Admin2

Admin2

மோட்டார் சைக்கிள் சாகசம், கல்லூரி மாணவர்கள் கைது!

புகையிலை பொருட்களை, பதுக்கி வைத்திருந்த நபர் கைது!

தென்காசி :  தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலஞ்சி குமாரர் கோவில் ஜங்ஷன் அருகே சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. காளிமுத்து, அவர்கள் வாகன...

கள்ளச்சாராய வேட்டையில், திருவண்ணாமலை காவல்துறையினர்!

கள்ளச்சாராய வேட்டையில், திருவண்ணாமலை காவல்துறையினர்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.K.புனிதா, அவர்கள்...

சிறப்பாக பணிபுரிந்த, பெண் காவல்துறையினருக்கு பாராட்டு!

சிறப்பாக பணிபுரிந்த, பெண் காவல்துறையினருக்கு பாராட்டு!

மயிலாடுதுறை :  மயிலாடுதுறை மாவட்டம், பொதுமக்களுக்கு காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாக பணிபுரிந்த காவல் உதவி ஆய்வாளருக்கு, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்று, திண்டுக்கல் S.P

ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்று, திண்டுக்கல் S.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம்,  சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில், உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்களின் கவாத்துப் பயிற்சியினை  (24.09.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கஞ்சா வேட்டையில், காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்!

கஞ்சா வேட்டையில், காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்!

திருவண்ணாமலை :   திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப. அவர்கள், மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் குற்றவாளியை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ கிராம்...

காவல்துறையினர், ஒன்றிணைந்து ரூ.12,91,500 நிதி!

காவல்துறையினர், ஒன்றிணைந்து ரூ.12,91,500 நிதி!

திண்டுக்கல்  :   திண்டுக்கல் மாவட்டம், நந்தவனப்பட்டியைச் சேர்ந்த திரு.வீரக்குமார் (45), அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில், தலைமை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 04 மாதங்களுக்கு முன்பு உடல்நலகுறைவு...

மீஞ்சூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு பேரணி!

மீஞ்சூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு பேரணி!

திருவள்ளூர் :   திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி 17-வது வார்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி தலைவர் ரூக்மணி மோகன்ராஜ் தலைமையில், நடைபெற்றது....

கடைக்கு சீல், காவல்துறையினர் தீவிரம்!

கடைக்கு சீல், காவல்துறையினர் தீவிரம்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆரணி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.V.A.ரவிச்சந்திரன், அவர்கள் மேற்பார்வையில், கண்ணமங்கலம்...

7 லட்சம் மதிப்புள்ள, நிலங்கள் மீட்பு, சிறப்பு பிரிவு காவல்துறையின!

7 லட்சம் மதிப்புள்ள, நிலங்கள் மீட்பு, சிறப்பு பிரிவு காவல்துறையின!

 திருநெல்வேலி :  பாளையங்கோட்டை, குலவணிகர்புரத்தைச் சேர்ந்த நம்பி (73), என்பவருக்கு சொந்தமான ரூ. 2½ லட்சம் மதிப்புள்ள 41 செண்ட் இடம் நாங்குநேரி, இளங்குளம் பகுதியில் உள்ளது....

காவல்துறை அலுவலகத்தில், மாதாந்திர ஆய்வுக்கூட்டம்!

காவல்துறை அலுவலகத்தில், மாதாந்திர ஆய்வுக்கூட்டம்!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில், மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

திண்டுக்கல் கிரைம்ஸ் 26/07/2022

திடுக்கிடும் தகவல், துண்டு துண்டாக பெண்ணின் சடலம்!

கிழக்கு நியூயார்க் பகுதியில், உள்ள 315 லின்வுட் தெருவில் (Linwood street) அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6வது தளத்தில் துர்நாற்றம் வீசப்படுவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ...

காவல்துறையினரின், தீவிர வாகன தணிக்கை!

காவல்துறையினரின், தீவிர வாகன தணிக்கை!

வேலூர் :   வேலூர் தமிழகத்தில், இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, பறக்கும்படை...

கைதிகளுக்கான புதிய திட்டம், புழல் சிறையில் தொடங்கியது!

கைதிகளுக்கான புதிய திட்டம், புழல் சிறையில் தொடங்கியது!

சென்னை :  சென்னை சிறையில் இருந்து வெளிவரும் கைதிகள் மீண்டும் சிறைபடுவதை தடுக்கும் வகையில், அனைத்து கைதிகளுக்கும் 'சீர்திருத்த சிறகுகள்' என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி...

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர், காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர், காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 5 காவல் ஆய்வாளர்கள், உட்பட 34 காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர் ஒருவர் ஆகியோருக்கு மாவட்ட காவல்...

கடும் நடவடிக்கை , மதுரை S.P உத்தரவு!

கடும் நடவடிக்கை , மதுரை S.P உத்தரவு!

மதுரை :  மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலையம், செக்கானூரணி காவல் நிலையம், அலங்காநல்லூர் காவல் நிலையம் சரகத்தில் இருசக்கர வாகனங்கள் திருடு போனது சம்பந்தமாக வழக்கு...

திடுக்கிடும் தகவல் சமையலறையில், கஞ்சா செடி வளர்த்தபெண் இருவர் கைது!

கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல், குற்றவாளி கைது!

தென்காசி :  தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மையாபுரம் பகுதியில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த பட்டமுத்து என்பவரின் மகன்...

ஆயுதப்படை காவலர்களுக்கு, வாராந்திர கவாத்து பயிற்சி!

ஆயுதப்படை காவலர்களுக்கு, வாராந்திர கவாத்து பயிற்சி!

திருச்சி :  திருச்சி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு, வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் (MOB operation) பயிற்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

தனிப்பிரிவு காவல்துறையினர், மயிலாடுதுறை எஸ்.பி பாராட்டு!

தனிப்பிரிவு காவல்துறையினர், மயிலாடுதுறை எஸ்.பி பாராட்டு!

மயிலாடுதுறை :  மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு காவல் ஆய்வாளர், மற்றும் காவல் உதவி ஆய்வாளர் அவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா,...

தங்க செயினை காவல்துறையினர் மூலம், உரியவரிடம் ஒப்படைத்த நபர்!

தங்க செயினை காவல்துறையினர் மூலம், உரியவரிடம் ஒப்படைத்த நபர்!

தேனி :  தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடகரை சுப்பிரமணிய சாவடி தெரு பகுதியில், திரு.முத்துப்பாண்டி என்பவர்(20.09.22), நடந்து சென்று கொண்டிருந்தபோது கீழே கிடந்த...

3 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் பறிமுதல், தஞ்சை காவல்துறையினர்!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,அவர்களின் உத்தரவின்படி, திருவிடைமருதூர்,உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.காமராஜ், அவர்கள் தலைமையிலான...

Page 159 of 200 1 158 159 160 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.