திருட்டில் மிகப்பெரிய, கைவரிசை காட்டிய மர்மநபர் கைது!
5,000ற்கும் மேற்பட்ட கார்களைத் திருடிய இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடன் என்று கூறப்படும் அனில் சவுஹானை, டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்,
5,000ற்கும் மேற்பட்ட கார்களைத் திருடிய இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடன் என்று கூறப்படும் அனில் சவுஹானை, டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்,
சென்னை : இணைய வழி குற்றங்களை தடுக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி, திரு.சைலேந்திர பாபு, கூறியதாவது, இணைய வழி குற்றங்களை கண்டுபிடிக்க 203 அதிகாரிகள், மற்றும்...
தங்கபஸ்பம் - ஆவாரம்பூ : ''ஆவாரை பூத்திருக்க சாவரை கண்டதுண்டோ'' என்ற பழமொழியில், இருந்து ஆவாரம் பூவின் மருத்துவ குணங்களை அறியலாம். அழகிய மஞ்சள் வண்ணத்தில் கொத்துக்...
திண்டுக்கல் : (05.09.2022), திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த வருடம் (16.11.2021), ம்தேதி விசாரணைக்கு சென்ற பெண் காவலரை தகாத வார்த்தைகளால் பேசிய வழக்கில் கொடைக்கானல் தெரசா...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தின், செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக திரு.இரா.சண்முகசுந்தரம், (05/09/2022) இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அப்பாஸ் அலி
கொலஸ்ட்ரால் : ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது போல், உடல் சீராக இயங்க கொழுப்பு எரிசக்தி பயன்படுகிறது. ஆனால் இதன் அளவு அதிகரிக்கும் போது இருதய...
ஹரியானா மாநிலத்தின், பதேஹாபாத் பகுதியைச் சேர்ந்த (32), வயது பெண் ஒருவர் தனது 9 வயது மகனுடன் ரயிலில் பயணித்துள்ளார். இந்த ரயில் ரோதக் பகுதியில் இருந்து...
கிச்சிலி சம்பா : பொதுவாக வெள்ளை அரிசியையும், சன்ன ரகமாகவும் நாம் சாப்பிட விரும்புகின்றோம். அதற்கு ஏற்றார் போல வெள்ளை அரிசியாகவும், சன்ன ரகமாகவும் சாப்பிடச் சுவையாகவும்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் (04.09.2022), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்களின் உத்தரவுப்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜின்னுகா வட்டம் பகுதியில் மலையடிவாரத்தில், நேற்று முன்தினம் காலை வாலிபர் ஒருவர் தனது...
திருச்சி : திருச்சி புத்தகத்திருவிழா செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வருகிற 16-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு...
கே.புதூரில் பெண்ணிடம், தாலிச்செயின் பறிப்பு! மதுரை : கே. புதூர் இ எம் ஜி நகர் 2வது தெரு மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயராணி...
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை பாணாவரத்தில் உள்ள சோளிங்கர் ரயில் நிலையம் அருகே சென்னை - மைசூரு செல்லும் ரயிலில் கடத்துவதற்காக முட்புதரில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக...
மதுரை : மதுரை அழகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தன்னுடைய வீட்டில் பூட்டிவிட்டு, வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே...
சென்னை : ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில், உள்ள ஹெல்மண்ட் மாகாணம் நாட் அலி மாவட்டத்தில், மத பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த மத...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் (04.09.2022), பகுதியில் ஸ்ரீவைகுண்டம் மண்டல துணை தாசில்தார் திரு. சுடலை வீரபாண்டியன் மற்றும் வருவாய்த்துறையினர் (03.09.2022) முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
கோவை : பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களாகிய பூங்காக்கள், நடைபயிற்சி மைதாங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற பல பகுதிகளில் தனிநபர்கள் சிலர் பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்களில், ஈடுபட்டு...
மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகத்துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மதுரை, சிவகங்கை மாவட்ட வளர்ச்சி...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை ஆரணி தாலுகா களம்பூரை அடுத்த வடமாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன். இவரது மகன் நோமிநாதன் (14), அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம்...
திருநெல்வேலி : தாழையூத்து காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட ராஜவல்லிபுரம், இந்திரா நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மதிபாலன் (27), என்பவர் கொள்ளை, திருட்டு, அடிதடி மற்றும்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.