Admin2

Admin2

மதுரையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு!

மதுரையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு!

மதுரை : 1959 ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில், ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய...

பயிற்சி முடித்த காவலர்களுக்கு, கூடுதல் ஆணையர்!

பயிற்சி முடித்த காவலர்களுக்கு, கூடுதல் ஆணையர்!

விழுப்புரம் : விழுப்புரம் காகுப்பத்தில், உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 199 பயிற்சி காவலர்களுக்கு கடந்த (14.3.2022), முதல் அடிப்படை பயிற்சி தொடங்கப்பட்டது. இவர்களுக்கு கவாத்து...

யூ-டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை, காவல்ஆணையர் எச்சரிக்கை!

விதிமுறைகளை மீறினால், வருகிறது புதிய அபராத முறை!

சென்னை : விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய அபராத நடைமுறை வருகிற 28-ந்தேதிக்கு மேல் நடைமுறைக்கு வரும் என்று சென்னை காவல் ஆணையர் திரு. சங்கர்...

வாலிபருக்கு, 49 ஆண்டுகள் சிறை!

வாலிபருக்கு, 49 ஆண்டுகள் சிறை!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியில், 2020 ஆம் ஆண்டு நடந்த பாலியல் குற்ற வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மகளிர் விரைவு...

காவல்துறை அதிகாரிகள், காவல் ஆய்வாளர்களுக்கான ஆய்வு கூட்டம்!

காவல்துறை அதிகாரிகள், காவல் ஆய்வாளர்களுக்கான ஆய்வு கூட்டம்!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் தகவல் தலைமையில்...

49 காவல்துறையினருக்கு வெகுமதி,பாராட்டு சான்றிதழ்!

49 காவல்துறையினருக்கு வெகுமதி,பாராட்டு சான்றிதழ்!

தூத்துக்குடி : தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பல வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளி, 6 மாத பிணையில் வந்தவர் மீண்டும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டதால்...

1700 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு!

1700 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போளூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.K.புனிதா அவர்களின் தலைமையில் காவலர்கள்...

திண்டுக்கல் பெண்ணிற்கு ஆயுள் தண்டனை!

நெடுவயல் பகுதியில் கஞ்சா, இளைஞர்கள் கைது!

தென்காசி : தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுவயல் பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் காவல்...

காவல்நிலையங்களில் S.P

காவல்நிலையங்களில் S.P

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,,  அவர்கள், பட்டுக்கோட்டை உட்கோட்ட காவல் அலுவலகம் மற்றும் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தினை ஆய்வு...

தஞ்சை தனிபடையினரின் மது வேட்டை!

கொலை சம்பவத்தில்,ஒரு மணிநேரத்தில் குற்றவாளி கைது!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், திடுக்கிடும் தகவல் வேடசந்தூர் அருகே கோடாங்கிபட்டியில் நடந்த கொலை சம்பவத்தில் கள்ளத் தொடர்பை கண்டித்த கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த...

ஆயுதப்படை தலைமையிடத்தில்,பட்டாசு கடை!

ஆயுதப்படை தலைமையிடத்தில்,பட்டாசு கடை!

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையிடத்தில் தற்காலிக பட்டாசு கடை முதல் விற்பனையை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன் இ.கா. ப., அவர்கள்...

உடம்பை நோய்யில்லாமல் காக்கும் அற்புதஜூஸ்!

உடம்பை நோய்யில்லாமல் காக்கும் அற்புதஜூஸ்!

நோயில்லாமல் உயிர்காக்கும் அற்புத ஜீஸ், இந்த ஜூஸ் புற்றுநோயாளிகளின் நம்பிக்கையாக மாறும். `நுரையீரல் புற்றுநோய் இருப்பவர்கள், தினமும் ஒருவேளை என மூன்று மாதம் தவறாமல் குடிக்க வேண்டும்....

டிரெண்டிங்கில் ஹேர்கலர் பாதுகாப்பானதா!

டிரெண்டிங்கில் ஹேர்கலர் பாதுகாப்பானதா!

ஹேர்கலர் : (20), வயதுக்கு உட்பட்டவர்கள் ஹேர் கலரிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பெண்கள் பி.பி.டி உள்ள ஹேர் கலரைப் பயன்படுத்தக் கூடாது. கர்ப்பிணிகளும், பால் கொடுக்கும்...

சிவகங்கையில் கட்டுமான பணிகள் ஆய்வு!

சிவகங்கையில் கட்டுமான பணிகள் ஆய்வு!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் முகாம் தமிழர்களுக்கான குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் சென்று...

காவல்துறையினரின் சிறப்பு விழா!

காவல்துறையினரின் சிறப்பு விழா!

வேலூர் : தமிழக காவல்துறையில் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த (14.03.2022), -ம் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு வேலூர் மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி...

தீபாவளி கொண்டாட்டத்தில், S.P யின் எச்சரிக்கை!

தீபாவளி கொண்டாட்டத்தில், S.P யின் எச்சரிக்கை!

திண்டுக்கல் : திண்டுக்கல் பட்டாசு வெடிக்கும் போதோ அல்லது வேறு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண் 100-ல் போலீசாரையும், 112-ல் தீயணைப்புத்துறையினரையும், அவசர மருத்துவ...

வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்த டி.ஜி.பி  திரு.பி.கே. ரவி

வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்த டி.ஜி.பி திரு.பி.கே. ரவி

மதுரை : தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க சென்ற போது நான்கு தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.அவர்கள், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

குற்றமில்லாத சமூகத்தை உருவாக்க ஐ.ஜி

குற்றமில்லாத சமூகத்தை உருவாக்க ஐ.ஜி

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 185 போலீசாருக்கு பயிற்சி நிறைவு விழா நேற்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில்...

அதிகரித்துள்ள நரபலி எண்ணிக்கை, கேரளமக்கள் அச்சம்!

சென்னையில் பரபரப்பு,கூவம் ஆற்றில் மிதந்த பிணம்!

சென்னை : சென்னை கொண்டித்தோப்பு பகுதியில், கூவம் ஆற்றில் ஆண் பிணம் மிதந்தது. இதைகண்ட அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து...

Page 142 of 200 1 141 142 143 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.