஆம் தேதி மேச்சேரி காவல் நிலைய சரகம் கொம்பன் புதூர் பொள்ளாச்சி வளவு சேச்சேரி பகுதியை சேர்ந்த சுகுணா மற்றும்...

நியாய விலைக்கடை திறப்பு, அமைச்சர்!

நியாய விலைக்கடை திறப்பு, அமைச்சர்!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாரதி நகரில் வசிக்கும் பொது மக்களுக்கு நியாய விலைக்கடை, தாய் கிராமமான அணைக்கரைப்பட்டியில் உள்ளது....

துப்பாக்கி ஏந்தி ரோந்து, ராணிப்பேட்டை எஸ்.பி,யின் உத்தரவு!

துப்பாக்கி ஏந்தி ரோந்து, ராணிப்பேட்டை எஸ்.பி,யின் உத்தரவு!

ராணிப்பேட்டை :  ராணிப்பேட்டை செப்- 3 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில், தொடர் கொள்ளை சமூக விரோத செயல்கள் நடைபெற்று...

வட்டார சுகாதார, பேரவை கூட்டம்!

வட்டார சுகாதார, பேரவை கூட்டம்!

மதுரை :  மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, வட்டாரம் மருத்துவர் திருமதி.வளர்மதி தலைமை தாங்கினார். தொடர்ந்து,...

வருமுன் காப்போம்” திட்டத்தின் கீழ், 24-வது மருத்துவ முகாம்!

வருமுன் காப்போம்” திட்டத்தின் கீழ், 24-வது மருத்துவ முகாம்!

சிவகங்கை :  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், ஜெயங்கொண்டான் நிலை ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் “கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தின் கீழ் 24-வது...

விருதுநகர், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

விருதுநகர், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை 4ம் தேதி (ஞாயிறு கிழமை) நடைபெற இருப்பதாக மாவட்ட...

தூர்வாரும் பணிகள், அதிகாரிகள் நேரில் ஆய்வு!

தூர்வாரும் பணிகள், அதிகாரிகள் நேரில் ஆய்வு!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா, மல்லாங்கிணறு பேரூராட்சி பகுதியில் உள்ள சின்னக்குளம் ஊருணியில் கழிவுநீர் கலந்து அசுத்தமாகி வருவதை உடனடியாக தடுத்து, ஊருணியை தூர்வார...

முகநூல் நண்பர்கள் குழு சார்பில், சாதனை மாணவர்களுக்கு பதக்கங்கள்!

முகநூல் நண்பர்கள் குழு சார்பில், சாதனை மாணவர்களுக்கு பதக்கங்கள்!

    விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மடத்துபட்டி பகுதியில் உள்ள அருகாமைப்பள்ளி அமைப்பும், சிவகாசி முகநூல் நண்பர்கள் குழு அமைப்பும் இணைந்து, நாட்டின்...

போக்குவரத்து காவலர்களை நியமிக்க, பொதுமக்கள் கோரிக்கை!

போக்குவரத்து காவலர்களை நியமிக்க, பொதுமக்கள் கோரிக்கை!

மதுரை :  மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முதல் ராம் நகர் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியாவது நடைபெற்று வருகிறது....

பணம் பறித்து மோசடி செய்த 4 நபர்கள் கைது, காவல் ஆணையாளர் பாராட்டு!

பணம் பறித்து மோசடி செய்த 4 நபர்கள் கைது, காவல் ஆணையாளர் பாராட்டு!

சென்னை :  லோன் தருவதாக செல்போன் செயலி மூலம் பணம் பறித்து மோசடி செய்த 4 நபர்களை கைது செய்த சைபர் கிரைம் காவல் குழுவினருக்கு காவல்...

பெண்ணை மிரட்டி பலாத்காரம், வாழ்நாள் சிறை!

பெண்ணை மிரட்டி பலாத்காரம், வாழ்நாள் சிறை!

அரியலூர் :  அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தை அடுத்த செங்குழி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (50), இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வயல் பகுதியில் ஆடு,...

Page 172 of 200 1 171 172 173 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.