திண்டுக்கல் கிரைம்ஸ் 23/09/2022
போதைப்பொருள் வைத்திருந்த, 2 பேர் கைது! திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, பேருந்து நிறுத்தம் அருகே திண்டுக்கல் வேடப்பட்டி சேர்ந்த சுலைமான், செங்குளத்துப்பட்டியை சேர்ந்த...
போதைப்பொருள் வைத்திருந்த, 2 பேர் கைது! திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, பேருந்து நிறுத்தம் அருகே திண்டுக்கல் வேடப்பட்டி சேர்ந்த சுலைமான், செங்குளத்துப்பட்டியை சேர்ந்த...
சென்னை : சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமானது கடந்த (28.09.2021), முதல்-அமைச்சர் திரு .மு.க.ஸ்டாலினால், பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சித் தலைவர் ரூக்மணி மோகன்ராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் முன்னிலையில், செயல்...
சென்னை : சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் காவலர்களிடம், முதல்வர் திரு.ஸ்டாலின், அவர்கள் மனுக்கள் பெற்றார். காவல்துறை இயக்குனர் C. சைலேந்திரபாபு I.P.S, உடனிருந்தார். .
மதுரை : நெல்பேட்டையில், முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின், மைய சமையல் கூடத்தை பார்வையிட்டு காலை உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், பள்ளி மாணவர்களுக்கான...
திருநெல்வேலி : நாங்குநேரி காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட தம்புபுரம், பாஸ்கர் தெருவை சேர்ந்த நவீன்(21), என்பவர் மற்றும் முக்கூடல் காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட வடக்கு அரியநாயகிபுரம், வடக்கு...
வேலூர் : வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்த நசுருதின் ஆன்லைன் மூலம் கொரோனா கால நிவாரணம் தருவதாக SMS ஒன்றை அனுப்பி நூதனமான முறையில் பணத்தை சைபர்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ்...
கோவை : கோவையில் உயர் அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்தவர் கைது. முகமது ஆலமீன் (53), ரசிவுதீன் ராமகிருஷ்ணா நகர் 3வது தெரு சொல்லிப்பாளையம், வேலம் பாளையம்...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன் இ.கா.ப, அவர்களின உத்தரவின்படி, பல்வேறு இடங்களில் தீவிர விழிப்புணர்வு நடத்தப்பட்டது. (21/09/2022), கொண்டப்பாளையம் காவல் நிலைய...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி சரவணன், உத்தரவுப்படி, சாத்தான்குளம் காவல் உட்கோட்டத்தில் நடைபெற்ற பல்வேறு திருட்டு, மற்றும் கொள்ளை வழக்குகளை கண்டுபிடிக்கும் பொருட்டு,...
அரியலூர் : அரியலூர் மாவட்ட ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில், சிறுவர்களுக்கான பூங்காவினை, திருச்சி சரக டிஐஜி திரு A. சரவண சுந்தர் IPS அவர்கள், திறந்து வைத்தார்கள்....
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மனைவி லட்சுமி (51), இவர் திருநெல்வேலியில் இருந்து திருச்சிக்கு உறவினர் வீட்டிற்கு தனது கணவருடன்...
அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் கஞ்சா, கொலை மற்றும் சைபர் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதியினை,...
தென்காசி : தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பண்பொழி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே முருகன் என்பவரது கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை...
கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு.V. பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்கள் கோவை அவிநாசி சாலையில் உள்ள PSG Tech கல்லூரியில்(ANTI DRUG AND TRAFFIC...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அனைத்து மகளிர் காவல் பகுதிக்குட்பட்ட 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அருண்குமார் என்பவருக்கு 20 வருடம் சிறை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் உள்ள ஜெயசீலன் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் பயிற்சி மைதானத்தை (21.09.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் ரிப்பன்...
தென்காசி : தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய குற்றாலம் பகுதியில், அருகில் அமைந்துள்ள பண்ணையில் வைத்திருந்த சுமார் ரூபாய் 80,000 மதிப்பிலான 03...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களுக்கு கைரேகை மற்றும் முகத்தை அடையாளம் காணுதல் ஆகியவற்றை சேகரிக்கும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.