Admin2

Admin2

திண்டுக்கல் கிரைம்ஸ் 26/07/2022

திண்டுக்கல் கிரைம்ஸ் 23/09/2022

போதைப்பொருள் வைத்திருந்த, 2 பேர் கைது!   திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, பேருந்து நிறுத்தம் அருகே திண்டுக்கல் வேடப்பட்டி சேர்ந்த சுலைமான், செங்குளத்துப்பட்டியை சேர்ந்த...

காவல் அருங்காட்சியகத்தில், பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்!

காவல் அருங்காட்சியகத்தில், பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்!

சென்னை :  சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமானது கடந்த (28.09.2021),  முதல்-அமைச்சர் திரு .மு.க.ஸ்டாலினால், பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட...

மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில், கவுன்சிலர்கள் கூட்டம்!

மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில், கவுன்சிலர்கள் கூட்டம்!

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில்  கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சித் தலைவர் ரூக்மணி மோகன்ராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் முன்னிலையில், செயல்...

காவல்துறையினரிடம், மனுக்களை பெற்ற முதல்வர்!

காவல்துறையினரிடம், மனுக்களை பெற்ற முதல்வர்!

சென்னை :  சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் காவலர்களிடம்,  முதல்வர் திரு.ஸ்டாலின், அவர்கள் மனுக்கள் பெற்றார்.  காவல்துறை இயக்குனர் C. சைலேந்திரபாபு I.P.S, உடனிருந்தார்.  .

காலை சிற்றுண்டி வாகனத்தை, தொடங்கி வைத்த முதல்வர்!

காலை சிற்றுண்டி வாகனத்தை, தொடங்கி வைத்த முதல்வர்!

மதுரை : நெல்பேட்டையில், முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின், மைய சமையல் கூடத்தை பார்வையிட்டு காலை உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்,  பள்ளி மாணவர்களுக்கான...

பொதுமக்களை அச்சுறுத்திய, குற்றவாளிகளுக்கு சிறை!

திருநெல்வேலி :  நாங்குநேரி காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட தம்புபுரம், பாஸ்கர் தெருவை சேர்ந்த   நவீன்(21), என்பவர் மற்றும் முக்கூடல் காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட வடக்கு அரியநாயகிபுரம், வடக்கு...

ஆன்லைன் கடன்பெற்ற, தம்பதி தற்கொலை!

நூதனமான முறையில் ஆன்லைன் மோசடி, சைபர் கிரைம் காவல்துறையினர்!

வேலூர் :  வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்த நசுருதின் ஆன்லைன் மூலம் கொரோனா கால நிவாரணம் தருவதாக SMS ஒன்றை அனுப்பி நூதனமான முறையில் பணத்தை சைபர்...

கைப்பேசியில் பாலியல் தொந்தரவு, விரைந்து நடவடிக்கை எடுத்த கோவை சைபர் கிரைம்

கஞ்சா எண்ணெய் வைத்திருந்த, குற்றவாளிகள் கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ்...

உயர் அதிகாரிபோல், ஆள்மாறாட்டம் குற்றவாளி கைது!

கோவை :  கோவையில்  உயர் அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்தவர் கைது.  முகமது ஆலமீன் (53), ரசிவுதீன் ராமகிருஷ்ணா நகர் 3வது தெரு சொல்லிப்பாளையம், வேலம் பாளையம்...

பல்வேறு இடங்களில் தீவிர விழிப்புணர்வு, இராணிப்பேட்டை காவல்துறையினர்!

பல்வேறு இடங்களில் தீவிர விழிப்புணர்வு, இராணிப்பேட்டை காவல்துறையினர்!

இராணிப்பேட்டை :  இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன் இ.கா.ப, அவர்களின உத்தரவின்படி, பல்வேறு இடங்களில் தீவிர விழிப்புணர்வு நடத்தப்பட்டது. (21/09/2022), கொண்டப்பாளையம் காவல் நிலைய...

 தூத்துக்குடி மாவட்டத்தில்,199 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு!

துரித நடவடிக்கை, தூத்துக்குடி S.P பாராட்டு!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி சரவணன், உத்தரவுப்படி, சாத்தான்குளம் காவல் உட்கோட்டத்தில் நடைபெற்ற பல்வேறு திருட்டு, மற்றும் கொள்ளை வழக்குகளை கண்டுபிடிக்கும் பொருட்டு,...

ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் டி.ஐ.ஜி

ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் டி.ஐ.ஜி

அரியலூர் :  அரியலூர் மாவட்ட ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில், சிறுவர்களுக்கான பூங்காவினை, திருச்சி சரக டிஐஜி திரு A. சரவண சுந்தர் IPS அவர்கள்,  திறந்து வைத்தார்கள்....

திண்டுக்கல் கிரைம்ஸ் 26/07/2022

ஓடும் ரயிலில் பயங்கரம்!

திருநெல்வேலி :   திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மனைவி லட்சுமி (51), இவர் திருநெல்வேலியில் இருந்து திருச்சிக்கு உறவினர் வீட்டிற்கு தனது கணவருடன்...

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள்,நற்சான்றிதழ்,பண வெகுமதி!

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள்,நற்சான்றிதழ்,பண வெகுமதி!

அரியலூர் :  அரியலூர் மாவட்டத்தில் கஞ்சா, கொலை மற்றும் சைபர் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதியினை,...

கடைகளுக்கு சீல்,தென்காசி காவல்துறை!

கடைகளுக்கு சீல்,தென்காசி காவல்துறை!

தென்காசி :  தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பண்பொழி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே முருகன் என்பவரது கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை...

குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த, தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

பாலியல் வன்புணர்வு 20 வருடம் சிறை, தஞ்சை காவல்துறையினர்!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அனைத்து மகளிர் காவல் பகுதிக்குட்பட்ட 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அருண்குமார் என்பவருக்கு 20 வருடம் சிறை...

கிரிக்கெட் பயிற்சி மைதானத்தில், திண்டுக்கல் S.P

கிரிக்கெட் பயிற்சி மைதானத்தில், திண்டுக்கல் S.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் உள்ள ஜெயசீலன் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் பயிற்சி மைதானத்தை  (21.09.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் ரிப்பன்...

கைப்பேசியில் பாலியல் தொந்தரவு, விரைந்து நடவடிக்கை எடுத்த கோவை சைபர் கிரைம்

இரண்டு இளைஞர்கள், சிறையில் அடைப்பு!

தென்காசி :  தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய குற்றாலம் பகுதியில், அருகில் அமைந்துள்ள பண்ணையில் வைத்திருந்த சுமார் ரூபாய் 80,000 மதிப்பிலான 03...

கைரேகை அடையாளம் காணுதல், காவல் கண்காணிப்பாளர்!

கைரேகை அடையாளம் காணுதல், காவல் கண்காணிப்பாளர்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டத்தில், கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களுக்கு கைரேகை மற்றும் முகத்தை அடையாளம் காணுதல் ஆகியவற்றை சேகரிக்கும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப,...

Page 160 of 200 1 159 160 161 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.