Admin2

Admin2

கிலோ கணக்கில் போதைப்பொருள் பறிமுதல் , தூத்துக்குடி S.P

கிலோ கணக்கில் போதைப்பொருள் பறிமுதல் , தூத்துக்குடி S.P

தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள்...

காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்!

காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்!

தூத்துக்குடி : குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 26.09.2022 முதல் 05.10.2022 வரை நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு  (04.10.2022) முதல் 06.10.2022...

கொலை வழக்கில், 2  நபர்கள் குண்டர் சட்டத்தில் சிறை!

கொலை வழக்கில், 2 நபர்கள் குண்டர் சட்டத்தில் சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லிங்கன்வாடி பகுதியில் கடந்த (06.08.2022), ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரை கொலை...

கிராமத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில், 280 லிட்டர் கள்ளச்சாராயம்!

கிராமத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில், 280 லிட்டர் கள்ளச்சாராயம்!

திருவண்ணாமலை :  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி ஆரணி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூசிமலைக்குப்பம் கிராமத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில், 280 லிட்டர்...

போதை மருந்துகளை விற்பனை செய்த, மருந்தக ஊழியர் கைது!

போதை மருந்துகளை விற்பனை செய்த, மருந்தக ஊழியர் கைது!

திருவண்ணாமலை :   திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை நகரில் அத்தியாவசிய மருந்துகளை போதைக்காக பயன்படுத்த திருட்டுத்தனமாக விற்பனை செய்த...

நவீன கேமராக்களை திறந்து வைத்த  திண்டுக்கல் S.P

நவீன கேமராக்களை திறந்து வைத்த  திண்டுக்கல் S.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாளையம் சோதனை சாவடியில் இரண்டு 2 ANPR (Automatic Number Plate Recognition) CCTV நவீன...

துரிதமாக செயல்பட்ட, காவல்துறையினருக்கு  S.P பாராட்டு!

துரிதமாக செயல்பட்ட, காவல்துறையினருக்கு S.P பாராட்டு!

திருவண்ணாமலை :   திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகளை துரிதமாக கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு செல்போன்...

பாரத ஸ்டேட் வங்கியில், துவங்கபட்ட புதிய திட்டம்!

பாரத ஸ்டேட் வங்கியில், துவங்கபட்ட புதிய திட்டம்!

விருதுநகர் :   காரியாபட்டியல், பாரத ஸ்டேட் வங்கி கிராம சேவை  திட்டம் துவங்கப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கியும், தானம் பவுண்டேசன் சார்பாக கிராம சேவை  திட்டத்தின் மூலம்,...

புத்தகத் திருவிழாவில், மாணவர்களுக்கு இலவச நூல் வழங்கல்!

புத்தகத் திருவிழாவில், மாணவர்களுக்கு இலவச நூல் வழங்கல்!

மதுரை :  மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 'புத்தகக் கண்காட்சிக்கு நான் ஏன் வர வேண்டும்?' என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டன. புத்தகக்...

கண்ணதாசன் மணிமண்டபத்தில் நூலகம்!

கண்ணதாசன் மணிமண்டபத்தில் நூலகம்!

சிவகங்கை :  காரைக்குடி -கண்ணதாசன் மணிமண்டபத்தில், நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.ஆர். பெரியகருப்பன், அவர்களும் மற்றும் காரைக்குடி...

போளூர் பகுதியில்,  5,000 லிட்டர் சாராய ஊறல்  அழிப்பு!

போளூர் பகுதியில், 5,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.கார்த்திகேயன் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.ரமேஷ் மேற்பார்வையில், திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு...

சாத்தூர் எஸ்.பியின் அதிரடி!

சாத்தூர் எஸ்.பியின் அதிரடி!

விருதுநகர் :   தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது....

ரெயில் நிலையத்தில் காவல்துறையனைர் தீவிரவிசாரணை!

ரெயில் நிலையத்தில் காவல்துறையனைர் தீவிரவிசாரணை!

சென்னை :  சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் 1 மணி அளவில், மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, எம்.ஜி.ஆர் சென்டிரல்...

கைப்பேசியில் பாலியல் தொந்தரவு, விரைந்து நடவடிக்கை எடுத்த கோவை சைபர் கிரைம்

கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது!

தூத்துக்குடி :   தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கோமதி தயாளன் (48), என்பவரும் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராம பாண்டியன் மகன் மோகன்...

ஆயுதப்படை மைதானத்தில், தஞ்சை S.P ஆய்வு!

ஆயுதப்படை மைதானத்தில், தஞ்சை S.P ஆய்வு!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப., அவர்கள், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சாவூர் காவல் துறைக்கு உரிய அனைத்து அரசு காவல்...

அகில இந்திய போட்டியில் வெண்கல பதக்கம், விழுப்புரம் காவலர்!

அகில இந்திய போட்டியில் வெண்கல பதக்கம், விழுப்புரம் காவலர்!

விழுப்புரம் :  கடந்த மாதம் 19 முதல் 24 வரை டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவில் நடைபெற்ற காவலர்களுக்கு இடையேயான ஜூடோ கிளஸ்டர் போட்டியில் கலந்து...

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

மது பாட்டில்கள் விற்பனைசெய்த குற்றவாளிகள் கைது , தஞ்சை காவல்துறையினர்!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப. அவர்கள் உத்தரவின்படி, கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள்...

பெருகிவரும் கள்ளச்சாராயவேட்டை, திருவண்ணாமலை காவல்துறையினர்!

பெருகிவரும் கள்ளச்சாராயவேட்டை, திருவண்ணாமலை காவல்துறையினர்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப ., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.K.புனிதா, அவர்கள்...

குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை, சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு!

குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை, சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு!

 திருவண்ணாமலை :  ஆரணி மற்றும் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு திருவண்ணாமலை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளுக்கு...

ரோந்து வாகனங்களை  துவக்கி வைத்த, காவல் ஆணையர்!

ரோந்து வாகனங்களை துவக்கி வைத்த, காவல் ஆணையர்!

சென்னை :  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர்ஜிவால், அவர்கள் புதிய ஒளிரும் வண்ண விளக்குகள் (Beacon Lights) பொறுத்தப்பட்டுள்ள 100 Gypsy ரோந்து வாகனங்களை...

Page 153 of 200 1 152 153 154 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.