பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு,காவல் கண்காணிப்பாளர்!
தூத்துக்குடி : வேங்கடேஷ் பண்ணையாரின் 19ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு (26.09.2022) 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு உதவி காவல் கண்காணிப்பாளர், 15 காவல்...
தூத்துக்குடி : வேங்கடேஷ் பண்ணையாரின் 19ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு (26.09.2022) 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு உதவி காவல் கண்காணிப்பாளர், 15 காவல்...
தென்காசி : தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணியில் மோசமான நிலையில், மற்றும் முகம் சுளிக்கும் வகையிலும் இருந்து வந்த சிந்தாமணி பூங்கா பகுதியை சுத்தம் செய்தும்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரியும் மு.நி.கா-2512 திரு.மோகனகிருஷ்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் விபத்து ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், செயற்கை உறுப்புகள் மதிப்பீடு முகாம் நடைபெற்றது. இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை ஜமுனாமரத்தூர் மலை கிராமங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.கார்த்திகேயனுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில்...
சென்னை : சென்னை மாதவரம் அடுத்த புழல் பகுதியில் நடித்துக் காட்டுவதற்காக தூக்கு மாட்டிய (11) வயது சிறுவன் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
விருதுநகர் : வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தில் இருந்து அத்திக்கோவில் செல்லும் சாலையில் அருணாசலம் என்பவரது தென்னந்தோப்பில், சிலர் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாக கூமாப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது....
தூத்துக்குடி : தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துநகர் கடற்கரை பகுதியில் டான்போஸ்கோ இளையோர் அமைப்பு சார்பாக ‘போதை ஒழிப்போம் மனிதம் காப்போம்” என்ற போதை...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரத்தில் உள்ள வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் (26.09.2022) நடைபெற உள்ள 19ம் ஆண்டு நினைவு நாளை...
தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS, அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்....
சென்னை : சென்னை ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து நகை,...
கோவை : வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை, ட்விட்டர், வாட்ஸாப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் சில நபர்கள் பதிவு மற்றும் ஆடியோ மூலமாக (26.09.22),...
மதுரை : மதுரை மாவட்டத்தில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அருண்குமார், ...
மதுரை : மதுரை சர்வேயர் காலனி பகுதியில், அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்தார். அதில்...
சென்னை : தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் முனைவர்.C. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ், அவர்கள் தற்போதைய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றங்களில் ஈடுபட்டால் கட்டாயம்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கோமதி அவர்கள் தலைமையில்,...
கடலூர் : கடலூர் பண்ருட்டி நகரத்தில் உரிய ஆவணமின்றி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. பரமேஸ்வரன் பரந்தாமன்,...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், திருமானூர் காவல் ஆய்வாளர் திருமதி. ஸ்ரீதேவி, தலைமையிலான காவல்துறையினர் ,ஏலாக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த 2...
திண்டுக்கல் : திண்டுக்கல் சத்திரம் தெருவில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்.மில் கடந்த மாதம் 16-ம் தேதி பூரணசந்திரன் (64), என்பவரிடம் பணம் எடுத்து தருவது போல...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலூர் அடையல் பகுதியில், அடையல் ராஜரத்தினம் அவர்களின் 72வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அப்பகுதியில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.