15 லட்சம் மதிப்புள்ள 75 மொபைல்கள் உரியவரிடம் ஒப்படைப்பு
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே, IPS., அவர்கள் காவல் நிலையங்களில் பதிவான தொலைந்த போன மொபைல் போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே, IPS., அவர்கள் காவல் நிலையங்களில் பதிவான தொலைந்த போன மொபைல் போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை...
திண்டுக்கல் : திண்டுக்கல் காமாட்சிபுரம் அருகே திருநெல்வேலியில் இருந்து தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சென்ற கார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சேர்ந்த ராமமூர்த்தி வயது (24) என்பவரின் தொலைபேசி 9791553358 எண்ணிற்கு +63 9368673830 எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி...
சிவகங்கை : (26.5.2023) ஆம் தேதி காலை தேவகோட்டை அருகில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபாலன் மனைவி திருமதி.வள்ளி மயில் (40) என்பவர் தனது மகன்...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 17 நாட்கள் நடைபெறும் திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள அம்மன்பட்டி பகுதியில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவில் பொங்கல் விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே மேலசின்னணம்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள ஶ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மகா கும்பாபிஷேக...
பகுதி நேர வேலைவாய்பபு, என வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு அதை தொடர்ந்து ஒரு லிங் அனுப்பி அதை கிளிக் செய்தவுடன் ஒருடெலிகிராம் டாஸ்க் குருப் இணைந்து விடுவர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் முழுவதும், கள்ளத்தனமான மது விற்பனை மற்றும் லாட்டரி விற்பனையை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், உத்தரவின் பேரில்,...
திண்டுக்கல் : பழனி நகர் முழுவதும் செயல்படும் 12 டாஸ்மார்க் கடைகளில் செயல்பட்டுவந்த மதுபான பார்களுக்கு போலீசார் சீல் வைத்தனர். மாதாமாதம் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் (45), இவர் நேற்று இரவு செட்டிநாயக்கன்பட்டி வழியாக தனது மனைவி ரம்யாவுடன் சென்று கொண்டு இருந்தார்....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவருடைய மனைவி பிருந்தா என்பவர் இருசக்கர வாகனத்தில் கட்டைபையில் ஐந்து பவுன்...
திருவண்ணாமலை, தமிழ் நாடு ஊர்காவல் படை ஸ்போர்ட்ஸ் மீட் (18/05/2023) முதல் (21/05/2023), வரை தமிழ்நாடு அளவில் நடைபெற்ற ஊர்க்காவல் படை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 22 பள்ளிகளில் உள்ள 185 வாகனங்களை காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.டாக்டர் ஸ்டாலின் ஐ.பி.எஸ், அவர்கள் தேவகோட்டை கோட்டாட்சியர்...
ஈரோடு : ஈரோடு மாவட்டம் SP யாக இருந்த சசி மோகன் IPS சென்னை க்யூ Branch க்கு மாற்றபட்டார் ஈரோடு மாவட்ட புதிய SP யாக...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான அரசபட்டி கிராமத்தில் வெயில் உகந்த அம்மன் கோவில் கட்டி முடித்த நிலையில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிச்சைமணி இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த போது...
திண்டுக்கல் : திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த ராம்குமார், சிவகுமார் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து...
ஈரோடு : ஈரோடு மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் சிறப்புச் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செந்தில் அவர் மது, கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கமால் இருந்ததாக...
மதுரை : திருப்பரங்குன்றம் கோயியில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது வைகாசி விசாகத் திருவிழா. ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது....
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.