கிலோ கணக்கில் போதைப்பொருள் பறிமுதல் , தூத்துக்குடி S.P
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள்...
தூத்துக்குடி : குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 26.09.2022 முதல் 05.10.2022 வரை நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு (04.10.2022) முதல் 06.10.2022...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லிங்கன்வாடி பகுதியில் கடந்த (06.08.2022), ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரை கொலை...
திருவண்ணாமலை : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி ஆரணி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூசிமலைக்குப்பம் கிராமத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில், 280 லிட்டர்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை நகரில் அத்தியாவசிய மருந்துகளை போதைக்காக பயன்படுத்த திருட்டுத்தனமாக விற்பனை செய்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாளையம் சோதனை சாவடியில் இரண்டு 2 ANPR (Automatic Number Plate Recognition) CCTV நவீன...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகளை துரிதமாக கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு செல்போன்...
விருதுநகர் : காரியாபட்டியல், பாரத ஸ்டேட் வங்கி கிராம சேவை திட்டம் துவங்கப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கியும், தானம் பவுண்டேசன் சார்பாக கிராம சேவை திட்டத்தின் மூலம்,...
மதுரை : மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 'புத்தகக் கண்காட்சிக்கு நான் ஏன் வர வேண்டும்?' என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டன. புத்தகக்...
சிவகங்கை : காரைக்குடி -கண்ணதாசன் மணிமண்டபத்தில், நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.ஆர். பெரியகருப்பன், அவர்களும் மற்றும் காரைக்குடி...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.கார்த்திகேயன் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.ரமேஷ் மேற்பார்வையில், திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு...
விருதுநகர் : தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது....
சென்னை : சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் 1 மணி அளவில், மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, எம்.ஜி.ஆர் சென்டிரல்...
தூத்துக்குடி : தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கோமதி தயாளன் (48), என்பவரும் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராம பாண்டியன் மகன் மோகன்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப., அவர்கள், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சாவூர் காவல் துறைக்கு உரிய அனைத்து அரசு காவல்...
விழுப்புரம் : கடந்த மாதம் 19 முதல் 24 வரை டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவில் நடைபெற்ற காவலர்களுக்கு இடையேயான ஜூடோ கிளஸ்டர் போட்டியில் கலந்து...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப. அவர்கள் உத்தரவின்படி, கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப ., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.K.புனிதா, அவர்கள்...
திருவண்ணாமலை : ஆரணி மற்றும் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு திருவண்ணாமலை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளுக்கு...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர்ஜிவால், அவர்கள் புதிய ஒளிரும் வண்ண விளக்குகள் (Beacon Lights) பொறுத்தப்பட்டுள்ள 100 Gypsy ரோந்து வாகனங்களை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.