Admin2

Admin2

ரயில்வே பாலம்கட்டி முடிக்க ஆறு மாத காலக்கெடு, மீஞ்சூர் நாடாளுமன்ற உறுப்பினர்!

ரயில்வே பாலம்கட்டி முடிக்க ஆறு மாத காலக்கெடு, மீஞ்சூர் நாடாளுமன்ற உறுப்பினர்!

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் கடந்த 11 வருடங்களுக்கு முன்னால் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் இன்று வரை அந்த பணி நிறைவு...

கைப்பேசியில் பாலியல் தொந்தரவு, விரைந்து நடவடிக்கை எடுத்த கோவை சைபர் கிரைம்

சிறுவர்களுக்கு போதை மாத்திரை, குற்றவாளி கைது!

திருச்சி :  திருச்சிபாலக்கரை செங்குளம் காலனி பகுதியில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் தீவிர...

போதையில் ஆட்டோ  ஓட்டினால், கடும் நடவடிக்கை!

போதையில் ஆட்டோ ஓட்டினால், கடும் நடவடிக்கை!

வேலூர் :  வேலூர் மாநகரப் பகுதியில், போக்குவரத்திற்கு இடடையூராக சில ஆட்டோ டிரைவர்கள் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி ஆட்களை ஏற்றி செல்வதாக தொடர்ந்து புகார் வருகிறது. இவ்வாறு...

ஆன்லைன் மோசடியில், மக்கள் தற்காத்து கொள்ள  காவல்துறையினர் கருத்தரங்கம்!

ஆன்லைன் மோசடியில், மக்கள் தற்காத்து கொள்ள காவல்துறையினர் கருத்தரங்கம்!

ராமநாதபுரம் :  கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மக்கள் டீம் சார்பில், முகைத்தீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆன்லைன் மோசடி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஆன்லைன் மோசடியில்,...

பிரபல யூடியூபர் மீது வழக்கு பதிவு ,கோவை போலீசார் அதிரடி!

குடும்ப தகராறில் மனைவியை, உயிருடன் தீவைத்து கொன்ற கணவன்!

மகாராஷ்டிரா :   மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள டோம்பிவிலி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் ஷாந்தராம் பாடீல். இவருக்கு  (40). இவரது மனைவி பீரீதி ஷாந்தாராமுக்கு  (35),...

அதிர்ச்சி சம்பவம், 6 வயது சிறுவன் நரபலி!

அதிர்ச்சி சம்பவம், 6 வயது சிறுவன் நரபலி!

டெல்லி :   தெற்கு டெல்லி பகுதியில் உள்ள லோதி காலனியில் பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இங்கு பீகாரை சேர்ந்த விஜயகுமர், அமர் குமார் என்பவர்கள்...

மோட்டார் சைக்கிள் சாகசம், கல்லூரி மாணவர்கள் கைது!

சிதைந்த நிலையில் சடலம் மீட்பு, பச்சை முலம் குற்றவாளிகள் கைது!

சென்னை :  சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில், மது அருந்தி கொண்டிருந்த போது தனது காதலியை பற்றி தவறாக பேசிய நண்பரை அடித்த கொலை செய்த நபர் மற்றும்...

இரவு மாரத்தான் போட்டி, தொடங்கிவைத்த D.G.P

இரவு மாரத்தான் போட்டி, தொடங்கிவைத்த D.G.P

சென்னை :  சென்னை பூந்தமல்லி, பொதுமக்கள் இடையே உடல் ஆரோக்கியம் மற்றும் போதையில்லா தமிழகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில் ஆவடி...

மாணவ மாணவிகளுடன், திருச்சி  S.P

மாணவ மாணவிகளுடன், திருச்சி S.P

திருச்சி :   திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரில் அக்டோபர்-2 காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு காவல்துறை மற்றும் strong men sports club இணைந்து நடத்தும் திருச்சி மாவட்ட...

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

தென்காசி :  தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டளை குடியிருப்பு ஒயின்ஷாப் அருகே உள்ள திருமலை பாரில் மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த...

கபடி போட்டியை துவக்கி வைத்த, காவல் கண்காணிப்பாளர்!

கபடி போட்டியை துவக்கி வைத்த, காவல் கண்காணிப்பாளர்!

தூத்துக்குடி :   ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னக்காயல் புனித ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கடந்த (29.09.2022), அன்று முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்கி 08.10.2022...

250 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழித்த, திருவண்ணாமலை காவல்துறையினர்!

250 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழித்த, திருவண்ணாமலை காவல்துறையினர்!

திருவண்ணாமலை :   திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கோமதி அவர்கள் தலைமையில்...

வனஉயிரின காப்பாளர் அலுவலகத்தில், 111 நாட்டுத்துப்பாக்கிகள் ஒப்படைப்பு!

வனஉயிரின காப்பாளர் அலுவலகத்தில், 111 நாட்டுத்துப்பாக்கிகள் ஒப்படைப்பு!

கிருஷ்ணகிரி :   கிருஷ்ணகிரி விழிப்புணர்வு ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள வன உயிரினங்கள் மற்றும் யானைகளையும் நாட்டுத்துப்பாக்கிகள் மூலம் வேட்டையாடுவதை தடுக்கும் பொருட்டு, நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து...

மோட்டார் சைக்கிள் சாகசம், கல்லூரி மாணவர்கள் கைது!

சக பெண்களை ஆபாசமாக புகைப்படமெடுத்து, மருத்துவருக்கு பகிர்ந்த கல்லூரி மாணவியை கைது!

மதுரை :   மதுரையில் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர், விடுதியில் தங்கியுள்ள சக பெண்களை ஆபாசமாக புகைப்படமெடுத்து மருத்துவர் ஒருவருக்கு பகிர்ந்து...

கைதிகளுக்கான புதிய திட்டம், புழல் சிறையில் தொடங்கியது!

புதையலுக்காக நண்பனையே, நரபலி கொடுத்த கொடூரம்!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே புதையலுக்காக நண்பனையே கொன்று நரபலி கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கெலமங்கலம் அருகே உள்ள புதூர் கிராமத்தை...

கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட, வாகனங்கள் ரூ.9 லட்சத்துக்கு ஏலம்!

கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட, வாகனங்கள் ரூ.9 லட்சத்துக்கு ஏலம்!

விருதுநகர்  :  விருதுநகர் மாவட்டத்தில், மதுவிலக்கு போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது கடத்தலில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 40 வாகனங்களை போலீசார் ஏலம்...

துப்பாக்கி சுடும் போட்டியில் ,திருநெல்வேலி காவல்துறை துணைத்தலைவர்  முதலிடம்!

துப்பாக்கி சுடும் போட்டியில் ,திருநெல்வேலி காவல்துறை துணைத்தலைவர் முதலிடம்!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம்,  வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் (01.10.2022) திருநெல்வேலி சரக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும்போட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்...

கொரியர் சர்வீஸ், டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர்களுடன் தூத்துக்குடி S.P

கொரியர் சர்வீஸ், டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர்களுடன் தூத்துக்குடி S.P

தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்டத்தில்,  போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள்...

பெண் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம்,  திறந்து வைத்த, காவல் ஆணையாளர்!

பெண் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம், திறந்து வைத்த, காவல் ஆணையாளர்!

சென்னை:   சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப.,  அவர்கள் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் பெண் காவலர்களுக்கான...

Page 154 of 200 1 153 154 155 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.