Admin2

Admin2

ரூ.5 லட்சம் கஞ்சா ஆயில் பறிமுதல், குற்றவாளி கைது!

ரூ.5 லட்சம் கஞ்சா ஆயில் பறிமுதல், குற்றவாளி கைது!

விழுப்புரம் :  விழுப்புரம் ரெயில் நிலையத்தில், நேற்று காலை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.அசோகன், தலைமையில் ஏட்டு திரு.வினோத்குமார், தனிப்பிரிவு ஏட்டு திரு.ரவி, காவல்துறையினர்கள் திருகிருஷ்ணராஜ், திரு.சிவராமன்,...

ரூ.19 லட்சம் மதிப்புள்ள, தங்கம் பறிமுதல்!

ரூ.19 லட்சம் மதிப்புள்ள, தங்கம் பறிமுதல்!

சென்னை :  சென்னை மீனம்பாக்கம், பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கையில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர்...

துரிதமாக செயல்பட்ட காவல் குழுவினருக்கு, காவல் ஆணையாளர் பாராட்டு!

துரிதமாக செயல்பட்ட காவல் குழுவினருக்கு, காவல் ஆணையாளர் பாராட்டு!

சென்னை  :  சென்னை ஓட்டேரியில், கஞ்சா கடத்தி வந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்களை கைது செய்த, காவல் குழுவினருக்கு, காவல் ஆணையாளர் திரு. சங்கர்ஜிவால்...

மோட்டார் சைக்கிள் சாகசம், கல்லூரி மாணவர்கள் கைது!

வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில், குற்றவாளிக்கு சிறை!

 திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம்,  அம்பிளிக்கை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தங்கச்சியம்மாபட்டி பகுதியில், கடந்த (23.08.2022), ம் தேதி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த முத்துராஜ்...

போக்குவரத்து காவல்துறையினருக்கு, வழங்கபட்ட புதியவகை கேமரா!

போக்குவரத்து காவல்துறையினருக்கு, வழங்கபட்ட புதியவகை கேமரா!

திருச்சி :   திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு...

102 வாகனங்கள் ஏலம், மதுரை மாவட்ட காவல்துறை!

102 வாகனங்கள் ஏலம், மதுரை மாவட்ட காவல்துறை!

மதுரை :  மதுரை மாவட்டத்தில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் தாலுகா காவல் நிலையங்களில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள், பிரிவு 14(4) மதுவிலக்கு சட்டம்...

20 கனரக வாகனங்கள் சிறை, அரியலூர் போக்குவரத்து காவல் துறை!

20 கனரக வாகனங்கள் சிறை, அரியலூர் போக்குவரத்து காவல் துறை!

அரியலூர் :  அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. k. பெரோஸ் கான் அப்துல்லா,  அவர்களின் உத்தரவுபடி (28/09/22) இன்று 20 கனரக வாகனங்கள் சரியான முறையில்...

ஆன்லைன் கடன்பெற்ற, தம்பதி தற்கொலை!

லட்சக்கணக்கில் மோசடி, பணத்தைமீட்ட சேலம் சைபர் கிரைம் காவல் துறையினர்!

சேலம் :  சேலம் மாவட்டம்,  சேலம் மாவட்ட எடப்பாடி தாலுகாவை சேர்ந்த திருமதி பிரியா (25), என்பவரின் கைபேசிக்கு (89 84 86 73 39), என்ற...

கள்ளச்சாராய வேட்டையில், திருவண்ணாமலை காவல்துறையினர்!

கள்ளச்சாராய வேட்டையில், திருவண்ணாமலை காவல்துறையினர்!

திருவண்ணாமலை :   திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.K.புனிதா, அவர்கள் தலைமையில்...

147 காவல்துறையினருக்கு, பதக்கம் வழங்கிய செங்கல்பட்டு S.P

147 காவல்துறையினருக்கு, பதக்கம் வழங்கிய செங்கல்பட்டு S.P

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்டம், அத்திவரதர் திருவிழா பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த செங்கல்பட்டு மாவட்ட ஊர்க்காவல் படையினர் 147 நபர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை...

இரயில்வே நிலையத்தில்,குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு!

இரயில்வே நிலையத்தில்,குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு!

சிவகங்கை  :  மானாமதுரை இரயில்வே நிலையத்தில், இரயில்வே தமிழ்நாடு காவல்துறை மற்றும் மாவட்ட சைல்டுலைன் சார்பில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் இரயில்வே காவல்துறை சார்பு...

திருவண்ணாமலை கிரைம்ஸ் 27/09/2022

செங்கத்தில் மதுபான பாட்டில்கள் விற்க முயன்றவர் கைது! திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி செங்கம் மதுவிலக்கு அமலாக்கப்...

வாய்க்கால் சீரமைப்பு பணிகள், ஆட்சித்தலைவர் ஆய்வு!

வாய்க்கால் சீரமைப்பு பணிகள், ஆட்சித்தலைவர் ஆய்வு!

சிவகங்கை :   சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கண்மாய்கள் மற்றும் வரத்து வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக, நீர்வளத்துறையின் சார்பில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, சம்பந்தப்பட்ட...

வெளிநாட்டவர்கள் நடமாட்டத்தை கண்டறிய, காவல்துறையினர் அதிரடி சோதனை!

வெளிநாட்டவர்கள் நடமாட்டத்தை கண்டறிய, காவல்துறையினர் அதிரடி சோதனை!

திருவள்ளூர் :  திருவள்ளூர் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, உள்பட 15 மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இயக்கங்கள் குறித்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு அமைப்பு)...

கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் 300 பேர் கைது,காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி

கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் 300 பேர் கைது,காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி

திருவள்ளூர் :   திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று கல்லூரி மாணவர்களுக்கிடையே போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு...

கைப்பேசியில் பாலியல் தொந்தரவு, விரைந்து நடவடிக்கை எடுத்த கோவை சைபர் கிரைம்

1 கோடி மதிப்புள்ள தாமிரகம்பிகள், 9 பேருக்கு சிறை!

திருவள்ளூர் :   திருவள்ளூர் மாவட்டம்,  ஊத்துக்கோட்டை அருகே உள்ள குஞ்சலம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் துணை மின் நிலையம் அமைக்க உள்ளனர். இதற்காக மின்சாதன...

தலைவர்களின் சிலைகளுக்கு,  காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு!

தலைவர்களின் சிலைகளுக்கு, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு!

விழுப்புரம் :  விழுப்புரம் அருகே கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள அண்ணாவின் முழுஉருவ சிலையின் முகத்தை நேற்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள், சிவப்பு...

கைதிகளுக்கான புதிய திட்டம், புழல் சிறையில் தொடங்கியது!

சட்டவிரோதமான செயலில் 28 பேர் கைது, திருநெல்வேலி காவல்துறையினர்!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள், விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட...

பெண்களின் உரிமைகள் தொடர்பான கருத்தரங்கம்!

பெண்களின் உரிமைகள் தொடர்பான கருத்தரங்கம்!

சென்னை :  சென்னை தமிழ்நாடு போலீஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் இணைந்து, வெளிநாட்டு திருமணங்களில் இந்திய பெண்களின் உரிமைகள் தொடர்பான கருத்தரங்கை நேற்று நடத்தின. சென்னை...

Page 157 of 200 1 156 157 158 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.