போதைப்பொருள் பதுக்கிய குற்றவாளிக்கு சிறை!
தென்காசி : தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரன்கோட்டை என்ற பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்ற நபர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் அவரது வீட்டின்...
தென்காசி : தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரன்கோட்டை என்ற பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்ற நபர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் அவரது வீட்டின்...
திருச்சி : தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களின் மேலான உத்தரவின்படி, காவலர் வீரவணக்க நாள்-2022 முன்னிட்டு காவல்துறை சார்பில் கட்டுரை போட்டி, ஓவியபோட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை, டெங்கு காய்ச்சல் பரவி வருவதையொட்டி இரத்த வங்கியில், இரத்த பற்றாக்குறையை போக்க மருத்துவத் துறையுடன் காவல்துறை இணைந்து ஆயுதப்படையில் இரத்ததான...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட PSNA கல்யாண மஹாலில் திண்டுக்கல் ரோட்டரி கிளப் மற்றும் PSNA ரோட்டரி கிளப் சார்பாக...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பொட்டபாளையம் ஊராட்சியில், குறுங்காடு வளர்ப்பதற்கென மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்து, முக்குடி ஊராட்சியில் குறுங்காடு வளர்ப்பதற்காக...
மதுரை : இ.சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். இ.ஆபிஸ் திட்டம் வழியாக அரசு அலுவலகங்களில்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் பேன்சி கிளை இணைந்து பசுமை தமிழகத்தில், நடைபெற்று மரக்கன்றுகள் நடும் உலக சாதனை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார், தலைமையில் ஆய்வாளர் சரவணன் முன்னிலையில் ஆம்னி பேருந்து தனியார் பேருந்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, ராஜன் நகரை சேர்ந்த ரியாஸ் சலீம் என்பவருக்கு மர்ம நபர் வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி Credit Card Activation...
திருநெல்வேலி : திருநெல்வேலி மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கடைகளுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த சாத்தான்குளத்தை சேர்ந்த பொன்முத்து என்பவர் கைது....
தூத்துக்குடி : தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியை சேர்ந்த ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் என்பவர் துபாய் செல்வதற்காக அவருடைய கிரெடிட் கார்டில் சர்வதேச பண பரிவர்த்தனையை (International Transaction)...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, தேன்கனிக்கோட்டை அருகே கொரட்டகிரி கிராம பகுதியில், சில கிரானைட் குவாரி மற்றும் கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. கொரட்டகிரி...
சென்னை : காட்பாடியில் இருந்து கோயம்புத்தூருக்கு ரயிலில் தனியாக பயணம் செய்த முதியவரை அவரது குடும்பத்தினர் தொலைபேசியில் அழைத்தும் வெகுநேரமாக அவர் பதில் அளிக்காததால் பதற்றம் அடைந்து...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஏ.எஸ்.பி-யாக திருமதி.ஸ்ரேயா குப்தா, என்பவரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா குப்தா கடந்த...
திருச்சி : திருச்சி மாநகரத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த அனுமதிகோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேற்படி தற்காலிக பட்டாசு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், M.S.P சோலை நாடார் நினைவு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (15.10.2022), 57-வது விளையாட்டு விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Vபாஸ்கரன், அவர்கள்...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் 12 அறைகள் கொண்ட கழிப்பறை...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் விமல். இவர் மீஞ்சூர் பஜாரில் பிரகாஷ் தங்க மாளிகை என்ற பெயரில் நகை கடையும், அடகு கடையும் நடத்தி...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (33), இவர் (10), வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது தொடர்பாக சிறுமியின்...
விழுப்புரம் : விழுப்புரம் மயிலம், அருகே கொல்லியங்குணம் பஸ் நிறுத்தம் அருகே மயிலம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.