Admin2

Admin2

பரிசுகளை அள்ளிய சேலம் காவல்துறையின் மோப்ப நாய்கள்

பரிசுகளை அள்ளிய சேலம் காவல்துறையின் மோப்ப நாய்கள்

சேலம் : சேலம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற ஏற்காடு கோடை விழாவில் (27/5/2023) ஆம் தேதி செல்லப்பிராணிகள் கண்காட்சியில் சேலம் மாவட்ட காவல்துறையின் குற்றவாளிகளை மோப்பம்...

இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பா.ம.க. வன்னியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பா.ம.க. வன்னியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை : வன்னியர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு ஆணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலை விட்டு வெளியேற்றம் செய்ய...

சட்டவிரோதமான செயலில்,சேலம் வாலிபர்கள் கைது!

லாட்டரி சீட்டு விற்பனையில் இருவர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி நகர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்...

புதிய பொறுப்பில் திரு.செல்வராஜ் அவர்கள்

சிவகங்கை காவல் துறை வாகனங்கள் பொது ஏலம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் துறையில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட 15 (நான்கு சக்கர வாகனங்கள் -02 இரு சக்கர வாகனங்கள்-13) காவல் வாகனங்களை...

மூட்டை கணக்கில் ரேஷன் அரிசி வாலிபர் கைது!

நெடுஞ்சாலை வழிப்பறியில் சிக்கிய 4 வாலிபர்கள்

மதுரை : மதுரை வலையங்குளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன், ஆனந்த், ரூபன் ராஜ், மாரி ராஜா ஆகியோர் அறிவால் மற்றும் உருட்டு கம்புகளுடன் தாயார் நிலையில் பரப்புபட்டி...

ஈரோட்டில் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது!

மூதாட்டியை கட்டிபோட்டு துணிகர கொள்ளை

மதுரை : மதுரை ,சோழவந்தான் அடுத்துள்ள மேலக்கால் பகுதியில் வசித்து வருபவர் கருப்பாயி (70), கணவனை இழந்த நிலையில், ஆதரவின்றி வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார். இதனை...

சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி போலீசார் தீவிர சோதனை!

விருதுநகர் அருகே 2 பேர் பலி!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு (47), இவரது மகன் பூரணசந்திரசேகர் (25), இவர், கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். நேற்று,...

திருட்டில் குன்னத்தூரில் இருவர் கைது!

வத்தலகுண்டு அருகே 2 பேருக்கு சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்-தேனி மெயின் ரோடு வத்தலகுண்டு அருகில் உள்ள அ-விளக்கு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாசி தேவர்...

கொள்ளை மர்ம நபர்களை கைது செய்த கோவை காவல்துறையினர்

கொள்ளை மர்ம நபர்களை கைது செய்த கோவை காவல்துறையினர்

கோவை : கோவை மாநகரம் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பெரிய கடைவீதியில் அமைந்துள்ள கோவை மாநகரின் பிரசித்தி பெற்ற பிரதான அருள்மிகு கோனியம்மன் கோயில் அமைந்துள்ளது....

காணாமல் போன சிலைகள் 5 நாட்களில் மீட்பு S.P பாராட்டு

காணாமல் போன சிலைகள் 5 நாட்களில் மீட்பு S.P பாராட்டு

சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் உட்கோட்டம் தாரமங்கலம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த (20/5/2023),ஆம் தேதி மாலை 3...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு போக்சோ

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (17),வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தேனி, சுக்குவாடன்பட்டி...

அதிரடி வேட்டை ஒரே நாளில், 433 ரவுடிகளிடம் நடவடிக்கை!

போதைப் பொருட்கள் விற்பனை குறித்து சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against...

முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை 3 தனிப்படைகள் அமைத்து அதிரடி

முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை 3 தனிப்படைகள் அமைத்து அதிரடி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் பஞ்சநாதன் (58), இவர் தமது மனைவி, மகன், மருகளுடன் வசித்து வந்தார்.  இவர் ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தில்...

மதுரை கிரைம்ஸ் 09/12/2022

மதுரை கிரைம்ஸ் 28/05/2023

நள்ளிரவில் வாலிபரை அறிவாளால் வெட்டி தண்டவாளத்தில் வீச்சு! வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தென்றல் நகரை சேர்ந்தவர் சரவணகுமார் மகன் காந்தி ராஜா (28), தெற்கு...

வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையின் அறிவிப்பு!

மதுரையில் போக்குவரத்து மாற்றம்

மதுரை : அரசு இராஜாஜி மருத்துவமனை - பனகல் சாலை ஒரு வழி போக்குவரத்தாக மாற்றம் மதுரை மாநகரின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம், அரசு இராஜாஜி மருத்துவமனை...

ஆற்றில் மண்டியிட்டவாறு இளைஞர் சடலமாக மீட்பு!

ராஜபாளையம் அருகே நீரில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள பேயம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். விபத்தில் ஒரு கை இழந்த இவர் தற்போது கூலி வேலைக்கு சென்று வருகிறார்....

கழிவுநீரை அகற்றும்போது விபரீதம் காவல்துறையினர் விசாரணை

கழிவுநீரை அகற்றும்போது விபரீதம் காவல்துறையினர் விசாரணை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள நுளைவு வளைவு அருகே, மாநகராட்சி பொது சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார...

சாமி கும்பிடுவது போல் நடித்து மர்மநபரின் கைவரிசை

சாமி கும்பிடுவது போல் நடித்து மர்மநபரின் கைவரிசை

திண்டுக்கல் : நத்தம்-மீனாட்சிபுரத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தாலி சங்கிலி திருட்டி சென்ற மர்ம நபர் - சாமி கும்பிடுவது...

சமூக வலைதளங்களில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர் கைது

சமூக வலைதளங்களில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர் கைது

கோவை : கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் துடியலூர் பகுதியை சேர்ந்த (21) வயது இளம்பெண் கொடுத்த புகாரில் கடந்த மாதம் தனது Instagram-ல்...

கோவையில் டி.ஜி.பி வெளியிட்ட புதிய ஆக்டோபஸ் மென்பொருள் செயலி

கோவையில் டி.ஜி.பி வெளியிட்ட புதிய ஆக்டோபஸ் மென்பொருள் செயலி

கோவை : கோவை மாநகர காவல் துறையின் நுண்ணறிவு பிரிவு, சிறப்பு நுண்ணறிவு பிரிவு, ஆகியவற்றின் மூலம் களத்தில் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் பகுப்பாய்ந்து, சட்டம்...

Page 16 of 200 1 15 16 17 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.