மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தாக்குதல் POCSO நீதிமன்றத்தின் அதிரடி
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட காவல்துறை, 90 நாட்களுக்குள் POCSO வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து POCSO சிறப்பு நீதிமன்றம்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட காவல்துறை, 90 நாட்களுக்குள் POCSO வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து POCSO சிறப்பு நீதிமன்றம்...
தாம்பரம் : தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்பவரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி...
பட்டப்பகலில் பைக் ஆசாமிகள் 3 பேர் கைவரிசை மதுரை : குருவிக்காரன் சாலை அருகே ஆசாரி தோப்பு பகுதியை சேர்ந்தவர் வாணி (60), இவர் அந்த பகுதியில்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, வைகாசி மாத வளர்பிறை...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பழனியாண்டவர் புரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (50), இவருக்கு சொந்தமான, கம்பி மத்தாப்பூ தயாரிக்கும் ஜெய்மனோஜ் ஸ்பார்க்லர்ஸ் என்ற...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், மடத்துப்பட்டி தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (26), இவர் கடந்த 2022ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற போது தலைக்கவசம் அணியாமல்...
மதுரை : மதுரை எஸ்.எஸ் காலனி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் திலீபன், இவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாடக்குளம் கண்மாய் கரையில் ரகசியமாக கண்காணித்து வந்தார். அப்போது அங்கு...
திண்டுக்கல் : பழனி அருகே பாப்பம்பட்டி எஸ்.கே.சி நகர் பகுதியை சேர்ந்த துரையன் என்பவர் கொத்தனார் வேலை செய்து வந்த நிலையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக மனைவி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறையில் உள்ள கடைகளில் நான் மதுவிலக்கு போலீசார் என கூறி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மேலவளவைச் சேர்ந்த...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் பகுதியில் வசித்து வருபவர் சேக் அகமது (40), இவர் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே செல்போன்...
கோவை : கோவையை சேர்ந்த தொழிலதிபர்கள் Tr. Ravi Sam, Adwaith industries, Tr. Rajkumar, Sakthi groups, Tmt. Malarvizhi, Krishna Industries, Tr.pranesvar Prabu,...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு....
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான திருவள்ளுவர் நகர் அருகே கடந்த (26.05.23),- ஆம் தேதி காலை சுமார்...
மதுரை : மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டப்புளி நகரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் வைகாசி மாத உற்சவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள உள்ள ஊத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (50), இவரது மனைவி ராஜேஸ்வரி (40), இவர்களுக்கு மகள் மற்றும் மகன்...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது....
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ளது அருள்மிகு வடகாஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும்விழாவில் முக்கிய விழாவாக...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.05.2023)-ம் தேதி அன்று பணி ஓய்வு பெற உள்ள பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பரமசிவம்,...
கோவை : கோவை மாநகரம் போத்தனூர் காவல் நிலைய போத்தனூர் பகுதியில் மாருதி ஈகோ வாகனத்தில் ஏற்றி வந்த அப்துல் ஹக்கீம் (45),புதிய ராஜுவ் நகர், சாரமேடு,...
சேலம் : சேலம் சங்ககிரி உட்கோட்டம், சங்ககிரி காவல் நிலைய எல்லையில் இருக்கும் ஆறு வயது சிறுமியை செக்கான் வளவு கரிமேடு பகுதி சேர்ந்த சங்கர் (37)...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.