Admin2

Admin2

அதிர்ச்சி சம்பவம், 6 வயது சிறுவன் நரபலி!

200 ரூபாய்க்காக கொடூரகொலை, 5 பேர் கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள மஞ்சநம்பிகிணறு கிராமத்தினை சேர்ந்தவர் அழகுதுரை (28), இவர் அப்பகுதியில் பூ விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் பூக்களை கொள்முதல் செய்து...

தல்சானிக் போட்டியில், தேசிய அளவில் 3-ம் இடம் மாணவருக்கு பாராட்டு

தல்சானிக் போட்டியில், தேசிய அளவில் 3-ம் இடம் மாணவருக்கு பாராட்டு

வேலூர் :   வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில், 3-ம் ஆண்டு பொருளியல் துறையில் பயின்று வரும் மாணவர் தேசிய மாணவர் படையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பயிற்சி...

திடுக்கிடும் தகவல் சமையலறையில், கஞ்சா செடி வளர்த்தபெண் இருவர் கைது!

லட்சகணக்கில் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்,  விழுப்புரம் S.P

விழுப்புரம் :  விழுப்புரம் எம்.ஜி.சாலை மார்க்கெட் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது....

மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம், விழுப்புரம் காவல்துறையினர்!

மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம், விழுப்புரம் காவல்துறையினர்!

விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் மாவட்ட காவல் மைதானத்தில் வாகன பராமரிப்பு ஆய்வும்  நடைபெற்றது மாவட்ட காவல்...

அதிநவீன கேமராக்களின் பயன்பாட்டினை, துவக்கி வைத்த திருச்சி காவல் ஆணையர்!

அதிநவீன கேமராக்களின் பயன்பாட்டினை, துவக்கி வைத்த திருச்சி காவல் ஆணையர்!

திருச்சி :   திருச்சி மாநகரம் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பால்பண்ணை சந்திப்பில் முத்தூட் குழுமம், நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டம் மூலம் திருச்சி மாநகர...

குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த, தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை, வடமாநில தொழிலாளருக்கு சிறை!

திருப்பூர் :   திருப்பூர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாத் மகன் பிரசாத்  (44), இவர் பல்லடம் பகுதியை சேர்ந்த (12), வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக...

135 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல், வாலிபர் கைது!

135 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல், வாலிபர் கைது!

ராணிப்பேட்டை :   ராணிப்பேட்டை ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி. மங்கையர்கரசி,  மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். திமிரி- காவனூர் சாலையில் சென்றபோது சண்முகம் என்பவர்...

போதை பொருட்கள், பயன்பாட்டை தடுக்க தீவிரம்!

போதை பொருட்கள், பயன்பாட்டை தடுக்க தீவிரம்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டத்தில், போதை பொருள் தடுப்பு தொடர்பான மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-...

அரசு இசைப்பள்ளியின் கட்டுமான பணிகளை ,ஆட்சித்தலைவர் ஆய்வு!

அரசு இசைப்பள்ளியின் கட்டுமான பணிகளை ,ஆட்சித்தலைவர் ஆய்வு!

சிவகங்கை  :    சிவகங்கை மாவட்டத்தில் கலைபண்பாட்டுத்துறை சார்பில் அரசு இசை பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டுவதற்க்கு அரசின் சார்பில் 2020 ஆம் ஆண்டு ரூ.1.10 கோடி மதிப்பீட்டில்...

போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க. காவல்துறையினரின் கடும் நடவடிக்கை!

போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க. காவல்துறையினரின் கடும் நடவடிக்கை!

வேலூர் :   வேலூர் மாவட்டத்தில் மணல், சாராயம் கடத்தல், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

கைதிகளுக்கான புதிய திட்டம், புழல் சிறையில் தொடங்கியது!

ஆன்லைன் லாட்டரி விற்பனை, குற்றவாளி கைது!

விழுப்புரம் :   விழுப்புரம் திண்டிவனம், திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன், தலைமையிலான போலீசார் திண்டிவனம் கல்லூரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று...

மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில்,திருச்சி காவல் ஆணையர்  முதல் பரிசு!

மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில்,திருச்சி காவல் ஆணையர் முதல் பரிசு!

 திருச்சி :  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவுபடி, திருச்சி மத்திய மண்டல காவல்துறை தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1ம் அணி மற்றும் தமிழ்நாடு சிறப்பு...

கைப்பேசியில் பாலியல் தொந்தரவு, விரைந்து நடவடிக்கை எடுத்த கோவை சைபர் கிரைம்

கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல், கோவை காவல்துறையினர்!

கோவை :  கோவை விமான நிலையத்திற்கு கிடைத்த திடீர் தகவல்களின் பேரில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்வது வழக்கமாகி வருகிறது....

குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த, தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை, தந்தையின் வெறிச்செயல்!

மகாராஷ்டிரா :  மும்பை, மகாராஷ்டிராவின் மும்ப்ரா பகுதியை சேர்ந்த (17), வயது சிறுமி, துணிச்சலாக போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது தந்தை தன்னை பல...

திண்டுக்கல் கிரைம்ஸ் 26/07/2022

திருச்சியில் வாலிபர், ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை!

திருச்சி :   திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள நாளங்காடியின் பின்புறம் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக  காலை திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்...

கைதிகளுக்கான புதிய திட்டம், புழல் சிறையில் தொடங்கியது!

வாளிக்குள் அழுகிய நிலையில் சடலம், தந்தை செய்த கொடூரம்!

மதுரை :  மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள சோலை அழகுபுரம்பகுதியை சேர்ந்தவர்கள் காளிமுத்து, பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு எட்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. காளிமுத்து அதே பகுதியில்...

மோட்டார் சைக்கிள் சாகசம், கல்லூரி மாணவர்கள் கைது!

போதைப்பொருட்கள் விற்பனை 3 பேர் கைது, திருநெல்வேலி காவல்துறையினர்!

திருநெல்வேலி :  வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வடக்கு அகஸ்தியர்புரம் பேருந்து நிலையம் அருகே உதவி ஆய்வாளர் திரு. முருகேஷ், அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில்...

கும்பகோணம் உட்கோட்ட, காவல் நிலையங்களில் தஞ்சை S.P

தஞ்சாவூர் :  (06.10.2022) கும்பகோணம் உட்கோட்ட பகுதியில் உள்ள திருநீலக்குடி மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆகிய காவல் நிலையங்களில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி...

காவல்துறையினருக்கு, டி.ஜி.பி சுற்றறிக்கை!

காவல் அலுவலக கட்டுமான பணி ஆய்வு,D.G.P திரு. செ. சைலேந்திர பாபு

செங்கல்பட்டு :  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்,படைத்தலைவர் முனைவர். செ. சைலேந்திர பாபு, இ.கா.ப.,அவர்கள் புதியதாக கட்டப்பட்டு வரும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுமான...

இணையமோசடியில், கோவை காவல்ஆணையரின் அறிவிப்பு!

இணையமோசடியில், கோவை காவல்ஆணையரின் அறிவிப்பு!

கோவை :   கோவை மாநகர் இராமநாதபுரம் புளியகுளத்தை சேர்ந்த இந்திய இராணுவத்தில், பணிபுரியும் திரு. செல்வமணி என்பவர் (25.07.2022), ம் தேதி கொடுத்த புகாரில் தனக்கு Telegram...

Page 151 of 200 1 150 151 152 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.