மதுரையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு!
மதுரை : 1959 ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில், ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய...
மதுரை : 1959 ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில், ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய...
விழுப்புரம் : விழுப்புரம் காகுப்பத்தில், உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 199 பயிற்சி காவலர்களுக்கு கடந்த (14.3.2022), முதல் அடிப்படை பயிற்சி தொடங்கப்பட்டது. இவர்களுக்கு கவாத்து...
சென்னை : விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய அபராத நடைமுறை வருகிற 28-ந்தேதிக்கு மேல் நடைமுறைக்கு வரும் என்று சென்னை காவல் ஆணையர் திரு. சங்கர்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியில், 2020 ஆம் ஆண்டு நடந்த பாலியல் குற்ற வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மகளிர் விரைவு...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் தகவல் தலைமையில்...
தூத்துக்குடி : தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பல வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளி, 6 மாத பிணையில் வந்தவர் மீண்டும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டதால்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போளூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.K.புனிதா அவர்களின் தலைமையில் காவலர்கள்...
தென்காசி : தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுவயல் பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் காவல்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,, அவர்கள், பட்டுக்கோட்டை உட்கோட்ட காவல் அலுவலகம் மற்றும் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தினை ஆய்வு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், திடுக்கிடும் தகவல் வேடசந்தூர் அருகே கோடாங்கிபட்டியில் நடந்த கொலை சம்பவத்தில் கள்ளத் தொடர்பை கண்டித்த கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையிடத்தில் தற்காலிக பட்டாசு கடை முதல் விற்பனையை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன் இ.கா. ப., அவர்கள்...
நோயில்லாமல் உயிர்காக்கும் அற்புத ஜீஸ், இந்த ஜூஸ் புற்றுநோயாளிகளின் நம்பிக்கையாக மாறும். `நுரையீரல் புற்றுநோய் இருப்பவர்கள், தினமும் ஒருவேளை என மூன்று மாதம் தவறாமல் குடிக்க வேண்டும்....
ஹேர்கலர் : (20), வயதுக்கு உட்பட்டவர்கள் ஹேர் கலரிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பெண்கள் பி.பி.டி உள்ள ஹேர் கலரைப் பயன்படுத்தக் கூடாது. கர்ப்பிணிகளும், பால் கொடுக்கும்...
தயிர் : ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் முகாம் தமிழர்களுக்கான குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் சென்று...
வேலூர் : தமிழக காவல்துறையில் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த (14.03.2022), -ம் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு வேலூர் மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி...
திண்டுக்கல் : திண்டுக்கல் பட்டாசு வெடிக்கும் போதோ அல்லது வேறு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண் 100-ல் போலீசாரையும், 112-ல் தீயணைப்புத்துறையினரையும், அவசர மருத்துவ...
மதுரை : தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க சென்ற போது நான்கு தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.அவர்கள், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 185 போலீசாருக்கு பயிற்சி நிறைவு விழா நேற்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில்...
சென்னை : சென்னை கொண்டித்தோப்பு பகுதியில், கூவம் ஆற்றில் ஆண் பிணம் மிதந்தது. இதைகண்ட அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.