Admin2

Admin2

போதைப்பொருள் பதுக்கிய குற்றவாளிக்கு சிறை!

போதைப்பொருள் பதுக்கிய குற்றவாளிக்கு சிறை!

தென்காசி :   தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரன்கோட்டை என்ற பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்ற நபர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் அவரது வீட்டின்...

ஆயுதப்படை வளாகத்தில், மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு!

ஆயுதப்படை வளாகத்தில், மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு!

 திருச்சி :   தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களின் மேலான உத்தரவின்படி, காவலர் வீரவணக்க நாள்-2022 முன்னிட்டு காவல்துறை சார்பில் கட்டுரை போட்டி, ஓவியபோட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை...

இரத்த பற்றாக்குறையை போக்க, விழுப்புரம் மாவட்ட காவல்துறை!

இரத்த பற்றாக்குறையை போக்க, விழுப்புரம் மாவட்ட காவல்துறை!

விழுப்புரம்  :   விழுப்புரம் மாவட்ட காவல்துறை,  டெங்கு காய்ச்சல் பரவி வருவதையொட்டி இரத்த வங்கியில், இரத்த பற்றாக்குறையை போக்க மருத்துவத் துறையுடன் காவல்துறை இணைந்து ஆயுதப்படையில் இரத்ததான...

ஆதரவற்ற குழந்தைகளுடன்,காவல் கண்காணிப்பாளர்!

ஆதரவற்ற குழந்தைகளுடன்,காவல் கண்காணிப்பாளர்!

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம், நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட PSNA கல்யாண மஹாலில் திண்டுக்கல் ரோட்டரி கிளப் மற்றும் PSNA ரோட்டரி கிளப் சார்பாக...

குறுங்காடு வளர்ப்பதற்கான,பணி தொடக்கம்!

குறுங்காடு வளர்ப்பதற்கான,பணி தொடக்கம்!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பொட்டபாளையம் ஊராட்சியில், குறுங்காடு வளர்ப்பதற்கென மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்து, முக்குடி ஊராட்சியில் குறுங்காடு வளர்ப்பதற்காக...

மதுரையில் டிஜிட்டல் சேவை அமைச்சர் பேட்டி!

மதுரையில் டிஜிட்டல் சேவை அமைச்சர் பேட்டி!

மதுரை : இ.சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். இ.ஆபிஸ் திட்டம் வழியாக அரசு அலுவலகங்களில்...

காரைக்குடி கல்லூரியில், மரக்கன்றுகள் நடும் விழா!

காரைக்குடி கல்லூரியில், மரக்கன்றுகள் நடும் விழா!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டத்தில்,  மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் பேன்சி கிளை இணைந்து பசுமை தமிழகத்தில், நடைபெற்று மரக்கன்றுகள் நடும் உலக சாதனை...

தேவகோட்டை காவல் நிலையத்தில், சிறப்பு கலந்தாய்வு கூட்டம்!

தேவகோட்டை காவல் நிலையத்தில், சிறப்பு கலந்தாய்வு கூட்டம்!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார், தலைமையில் ஆய்வாளர் சரவணன் முன்னிலையில் ஆம்னி பேருந்து தனியார் பேருந்து...

திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினரின் தீவிரம்!

திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினரின் தீவிரம்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, ராஜன் நகரை சேர்ந்த ரியாஸ் சலீம் என்பவருக்கு மர்ம நபர் வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி Credit Card Activation...

சாத்தான்குளத்தில் கிலோ கணக்கில்,புகையிலை பொருட்கள் பறிமுதல்!

சாத்தான்குளத்தில் கிலோ கணக்கில்,புகையிலை பொருட்கள் பறிமுதல்!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கடைகளுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த சாத்தான்குளத்தை சேர்ந்த பொன்முத்து என்பவர் கைது....

அமெரிக்க டாலராக மோசடி, செய்யப்பட்ட 2 லட்சம் பணம் மீட்பு!

அமெரிக்க டாலராக மோசடி, செய்யப்பட்ட 2 லட்சம் பணம் மீட்பு!

தூத்துக்குடி :   தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியை சேர்ந்த ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் என்பவர் துபாய் செல்வதற்காக அவருடைய கிரெடிட் கார்டில் சர்வதேச பண பரிவர்த்தனையை (International Transaction)...

கொட்டும் மழையில், ஓசூர் கிராம மக்கள் சாலை மறியல்!

கொட்டும் மழையில், ஓசூர் கிராம மக்கள் சாலை மறியல்!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, தேன்கனிக்கோட்டை அருகே கொரட்டகிரி கிராம பகுதியில், சில கிரானைட் குவாரி மற்றும் கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. கொரட்டகிரி...

காவலரின் செயலை பாராட்டிய, D.G.P செ.சைலேந்திரபாபு

காவலரின் செயலை பாராட்டிய, D.G.P செ.சைலேந்திரபாபு

 சென்னை :  காட்பாடியில் இருந்து கோயம்புத்தூருக்கு ரயிலில் தனியாக பயணம் செய்த முதியவரை அவரது குடும்பத்தினர் தொலைபேசியில் அழைத்தும் வெகுநேரமாக அவர் பதில் அளிக்காததால் பதற்றம் அடைந்து...

விளாத்திகுளத்தில், புதிய ஏ.எஸ்.பி நியமனம்!

விளாத்திகுளத்தில், புதிய ஏ.எஸ்.பி நியமனம்!

தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஏ.எஸ்.பி-யாக திருமதி.ஸ்ரேயா குப்தா, என்பவரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா குப்தா கடந்த...

விற்பனையாளர்களுடன், ஆலோசனை கூட்டம்!

விற்பனையாளர்களுடன், ஆலோசனை கூட்டம்!

திருச்சி :   திருச்சி மாநகரத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த அனுமதிகோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேற்படி தற்காலிக பட்டாசு...

மேல்நிலைப் பள்ளியில், திண்டுக்கல்  S.P

மேல்நிலைப் பள்ளியில், திண்டுக்கல் S.P

திண்டுக்கல்  :  திண்டுக்கல் மாவட்டம்,  M.S.P சோலை நாடார் நினைவு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (15.10.2022), 57-வது விளையாட்டு விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Vபாஸ்கரன், அவர்கள்...

மதுரையில் 8 லட்சம், மதிப்பீட்டில் கழிப்பறை வசதி!

மதுரையில் 8 லட்சம், மதிப்பீட்டில் கழிப்பறை வசதி!

மதுரை :   மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் 12 அறைகள் கொண்ட கழிப்பறை...

நகைகள் கொள்ளை மர்ம கும்பலுக்கு,கழுகு பார்வையில் விசாரணை!

நகைகள் கொள்ளை மர்ம கும்பலுக்கு,கழுகு பார்வையில் விசாரணை!

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் விமல். இவர் மீஞ்சூர் பஜாரில் பிரகாஷ் தங்க மாளிகை என்ற பெயரில் நகை கடையும், அடகு கடையும் நடத்தி...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (33), இவர் (10), வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது தொடர்பாக சிறுமியின்...

மூட்டைகணக்கில் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்!

மூட்டைகணக்கில் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்!

விழுப்புரம் :  விழுப்புரம் மயிலம், அருகே கொல்லியங்குணம் பஸ் நிறுத்தம் அருகே மயிலம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்...

Page 145 of 200 1 144 145 146 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.