Admin2

Admin2

கைப்பேசியில் பாலியல் தொந்தரவு, விரைந்து நடவடிக்கை எடுத்த கோவை சைபர் கிரைம்

4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை, சிறுவன் கைது!

ஹரியானா :   ஹரியானா மாநிலத்தில், 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, சிறுமியின் வாயில் சிறுநீர் கழித்த சிறுவன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு...

மோட்டார் சைக்கிள் சாகசம், கல்லூரி மாணவர்கள் கைது!

கும்பகோணம் தனிப்படை போலீசார் அதிரடி, கூலிப்படை ரவுடிகள் இருவர் கைது!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்ற இளைஞரை சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்த ரமேஷ்...

வயலில் விஷம், விவசாயி கைது!

வயலில் விஷம், விவசாயி கைது!

தென்காசி  :  தென்காசி சிவகிரி அருகே மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த பால்சாமி மகன் மங்கலம். விவசாயியான இவர் சிவகிரி அருகே பெருமாள்பட்டி பகுதியில் நிலம் குத்தகைக்கு எடுத்து...

ஆட்டோ  ஓட்டுனர்களிடம், போக்குவரத்து காவல்துறையினர்!

ஆட்டோ ஓட்டுனர்களிடம், போக்குவரத்து காவல்துறையினர்!

வேலூர் :   வேலூர் போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆட்டோ நிறுத்த சங்க தலைவர்கள், பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் போக்குவரத்து காவல் நிலையத்தில் நேற்று நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர்...

கைதிகளுக்கான புதிய திட்டம், புழல் சிறையில் தொடங்கியது!

மின்னல் ரவுடி வேட்டை ஆபரேஷனில், விழுப்புரம் S.P தீவிரம்!

விழுப்புரம் :   விழுப்புரம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகளை கண் காணித்து கைது செய்வதற்கு மின்னல் ரவுடி வேட்டை என்ற ஆபரேஷன்...

2 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு, சென்னை காவல்ஆணையர்!

2 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு, சென்னை காவல்ஆணையர்!

சென்னை :   சென்னை போதை பொருள் வழக்குகளில் சிக்கும் கஞ்சா உள்பட போதைப்பொருட்களை விசாரணை முடிந்தவுடன் எரித்து அழிப்பதற்கு கோர்ட்டின் அனுமதியை போலீசார் பெற்றனர். அதன்படி கடந்த...

திருநெல்வேலி காவல்துறையினரின் அதிரடி வேட்டை!

திருநெல்வேலி காவல்துறையினரின் அதிரடி வேட்டை!

திருநெல்வேலி :    மூலக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நேரு தெருவை சேர்ந்த ஜோசப் (50), என்பவர் மூலக்கரைப்பட்டி பஜாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேற்படி...

அதிர்ச்சி சம்பவம், 6 வயது சிறுவன் நரபலி!

கிலோ கணக்கில் புகையிலை பாக்கெட்டுகள்,குற்றவாளி கைது!

தூத்துக்குடி :    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்களின்...

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

407 மதுபான பாட்டில்கள் பறிமுதல், திருவண்ணாமலை காவல்துறையினர்!

திருவண்ணாமலை :   திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப.,அவர்களின் உத்தரவின் படி, மாவட்டம் முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் கள்ளத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவர்களை...

 தமிழக காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்!

 தமிழக காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்!

சென்னை :   தமிழக முன்னாள் டி.ஜி.பி டி.முகர்ஜி (75), சென்னையில் காலமானார். உடல்நலைக்குறைவால் சனிக்கிழமை இரவு சென்னை ராமாபுரம் அருகே மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்....

முன்னேற்பாடுகள் பணிகள், குறித்து ஆட்சியர் ஆய்வு!

முன்னேற்பாடுகள் பணிகள், குறித்து ஆட்சியர் ஆய்வு!

சிவகங்கை :  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு...

சிவகங்கை ஆட்சியரின் அறிவிப்பு!

சிவகங்கை ஆட்சியரின் அறிவிப்பு!

சிவகங்கை  :  சிவகங்கை மாவட்டம், மத்திய அரசின் MISSION VATLSALYA வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் நிதி ஆதரவுத்திட்டத்தின் கீழ் பெற்றோர் இருவரையும் இழந்து அல்லது பெற்றேரில் ஒருவரை இழந்த...

ஹீமோகுளோபின் அளவை, அதிகரிக்கும்  அரிய வகை கீரை!

ஹீமோகுளோபின் அளவை, அதிகரிக்கும் அரிய வகை கீரை!

முருங்கை :  முருங்கை கீரையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன், ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி, வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம், கேரட்டைவிட 4...

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற, 11 பேர் கைது!

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற, 11 பேர் கைது!

 நாமக்கல் :   நாமக்கல் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (60), சுங்ககாரன்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (37), கரூர் மாவட்டம், பொத்தனூரை சேர்ந்த ஆறுமுகம் (56)...

செங்கல்பட்டு காவல்துறையில், புதிய காவல் கண்காணிப்பாளர்!

செங்கல்பட்டு காவல்துறையில், புதிய காவல் கண்காணிப்பாளர்!

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை புதிய காவல் கண்காணிப்பாளராக  திரு. A. பிரதீப் இ.கா.ப அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.   காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.ராஜ்...

கைதிகளுக்கான புதிய திட்டம், புழல் சிறையில் தொடங்கியது!

கத்திமுனையில் வழிப்பறி, குற்றவாளி கைது!

தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு)...

பொதுமக்களுடன் மதுரை காவல்துறையினர்!

பொதுமக்களுடன் மதுரை காவல்துறையினர்!

மதுரை :   மதுரை மாவட்டம், பெருங்குடி காவல் நிலைய சரகத்தில் உள்ள பெருங்குடி கிராமத்தில், திருமங்கலம் உட்கோட்ட DSP. திரு. வசந்தகுமார் அவர்கள் தலைமையில், சைபர் கிரைம்...

28 லட்சம் மதிப்புள்ள தங்க நகை பறிமுதல், அரியலூர் S.P அதிரடி!

28 லட்சம் மதிப்புள்ள தங்க நகை பறிமுதல், அரியலூர் S.P அதிரடி!

அரியலூர் :  அரியலூர் மாவட்டத்தில், இந்த ஆண்டு நடைபெற்ற குற்ற வழக்குகளை கண்டறிய அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் உத்தரவின்படி அரியலூர்...

498 மதுபாட்டில்கள் பறிமுதல், குற்றவாளி கைது!

498 மதுபாட்டில்கள் பறிமுதல், குற்றவாளி கைது!

சேலம் :  சேலம் மேச்சேரி, அருகே உள்ள சித்திக்குள்ளனூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேச்சேரி...

மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில், தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு!

மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில், தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு!

 சிவகங்கை :  இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சுதந்திர போரிட்டதால் ஆங்கிலேயர்களால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். இதனையடுத்து அரசு சார்பில்...

Page 150 of 200 1 149 150 151 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.