4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை, சிறுவன் கைது!
ஹரியானா : ஹரியானா மாநிலத்தில், 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, சிறுமியின் வாயில் சிறுநீர் கழித்த சிறுவன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு...
ஹரியானா : ஹரியானா மாநிலத்தில், 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, சிறுமியின் வாயில் சிறுநீர் கழித்த சிறுவன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்ற இளைஞரை சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்த ரமேஷ்...
தென்காசி : தென்காசி சிவகிரி அருகே மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த பால்சாமி மகன் மங்கலம். விவசாயியான இவர் சிவகிரி அருகே பெருமாள்பட்டி பகுதியில் நிலம் குத்தகைக்கு எடுத்து...
வேலூர் : வேலூர் போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆட்டோ நிறுத்த சங்க தலைவர்கள், பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் போக்குவரத்து காவல் நிலையத்தில் நேற்று நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர்...
விழுப்புரம் : விழுப்புரம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகளை கண் காணித்து கைது செய்வதற்கு மின்னல் ரவுடி வேட்டை என்ற ஆபரேஷன்...
சென்னை : சென்னை போதை பொருள் வழக்குகளில் சிக்கும் கஞ்சா உள்பட போதைப்பொருட்களை விசாரணை முடிந்தவுடன் எரித்து அழிப்பதற்கு கோர்ட்டின் அனுமதியை போலீசார் பெற்றனர். அதன்படி கடந்த...
திருநெல்வேலி : மூலக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நேரு தெருவை சேர்ந்த ஜோசப் (50), என்பவர் மூலக்கரைப்பட்டி பஜாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேற்படி...
தூத்துக்குடி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்களின்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப.,அவர்களின் உத்தரவின் படி, மாவட்டம் முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் கள்ளத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவர்களை...
சென்னை : தமிழக முன்னாள் டி.ஜி.பி டி.முகர்ஜி (75), சென்னையில் காலமானார். உடல்நலைக்குறைவால் சனிக்கிழமை இரவு சென்னை ராமாபுரம் அருகே மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்....
சிவகங்கை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மத்திய அரசின் MISSION VATLSALYA வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் நிதி ஆதரவுத்திட்டத்தின் கீழ் பெற்றோர் இருவரையும் இழந்து அல்லது பெற்றேரில் ஒருவரை இழந்த...
முருங்கை : முருங்கை கீரையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன், ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி, வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம், கேரட்டைவிட 4...
நாமக்கல் : நாமக்கல் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (60), சுங்ககாரன்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (37), கரூர் மாவட்டம், பொத்தனூரை சேர்ந்த ஆறுமுகம் (56)...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை புதிய காவல் கண்காணிப்பாளராக திரு. A. பிரதீப் இ.கா.ப அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.ராஜ்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு)...
மதுரை : மதுரை மாவட்டம், பெருங்குடி காவல் நிலைய சரகத்தில் உள்ள பெருங்குடி கிராமத்தில், திருமங்கலம் உட்கோட்ட DSP. திரு. வசந்தகுமார் அவர்கள் தலைமையில், சைபர் கிரைம்...
அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில், இந்த ஆண்டு நடைபெற்ற குற்ற வழக்குகளை கண்டறிய அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் உத்தரவின்படி அரியலூர்...
சேலம் : சேலம் மேச்சேரி, அருகே உள்ள சித்திக்குள்ளனூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேச்சேரி...
சிவகங்கை : இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சுதந்திர போரிட்டதால் ஆங்கிலேயர்களால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். இதனையடுத்து அரசு சார்பில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.