Admin2

Admin2

பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு,காவல் கண்காணிப்பாளர்!

பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு,காவல் கண்காணிப்பாளர்!

தூத்துக்குடி :   வேங்கடேஷ் பண்ணையாரின் 19ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  (26.09.2022) 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு உதவி காவல் கண்காணிப்பாளர், 15 காவல்...

சீர்குலைந்த நிலையில் இருந்த பூங்கா, மாற்றியமைத்த தென்காசி காவல் துறையினர்!

சீர்குலைந்த நிலையில் இருந்த பூங்கா, மாற்றியமைத்த தென்காசி காவல் துறையினர்!

தென்காசி :   தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணியில் மோசமான நிலையில், மற்றும் முகம் சுளிக்கும் வகையிலும் இருந்து வந்த சிந்தாமணி பூங்கா பகுதியை சுத்தம் செய்தும்...

மருத்துவ செலவிற்காக ரூ 6,17,200 வழங்கிய,காவல் கண்காணிப்பாளர்!

மருத்துவ செலவிற்காக ரூ 6,17,200 வழங்கிய,காவல் கண்காணிப்பாளர்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரியும் மு.நி.கா-2512 திரு.மோகனகிருஷ்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் விபத்து ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்...

மாற்றுத்திறனாளிகளுக்கு,  செயற்கை உபகரணங்கள்!

மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை உபகரணங்கள்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், செயற்கை உறுப்புகள் மதிப்பீடு முகாம் நடைபெற்றது. இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம்...

திடுக்கிடும் தகவல் சமையலறையில், கஞ்சா செடி வளர்த்தபெண் இருவர் கைது!

கஞ்சா செடிகள் வளர்த்த பெண் கைது,80 கஞ்சா செடிகள் பறிமுதல்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை ஜமுனாமரத்தூர் மலை கிராமங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.கார்த்திகேயனுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில்...

திண்டுக்கல் கிரைம்ஸ் 26/07/2022

விளையாட்டு விபரீதமானது, 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

சென்னை :  சென்னை மாதவரம் அடுத்த புழல் பகுதியில்  நடித்துக் காட்டுவதற்காக தூக்கு மாட்டிய (11) வயது சிறுவன் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

கைப்பேசியில் பாலியல் தொந்தரவு, விரைந்து நடவடிக்கை எடுத்த கோவை சைபர் கிரைம்

நாட்டு வெடிகுண்டு தயாரித்த,3 பேர் கைது!

விருதுநகர் :  வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தில் இருந்து அத்திக்கோவில் செல்லும் சாலையில் அருணாசலம் என்பவரது தென்னந்தோப்பில், சிலர் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாக கூமாப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது....

கடற்கரை பகுதியில் , தூத்துக்குடி S.P

கடற்கரை பகுதியில் , தூத்துக்குடி S.P

தூத்துக்குடி :  தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துநகர் கடற்கரை பகுதியில் டான்போஸ்கோ இளையோர் அமைப்பு சார்பாக ‘போதை ஒழிப்போம் மனிதம் காப்போம்” என்ற போதை...

பண்ணையார் நினைவு நாள், SP தலைமையில் ஆலோசனை கூட்டம்

பண்ணையார் நினைவு நாள், SP தலைமையில் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தில், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரத்தில் உள்ள வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில்  (26.09.2022) நடைபெற உள்ள 19ம் ஆண்டு நினைவு நாளை...

நக்சலைட் தடுப்பு சிறப்பு பிரிவு, காவல்துறையினர் தீவிர வாகன சோதனை!

நக்சலைட் தடுப்பு சிறப்பு பிரிவு, காவல்துறையினர் தீவிர வாகன சோதனை!

தென்காசி :  தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS, அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்....

பறிமுதலான நகைகள், உரியவர்களிடம் ஒப்படைப்பு!

பறிமுதலான நகைகள், உரியவர்களிடம் ஒப்படைப்பு!

சென்னை : சென்னை ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து நகை,...

கோவை மாநகர, காவல் துறையின் முக்கிய அறிவிப்பு!

கோவை மாநகர, காவல் துறையின் முக்கிய அறிவிப்பு!

கோவை :  வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை, ட்விட்டர், வாட்ஸாப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் சில நபர்கள் பதிவு மற்றும் ஆடியோ மூலமாக (26.09.22),...

மோட்டார் சைக்கிள் சாகசம், கல்லூரி மாணவர்கள் கைது!

புகையிலை பொருட்கள் விற்பனை, கடும் நடவடிக்கை!

மதுரை :  மதுரை மாவட்டத்தில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அருண்குமார், ...

கைதிகளுக்கான புதிய திட்டம், புழல் சிறையில் தொடங்கியது!

பெட்ரோல் குண்டு வீச்சு, தென் மண்டல ஐ.ஜி பேட்டி!

மதுரை :   மதுரை சர்வேயர் காலனி பகுதியில், அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்தார். அதில்...

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் என்ன நடவடிக்கை? D.G.P சைலேந்திரபாபுஅறிக்கை

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் என்ன நடவடிக்கை? D.G.P சைலேந்திரபாபுஅறிக்கை

சென்னை :  தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் முனைவர்.C. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ், அவர்கள் தற்போதைய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றங்களில் ஈடுபட்டால் கட்டாயம்...

காட்டுப்பகுதியில், 2750 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்!

காட்டுப்பகுதியில், 2750 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்!

திருவண்ணாமலை  :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கோமதி அவர்கள் தலைமையில்,...

ஆவணமின்றி இயக்கப்பட்ட ,7 ஆட்டோக்கள் பறிமுதல்!

ஆவணமின்றி இயக்கப்பட்ட ,7 ஆட்டோக்கள் பறிமுதல்!

கடலூர் :  கடலூர் பண்ருட்டி நகரத்தில் உரிய ஆவணமின்றி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. பரமேஸ்வரன் பரந்தாமன்,...

கைப்பேசியில் பாலியல் தொந்தரவு, விரைந்து நடவடிக்கை எடுத்த கோவை சைபர் கிரைம்

மூட்டை கணக்கில், போதைப்பொருள் பறிமுதல்!

அரியலூர் :  அரியலூர் மாவட்டம், திருமானூர் காவல் ஆய்வாளர் திருமதி. ஸ்ரீதேவி, தலைமையிலான காவல்துறையினர் ,ஏலாக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த 2...

குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த, தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

திண்டுக்கல் எஸ்.பி, அதிரடி நடவடிக்கை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் சத்திரம் தெருவில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்.மில் கடந்த மாதம் 16-ம் தேதி பூரணசந்திரன் (64), என்பவரிடம் பணம் எடுத்து தருவது போல...

எளிய மக்கள் மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

எளிய மக்கள் மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலூர் அடையல் பகுதியில், அடையல் ராஜரத்தினம் அவர்களின் 72வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அப்பகுதியில்...

Page 158 of 200 1 157 158 159 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.